புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
72 Posts - 65%
heezulia
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
264 Posts - 45%
heezulia
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
18 Posts - 3%
prajai
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பன் - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 04, 2013 8:39 am

திருஞானசம்பந்தர் 7-ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர். கம்பரோ, 9-ஆம் நூற்றாண்டு; பாரதியோ 20-ஆம் நூற்றாண்டு. ஆனால், இவர்களுக்குள் ஒரு தொடர்பு உண்டு. கம்பரும் பாரதியும் சம்பந்தரின் சொற்களில் ஈடுபட்டு அதன் நயத்தை எடுத்துக்கூறியுள்ளனர் என்பதே அது!

ஞானசம்பந்தர் தேவாரத்தில், வையை ஆறு, ஆலவாய்த் திருநகர், மந்திரத் திருநீறு, ஏடு எதிர்த்து வந்த புனல் வாதம் இவற்றை நம் கண்முன் கொணரும் இரண்டு பாடல்களின் தாக்கம் முறையே கம்பருக்கும் பாரதிக்கும் நிகழ்ந்ததை அவர்கள் பாடல்வழி அறியலாம். "மந்திரமாவது நீறு' என்று தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தின் எட்டாவது பாடல் இது.

"இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவதுநீறு; தத்துவம் ஆவது நீறு;
அராவணங்கும் திருமேனி, ஆலவாயான் திருநீறே!''

இத் திருநீற்றுப் பதிகத்தில் ஆழ்ந்த கம்பநாடர், இப்பாடலில் காணப்பெறும் "இரா, பரா, தரா, அரா - என்னும் சொற்களை வைத்து ஒரு பாடலாக, ஆரண்ட காண்டத்தில் சந்திரோதயக் காட்சியாக மலரச் செய்துள்ளார்.

"பராவரும் கதிர்கள் எங்கும்
பரப்பி மீப்படர்ந்து வானில்
தராதலத்து எவரும் பேண
தண்மதி உதித்த தோற்றம்
அராவணைத் துயிலும் அண்ணல்
காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி
இராவணன் உயிர்மேல் உய்த்த
திகிரியும் என்னல் ஆன''

தண்மதியின் உதயத் தோற்றம் கம்பநாடருக்கு பாம்பை அணையாகக்கொண்டு ஆதிசேஷன் மேல் துயிலும் ராமனை எண்ண வைக்கிறது. துயிலும்பொழுதும் ராமனாக வந்த திருமால் சக்ராயுதமும் தண்மதி ஒளி வட்டமும் ஒன்றாகத் தெரிய, அந்தத் தண்மதி வட்டத்தைக் காலம் பார்த்து இராவணன் உயிர்மேல் விடப்பட்ட திகிரி(சக்கரம்)யாக எண்ண வைக்கிறது. வானம் வெண் மேகங்களாக சூழ்ந்தபோது, வெள்ளெருக்கம் சடைமுடியனான சிவபெருமானை நினைக்கத் தூண்டுகிறது. நீறுபூசிய வானமாகத் தெரிந்த வானம் தன் நிறம் மாற, திருமாலின் தோற்றத்தை நினைவுபடுத்துகிறது. கம்பர், திருநீற்றுப் பதிகத்தின் எட்டாம் பாடலை எண்ணிப்பார்த்து, இந் நான்கு சொற்களைத் தன் பாடலில் அழகுறப் பதிவு செய்திருக்கிறார்.

"பொதுப்பதிகம்' என்றும், சேக்கிழாரால் "திருப்பாசுரம்' என்று எண்ணப்பெற்ற ஞானசம்பந்தரின் பதினோரு பாடல்கள் கொண்ட பதிகத்தின் முதல் பாடல் "வாழ்க அந்தணர்' என்று தொடங்குகிறது. அப்பாடல் வருமாறு:

"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே''

இந்த வாழ்த்துப் பாடலின் மூலம் வையகத்தின் துயரம் தீர்க்கப்படுகிறது. இப்பாடலில் வயப்பட்ட பாரதியார், புதுவையில் தங்கியிருந்தபோது, மணக்குள விநாயகர்பால் ஈடுபட்டு எழுதிய "விநாயகர் நான்மணிமாலை'யின் 35-ஆவது பாடலில், "வாழ்க அந்தணர்' பாடலின் தாக்கத்தைப் பிரதிபலித்துள்ளார்.

"வாழ்க புதுவை மணக்குளத்து
வள்ளல் பாத பனிமலரே!
ஆழ்க உள்ளம் சலனமில்லாது
அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க துயர்கள் தொலைந்திடுக!
தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெல்லாம்
கிருதயுகம் தான் மேவுகவே''

÷திருஞானசம்பந்தரின் இரண்டு பாடல்களில் காணப்பெற்ற நான்கு முதற் சொற்கள் கம்பராலும், பாரதியாலும் மீண்டும் எடுத்தாளப்பட்டு, அழகுறச் செதுக்கப்பெற்று, வனப்பும் நீர்மையும் கொண்ட அழியா வண்ண சொல்லோவியங்களாகத் திகழ்கின்றனவே..!
நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக