புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் ! I_vote_lcapசத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் ! I_voting_barசத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் ! I_vote_rcap 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் ! I_vote_lcapசத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் ! I_voting_barசத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் ! I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் ! I_vote_lcapசத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் ! I_voting_barசத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் ! I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் ! I_vote_lcapசத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் ! I_voting_barசத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் ! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 03, 2013 10:22 pm

பொதுவாக கஞ்சி, கூழ், பழைய சோறு ஆகியவைதான் அந்த காலத்து காலை உணவாக இருந்தது. அதனாலேயே அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம்.

ஆனால், தற்போது நாம் உண்ணும் காலை உணவு மிக மோசமான விஷயமாக மாறிவிட்டது. அவசரத்துக்கு ரொட்டி ஜாம் என்று போய், நூடூல்ஸ் என்ற அளவுக்கு மாறி விட்டோம்.

அவசர உலகத்தில் காலையில் இவ்வளவு தான் செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில், நாம் உணவை சரியான முறையில் வகுத்துக் கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கையை அடையலாம்.

ஓடி ஓடி சம்பாதிக்கிறோம்.. எதற்காக உடல் நிலை கெட்டு மருத்துவமனைக்கு கொடுப்பதற்கா... அதற்கு பதிலாக அதனை சத்தான உணவுக்குக் கொடுக்கலாமே. பெரிய குடும்பமாக இருந்தால் வேலை பளு அதிகம் என்றுதானே இப்போது தேங்காய் சிதறல்களாக சிறிய குடும்பங்களாகி இருக்கிறோம். இங்கிருக்கும் வேலைகளைக் கூட குறைத்து நூடுல்ஸ்களாக்கிவிட்டால் அது எப்படி சரியாக வரும்.

இரண்டு அல்லது 4 நபர் கொண்ட குடும்பத்துக்கு எளிதான சத்தான காலை உணவை நிச்சயம் எளிதாகவே தயாரித்துவிடலாம். வாரத்தில் இரண்டு நாட்களாவது மூக்கடலை, காராமணி, ராஜ்மா, சோயா போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

இதனை தனியாக சமைக்க வேண்டாம். நீங்கள் எப்போதும் சமைக்கும் உருளைக் கிழங்கு வருவல், கத்திரிக்காய் முருங்கை பொறியல் போன்றவற்றில் மேற்கண்ட தானியங்களை சேர்த்து சமைக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அதேப்போல, வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் கண்டிப்பாக கீரை செய்யலாம். கீரையை கடைந்தால் யாருக்கும் பிடிக்கவில்லை என்று குறை கூறாமல், அதனை பொறியல் மற்றும் கூட்டாக செய்து, அதற்கு சரியாக வத்தக் குழம்பு, காரக் குழம்பு செய்தால் நிச்சயம் எல்லோருக்குமே பிடிக்கும்.

பச்சைப் பயறின் பலனை பலரும் அறிந்திருப்பர். அதனை ஊறவைத்து எடுத்து சாதாரண தட்டில் வைத்தாலே போதும், சில மணி நேரத்தில் முளை வந்து விடும். அதனை கூட்டு செய்து சாப்பிடலாம்.

இப்படி வாரத்தில் காய்கறி, தானியம், கீரை வகைகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

பல தாய்மார்கள், குழந்தைகளுக்கு சத்தாண உணவு அவசியம் என்பதை உணராமல், அவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக பாஸ்ட் புட் வகையறாக்களை சமைத்துக் கொடுக்கிறார்கள். இது மிகவும் தவறான போக்கு என்பதை நிச்சயம் உணர வேண்டும்.

சத்தாண உணவே ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை.

நன்றி : தினமணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 03, 2013 10:25 pm

குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் கொடுத்து அனுப்பும் போது, முளைவிட பயறு வகைகளை தந்து அனுப்பலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக