புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
3 Posts - 4%
prajai
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
3 Posts - 4%
Jenila
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
1 Post - 1%
jairam
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
7 Posts - 5%
prajai
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
5 Posts - 4%
Jenila
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
4 Posts - 3%
Rutu
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பன் - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 04, 2013 8:39 am

திருஞானசம்பந்தர் 7-ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர். கம்பரோ, 9-ஆம் நூற்றாண்டு; பாரதியோ 20-ஆம் நூற்றாண்டு. ஆனால், இவர்களுக்குள் ஒரு தொடர்பு உண்டு. கம்பரும் பாரதியும் சம்பந்தரின் சொற்களில் ஈடுபட்டு அதன் நயத்தை எடுத்துக்கூறியுள்ளனர் என்பதே அது!

ஞானசம்பந்தர் தேவாரத்தில், வையை ஆறு, ஆலவாய்த் திருநகர், மந்திரத் திருநீறு, ஏடு எதிர்த்து வந்த புனல் வாதம் இவற்றை நம் கண்முன் கொணரும் இரண்டு பாடல்களின் தாக்கம் முறையே கம்பருக்கும் பாரதிக்கும் நிகழ்ந்ததை அவர்கள் பாடல்வழி அறியலாம். "மந்திரமாவது நீறு' என்று தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தின் எட்டாவது பாடல் இது.

"இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவதுநீறு; தத்துவம் ஆவது நீறு;
அராவணங்கும் திருமேனி, ஆலவாயான் திருநீறே!''

இத் திருநீற்றுப் பதிகத்தில் ஆழ்ந்த கம்பநாடர், இப்பாடலில் காணப்பெறும் "இரா, பரா, தரா, அரா - என்னும் சொற்களை வைத்து ஒரு பாடலாக, ஆரண்ட காண்டத்தில் சந்திரோதயக் காட்சியாக மலரச் செய்துள்ளார்.

"பராவரும் கதிர்கள் எங்கும்
பரப்பி மீப்படர்ந்து வானில்
தராதலத்து எவரும் பேண
தண்மதி உதித்த தோற்றம்
அராவணைத் துயிலும் அண்ணல்
காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி
இராவணன் உயிர்மேல் உய்த்த
திகிரியும் என்னல் ஆன''

தண்மதியின் உதயத் தோற்றம் கம்பநாடருக்கு பாம்பை அணையாகக்கொண்டு ஆதிசேஷன் மேல் துயிலும் ராமனை எண்ண வைக்கிறது. துயிலும்பொழுதும் ராமனாக வந்த திருமால் சக்ராயுதமும் தண்மதி ஒளி வட்டமும் ஒன்றாகத் தெரிய, அந்தத் தண்மதி வட்டத்தைக் காலம் பார்த்து இராவணன் உயிர்மேல் விடப்பட்ட திகிரி(சக்கரம்)யாக எண்ண வைக்கிறது. வானம் வெண் மேகங்களாக சூழ்ந்தபோது, வெள்ளெருக்கம் சடைமுடியனான சிவபெருமானை நினைக்கத் தூண்டுகிறது. நீறுபூசிய வானமாகத் தெரிந்த வானம் தன் நிறம் மாற, திருமாலின் தோற்றத்தை நினைவுபடுத்துகிறது. கம்பர், திருநீற்றுப் பதிகத்தின் எட்டாம் பாடலை எண்ணிப்பார்த்து, இந் நான்கு சொற்களைத் தன் பாடலில் அழகுறப் பதிவு செய்திருக்கிறார்.

"பொதுப்பதிகம்' என்றும், சேக்கிழாரால் "திருப்பாசுரம்' என்று எண்ணப்பெற்ற ஞானசம்பந்தரின் பதினோரு பாடல்கள் கொண்ட பதிகத்தின் முதல் பாடல் "வாழ்க அந்தணர்' என்று தொடங்குகிறது. அப்பாடல் வருமாறு:

"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே''

இந்த வாழ்த்துப் பாடலின் மூலம் வையகத்தின் துயரம் தீர்க்கப்படுகிறது. இப்பாடலில் வயப்பட்ட பாரதியார், புதுவையில் தங்கியிருந்தபோது, மணக்குள விநாயகர்பால் ஈடுபட்டு எழுதிய "விநாயகர் நான்மணிமாலை'யின் 35-ஆவது பாடலில், "வாழ்க அந்தணர்' பாடலின் தாக்கத்தைப் பிரதிபலித்துள்ளார்.

"வாழ்க புதுவை மணக்குளத்து
வள்ளல் பாத பனிமலரே!
ஆழ்க உள்ளம் சலனமில்லாது
அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க துயர்கள் தொலைந்திடுக!
தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெல்லாம்
கிருதயுகம் தான் மேவுகவே''

÷திருஞானசம்பந்தரின் இரண்டு பாடல்களில் காணப்பெற்ற நான்கு முதற் சொற்கள் கம்பராலும், பாரதியாலும் மீண்டும் எடுத்தாளப்பட்டு, அழகுறச் செதுக்கப்பெற்று, வனப்பும் நீர்மையும் கொண்ட அழியா வண்ண சொல்லோவியங்களாகத் திகழ்கின்றனவே..!
நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக