புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
65 Posts - 63%
heezulia
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
1 Post - 1%
viyasan
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
257 Posts - 44%
heezulia
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
17 Posts - 3%
prajai
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_m10 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 04, 2013 11:21 am

 எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!! NT_130804104806000000

"என் மகளை மிரட்டி, என் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என் மகளின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், என, இயக்குனர் சேரன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான சேரன், சென்னை, சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் வசிக்கிறார். இவரது, 2 வது மகள் தாமினி, 20. இவருக்கும், சென்னை, சூளைமேடு, வள்ளலார் முதல் தெருவில் வசிக்கும் சந்துரு, 25, என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் காதல் ஏற்பட்டது. துவக்கத்தில், இவர்களின் காதலுக்கு சேரன் பச்சைக்கொடி காட்டினார். ஆனால், படிப்பு முடியும் வரை காத்திருக்கும் படியும், அதற்குள் சந்துருவும் நல்ல நிலைமைக்கு வரும்படி சேரன் கேட்டுக் கொண்டார்.

சமீபத்தில், சந்துருவின் நடத்தை சரியில்லை எனக்கூறி, மகள் தாமினியிடம் காதலனை மறந்து விடும்படி, சேரன் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த சேரனின் மகள் தாமினி, தன் தந்தை, காதலனிடமிருந்து தன்னை பிரிக்க முயல்வதாகவும், காதலனை அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் தந்தை மீது புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து சேரன் மற்றும் சந்துரு தரப்பினரிடம், ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, நேற்று மதியம், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், ராதா ரவி, இயக்குனர்கள் அமீர், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலருடன் வந்த சேரன், போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

மகளுக்கு நல்ல கணவனை கொடுப்பது தந்தையின் கடமை

பின், புகார் குறித்து நிருபர்களிடம் சேரன் கூறியதாவது: நான், ஏழை, பணக்காரன், ஜாதி, மதம் பார்ப்பது கிடையாது; காதலுக்கு நான் எதிரியும் இல்லை. ஒரு தந்தையாக, என் மகளுக்கு வரப்போகும் கணவனை, என் மருமகனை, நல்லவனா, கெட்டவனா எனப் பார்த்து, தேர்ந்தெடுப்பது என்னை போன்ற ஒவ்வொரு தந்தையின் கடமை; அதற்கான உரிமை எனக்கு உண்டு. துவக்கத்தில் என் மகள் காதலை பற்றி சொன்ன போது, சம்மதித்தேன். படிப்பு முடியும் வரை, காதலன் சந்துரு நல்ல நிலைமைக்கு வரும் வரை காத்திருக்க சொன்னேன்.

சந்துரு நல்லவன் கிடையாது

ஆனால், கடந்த 2 ஆண்டுகளில், சந்துரு குறித்து விசாரித்த போது, அவர் நல்லவர் இல்லை என்பதும், பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும், ஓராண்டுக்கு முன், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற என் மகள் தாமினியிடம், சந்துரு குறித்த உண்மை விவரங்களை ஒரு பெண் எடுத்து கூறியுள்ளார். அவர் நல்லவர் இல்லை; ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என, எச்சரித்தும் உள்ளார்.

10 நாள் மருத்துவமனையில் என் மகளுக்கு சிகிச்சை

இதையடுத்து, என் மகள் காதலை முறித்துக் கொள்ள தயாரான போது, சந்துருவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. என் மகளின் நடவடிக்கையை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்; அவரது, இ -மெயில் மற்றும்," பேஸ்புக் பாஸ்வேர்டை வாங்கி, மிரட்டியதோடு, அவரை மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாக்கினார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட என் மகள், 10 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்; அவரை தேற்றி ஆறுதல் கூறினோம்.

பேஸ்புக்கில் மிரட்டல்

சந்துரு, மொபைல் போன் மூலம் என் மகளை தொடர்பு கொண்டு, "இ -மெயில், "பேஸ்புக் பாஸ்வேர்டை பயன்படுத்தி, உங்கள் குடும்பத்தையே தலை குனிய வைப்பேன் என, மிரட்டியுள்ளார். அவ்வாறு நடக்காமல் இருக்க, குறிப்பிட்ட பெரும் தொகை தர வேண்டும் அல்லது நான் (சேரன்) இயக்கும் படத்தில், சந்துருவை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.

என் மகளே சந்துரு மீது போலீசில் புகார் கொடுத்தார்

இதுகுறித்து என் மகள், எனக்கு தெரியாமலேயே, என்னைப் பற்றிய விவரங்களை தெரிவிக்காமல், கடந்த, 10ம் தேதி சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சந்துரு மீது புகார் அளித்துள்ளார். அதுபற்றி பின்னர் தான் என் மகள் என்னிடம் தெரிவித்தார். இந்த சூழலில், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இருந்து போலீசார், என்னை விசாரணைக்கு வரும்படி அழைத்தனர். அப்போது தான், என் மகள் என் மீது புகார் அளித்தது தெரிய வந்து அதிர்ச்சியடைந்தேன்.

என் மகளின் உயிருக்கு ஆபத்து

இது, முழுக்க முழுக்க, சந்துரு தரப்பினரின் சதி. எனது மகள் சூழ்நிலை கைதியாக்கப்பட்டுள்ளார். என் மகளை மிரட்டி, என் மீது புகார் அளிக்க வைத்துள்ளனர். சந்துரு நல்லவன் இல்லை; என் மகள், சந்துரு மீது அளித்த புகார் உள்ளிட்ட பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. என் மீது பொய் புகார் கொடுக்க வைத்த சந்துரு உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, என் மகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் வராத வகையில் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

பேட்டியின் போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சேரன் இருந்தார். மகள் குறித்து பேசும் போது, கண்ணீர் விட்டு கதற தொடங்கினார். உடனிருந்த அமீர் உள்ளிட்டோர் அவரை தேற்றினர்.

தினமலர்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Aug 04, 2013 11:46 am

100 சதவீதம் உண்மை. நல்லதோர் வீணை செய்து அதை யாராவது நலம் கெட புளுதியில் எரிவாரோ.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 04, 2013 11:52 am

மகளுக்கு நல்ல கணவனை கொடுப்பது தந்தையின் கடமை
நல்ல கருத்து சேரன் அவர்களே , ஆனால் சினிமாவில் மகளுக்கு நல்ல கணவனை தேர்ந்தெடுக்கும் தந்தைகள் வில்லன்களாக சித்தரிக்கபடுகிறார்களே அது ஏன்?



avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Aug 04, 2013 11:56 am

அவர் சினிமாவிலும் அதையே தான் கூறியுள்ளார் முறையில்லா காதல் சரிவராது என்று



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 04, 2013 12:05 pm

போட்டோ தெரியலை அருண் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 04, 2013 12:13 pm

தர்மா wrote:அவர் சினிமாவிலும் அதையே தான் கூறியுள்ளார் முறையில்லா காதல் சரிவராது என்று
ஒரு சில சினிமாக்கள் உண்மையான சமூக அக்கறையுடன் எடுக்கபட்டிருக்கின்றன அண்ணே , ஆனால் பெரும்பாலான சினிமாக்கள் மக்கள் மனதை சிதைக்க தான் ஆயுதமாக பயன்படுகிறது. நான் சேரன் படங்களை மட்டுமே சொல்லவில்லை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Aug 04, 2013 12:20 pm

சரியாக சொன்னீர்கள் தம்பி.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 04, 2013 12:38 pm

krishnaamma wrote:போட்டோ தெரியலை அருண் புன்னகை

ஏன் நு தெரியல மா!ஒன்னும் புரியல 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 04, 2013 12:45 pm

அருண் wrote:
krishnaamma wrote:போட்டோ தெரியலை அருண் புன்னகை
ஏன் நு தெரியல மா!ஒன்னும் புரியல 
இப்ப தெரியுதா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 04, 2013 12:50 pm

அண்ணா தெரியுது சூப்பருங்க 
அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லிக்கொடுங்க
தினமலர் மட்டும் இப்படி ஆகுது..!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக