புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
432 Posts - 48%
heezulia
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
29 Posts - 3%
prajai
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பன் - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 04, 2013 8:39 am

திருஞானசம்பந்தர் 7-ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர். கம்பரோ, 9-ஆம் நூற்றாண்டு; பாரதியோ 20-ஆம் நூற்றாண்டு. ஆனால், இவர்களுக்குள் ஒரு தொடர்பு உண்டு. கம்பரும் பாரதியும் சம்பந்தரின் சொற்களில் ஈடுபட்டு அதன் நயத்தை எடுத்துக்கூறியுள்ளனர் என்பதே அது!

ஞானசம்பந்தர் தேவாரத்தில், வையை ஆறு, ஆலவாய்த் திருநகர், மந்திரத் திருநீறு, ஏடு எதிர்த்து வந்த புனல் வாதம் இவற்றை நம் கண்முன் கொணரும் இரண்டு பாடல்களின் தாக்கம் முறையே கம்பருக்கும் பாரதிக்கும் நிகழ்ந்ததை அவர்கள் பாடல்வழி அறியலாம். "மந்திரமாவது நீறு' என்று தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தின் எட்டாவது பாடல் இது.

"இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவதுநீறு; தத்துவம் ஆவது நீறு;
அராவணங்கும் திருமேனி, ஆலவாயான் திருநீறே!''

இத் திருநீற்றுப் பதிகத்தில் ஆழ்ந்த கம்பநாடர், இப்பாடலில் காணப்பெறும் "இரா, பரா, தரா, அரா - என்னும் சொற்களை வைத்து ஒரு பாடலாக, ஆரண்ட காண்டத்தில் சந்திரோதயக் காட்சியாக மலரச் செய்துள்ளார்.

"பராவரும் கதிர்கள் எங்கும்
பரப்பி மீப்படர்ந்து வானில்
தராதலத்து எவரும் பேண
தண்மதி உதித்த தோற்றம்
அராவணைத் துயிலும் அண்ணல்
காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி
இராவணன் உயிர்மேல் உய்த்த
திகிரியும் என்னல் ஆன''

தண்மதியின் உதயத் தோற்றம் கம்பநாடருக்கு பாம்பை அணையாகக்கொண்டு ஆதிசேஷன் மேல் துயிலும் ராமனை எண்ண வைக்கிறது. துயிலும்பொழுதும் ராமனாக வந்த திருமால் சக்ராயுதமும் தண்மதி ஒளி வட்டமும் ஒன்றாகத் தெரிய, அந்தத் தண்மதி வட்டத்தைக் காலம் பார்த்து இராவணன் உயிர்மேல் விடப்பட்ட திகிரி(சக்கரம்)யாக எண்ண வைக்கிறது. வானம் வெண் மேகங்களாக சூழ்ந்தபோது, வெள்ளெருக்கம் சடைமுடியனான சிவபெருமானை நினைக்கத் தூண்டுகிறது. நீறுபூசிய வானமாகத் தெரிந்த வானம் தன் நிறம் மாற, திருமாலின் தோற்றத்தை நினைவுபடுத்துகிறது. கம்பர், திருநீற்றுப் பதிகத்தின் எட்டாம் பாடலை எண்ணிப்பார்த்து, இந் நான்கு சொற்களைத் தன் பாடலில் அழகுறப் பதிவு செய்திருக்கிறார்.

"பொதுப்பதிகம்' என்றும், சேக்கிழாரால் "திருப்பாசுரம்' என்று எண்ணப்பெற்ற ஞானசம்பந்தரின் பதினோரு பாடல்கள் கொண்ட பதிகத்தின் முதல் பாடல் "வாழ்க அந்தணர்' என்று தொடங்குகிறது. அப்பாடல் வருமாறு:

"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே''

இந்த வாழ்த்துப் பாடலின் மூலம் வையகத்தின் துயரம் தீர்க்கப்படுகிறது. இப்பாடலில் வயப்பட்ட பாரதியார், புதுவையில் தங்கியிருந்தபோது, மணக்குள விநாயகர்பால் ஈடுபட்டு எழுதிய "விநாயகர் நான்மணிமாலை'யின் 35-ஆவது பாடலில், "வாழ்க அந்தணர்' பாடலின் தாக்கத்தைப் பிரதிபலித்துள்ளார்.

"வாழ்க புதுவை மணக்குளத்து
வள்ளல் பாத பனிமலரே!
ஆழ்க உள்ளம் சலனமில்லாது
அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க துயர்கள் தொலைந்திடுக!
தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெல்லாம்
கிருதயுகம் தான் மேவுகவே''

÷திருஞானசம்பந்தரின் இரண்டு பாடல்களில் காணப்பெற்ற நான்கு முதற் சொற்கள் கம்பராலும், பாரதியாலும் மீண்டும் எடுத்தாளப்பட்டு, அழகுறச் செதுக்கப்பெற்று, வனப்பும் நீர்மையும் கொண்ட அழியா வண்ண சொல்லோவியங்களாகத் திகழ்கின்றனவே..!
நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக