புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
65 Posts - 64%
heezulia
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
1 Post - 1%
viyasan
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
257 Posts - 44%
heezulia
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
15 Posts - 3%
prajai
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 03, 2013 4:31 pm

காதல் வலையில் சிக்கிய சேரன் மகள், காதலனுடன்தான் செல்வேன் என்று தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார். டைரக்டர் சேரன் மகள் தாமினியும், உதவி இயக்குனர் சந்துருவும் காதலிக்கிறார்கள். அவருடைய காதலுக்கு சேரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காமினி புகார் கொடுத்தார்.

காதலனிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். காதலனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதையடுத்து சேரன், அவரது மனைவி செல்வராணி, மகள் தாமினி ஆகியோரிடம் நேற்றிரவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். துணை கமிஷனர் சிவக்குமார், உதவி கமிஷனர் ஷியாமளாதேவி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அப்போது தாமினிக்கு போலீசார் அறிவுரை கூறினார்கள்.

தற்போது படித்து கொண்டு இருக்கும் தாமினியிடம் படிப்பை முடித்த பிறகு திருமணம் பற்றி முடிவு செய்யலாம். அதுவரை பெற்றோரிடம் இருக்கும் படி அறிவுரை கூறினார்கள். ஆனால் அதை தாமினி ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்று கூறினார். நேற்று நடந்த விசாரணையின்போது காதலன் சந்துரு வரவில்லை. அவர் கோவைக்கு சென்று இருந்தார். ஆனால் சந்துருவின் அம்மா, அக்காள் ஆகியோர் வந்திருந்தனர். மகளிடம் சேரன் கெஞ்சினார். உன்னை எதுவும் செய்ய மாட்டேன் வீட்டிற்கு வா என்று கண் கலங்கியவாறு அழைத்தார். ஆனால் தாமினி தந்தையின் அழைப்பை ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்றார்.

நள்ளிரவு வரை போலீசார் தாமினிக்கு ‘கவுன்சிலிங்’ கொடுத்தனர். ஆனால் அவர் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை. இந்த நிலையில் இன்று 2–வது நாளாக தாமினிக்கு கவுன்சிலிங் கொடுக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தாமினி ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்திற்கு இன்று வந்தார். அவருக்கு பெண் போலீஸ் அதிகாரி அறிவுரை, ஆலோசனைகளை வழங்கினார். படிக்க கூடிய வயதில் படிக்க வேண்டும், காதல், திருமணம் போன்றவற்றை அதன் பிறகு முடிவு செய்யலாம். பெற்றொருடன் செல்வதுதான் தாமினிக்கு பாதுகாப்பு என்று தெரிவித்தனர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். காதலனுடன்தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இதேபோல காதலன் சந்துருவுக்கும் தனியாக கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அவரும் தாமினியுடன் வாழ்வேன் என்று பிடிவாதமாக கூறினார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது, தாமினி காதல் வலையில் விழுந்து விட்டார். அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். அவருக்கு வயது 19 ஆகிறது. சான்றிதழ் பார்த்த பிறகு தான் அவர் மேஜர் வயதை கடந்துள்ளார் என்று தெரிந்தது. அதனால் ஓரளவிற்கு தான் அவருக்கு அறிவுரை கூற முடியும். அதை ஏற்பதும், ஏற்காததும் அவரது விருப்பம்.

ஆனால் தாமினி பெற்றோருடன் செல்ல விரும்ப வில்லை. காதலனுடன் செல்லவே விரும்புகிறார் என்றார். இதற்கிடையே சேரனின் மனைவி செல்வராணி நேற்றிரவு உடல்நலம் பாதிக்கப்பட்டார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் மயங்கி விழுந்துள்ளார். கணவர் மீது போலீசில் மகள் புகார் கொடுத்தது, போலீசார் விசாரணைக்கு சேரனை அழைத்தது சென்றது போன்றவற்றால் செல்வராணி மன உளைச்சலுக்கு ஆளானதால் அவருக்கு ரத்த அழுத்தம் உயர்ந்ததாக கூறப்படுகிறது.

-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 03, 2013 4:33 pm

இந்த செய்திக்கு சில வாசகர்களின் கருத்துக்கள்

வாசகர்களின் கருத்து

Saturday, August 03,2013 04:19 PM, சோழன் said: 08
சினிமாவால் மாணவ செல்வங்களை சீரழிக்கும் கூத்தாடிக்கூட்டமே, இப்போது உங்கள் பிள்ளைகளுக்கு கேடு வரும்போதுதான் தெரியும், நீங்கள் விற்பது மிக மலிவான சரக்கு என்று!

Saturday, August 03,2013 03:49 PM, raj said: 315
அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு! எத்தனை பேரை முட்டாளாக்கி சினிமா எடுத்து, இப்போது அனுபவிக்கட்டும்!

Saturday, August 03,2013 03:48 PM, வளையும் சட்டம் said: 115
மதி கெட்ட போலீஸ், 19 வயது மேஜோர் பொண்ணுக்கு எதுக்கு கவுன்சில், தொடப்பக்காட்ட என்று, 18 வயதை தாண்டி விட்டால் அவர்களின் விருப்பம், சட்டம் தெரியாத போலீஸ். பாமரனுக்கு ஒரு சட்டம், பணம் கொடுத்தல் ஒரு சட்டமா ?

Saturday, August 03,2013 03:33 PM, vsmoorthy said: 324
சேரன் மிக மிக நல்லவர். அவர் சொல்ல வருவது படித்து பட்டம் பெற்று வேலை கிடைத்து பின் காதலிக்கலாமே என்பதுதான். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம். தற்போது ஊர் நூறு துண்டுகளாகி இருக்கிறது. கேட்கவே வேண்டாம்.

Saturday, August 03,2013 03:19 PM, thani said: 230
பெத்தவங்க கஷ்டம் தெரியல.


avatar
Guest
Guest

PostGuest Sat Aug 03, 2013 4:41 pm

என்னத்தை சொல்ல ..அனுபவஸ்தர்களின் கருத்துக்காக ஒதுங்கி நிற்கிறேன் ..சோகம் 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Aug 03, 2013 4:50 pm

புரட்சி wrote:என்னத்தை சொல்ல ..அனுபவஸ்தர்களின் கருத்துக்காக ஒதுங்கி நிற்கிறேன் ..சோகம் 

இதை சொல்லாமல் சொன்னது நன்று மதன்

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 03, 2013 4:59 pm

பூவன் wrote:
புரட்சி wrote:என்னத்தை சொல்ல ..அனுபவஸ்தர்களின் கருத்துக்காக ஒதுங்கி நிற்கிறேன் ..சோகம் 

இதை சொல்லாமல் சொன்னது நன்று மதன்

சரிங்க்ணா... காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Sleeping-on-keyboard

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Aug 03, 2013 5:11 pm

புரட்சி wrote:
பூவன் wrote:
புரட்சி wrote:என்னத்தை சொல்ல ..அனுபவஸ்தர்களின் கருத்துக்காக ஒதுங்கி நிற்கிறேன் ..சோகம் 

இதை சொல்லாமல் சொன்னது நன்று மதன்

சரிங்க்ணா... காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Sleeping-on-keyboard


காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Images?q=tbn:ANd9GcRORq5bw__n-EHOvxA-aLGGDK3HeeuxzWYa14fcLUXKATYVsc5lyw

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Aug 03, 2013 5:23 pm

சந்துருவை போலீஸ் நன்றாக கவனித்தால் எல்லாம் சரியாகி விடும். இது போலத்தான் சிரஞ்சீவி மகள் ஏகப்பட்ட ஆர்பாட்டம் செய்து விட்டு இப்போ அந்த பையனை போலீசில் பிடித்து கொடுத்து விட்டு ஹாயாக சிரஞ்சீவி யுடன் சென்று விட்டாள். அந்த மாதிரி அசிங்கம் ஒன்றும் ஆகி விட கூடாது என்பதால் தான் சேரன் மகளை திருந்துமாறு கூறுகிறார்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 03, 2013 8:50 pm

தர்மா wrote:சந்துருவை போலீஸ் நன்றாக கவனித்தால் எல்லாம் சரியாகி விடும். இது போலத்தான் சிரஞ்சீவி மகள் ஏகப்பட்ட ஆர்பாட்டம் செய்து விட்டு இப்போ அந்த பையனை போலீசில் பிடித்து கொடுத்து விட்டு ஹாயாக சிரஞ்சீவி யுடன் சென்று விட்டாள். அந்த மாதிரி அசிங்கம் ஒன்றும் ஆகி விட கூடாது என்பதால் தான் சேரன் மகளை திருந்துமாறு கூறுகிறார்

ஹா...ஹா....ஹா... தர்மா, அப்போ கூட அந்த பெண் ஜாலியா த்தானே போயிட்டா? புன்னகை பாவம் அந்த பையன் தானே? புன்னகை அப்படித்தான் இவளும் நினைத்திருபா.எல்லாம் மானம் கேட்ட ஜன்மங்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Aug 03, 2013 8:53 pm

வாசகர்களின் கருத்து

Saturday, August 03,2013 04:19 PM, சோழன் said: 08
சினிமாவால் மாணவ செல்வங்களை சீரழிக்கும் கூத்தாடிக்கூட்டமே, இப்போது உங்கள் பிள்ளைகளுக்கு கேடு வரும்போதுதான் தெரியும், நீங்கள் விற்பது மிக மலிவான சரக்கு என்று!

இது உண்மை தான் நன்றி நன்றி நன்றி 




காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Mகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Uகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Tகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Hகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Uகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Mகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Oகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Hகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Aகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Mகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Eகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Aug 03, 2013 10:25 pm

Saturday, August 03,2013 04:19 PM, சோழன் said: 08
சினிமாவால் மாணவ செல்வங்களை சீரழிக்கும் கூத்தாடிக்கூட்டமே, இப்போது உங்கள் பிள்ளைகளுக்கு கேடு வரும்போதுதான் தெரியும், நீங்கள் விற்பது மிக மலிவான சரக்கு என்று!


அப்றம் எதுக்கு அந்த மலிவான சரக்க போட்டு மட்டையாகணும்?...
ஒழுக்க சீலர்கள் எல்லாம் ஒன்றுகூடி மட்டற்ற சரக்கை உற்பத்தி செய்யலாமே?!.



காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் 224747944

காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Rகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Aகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Emptyகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Rகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக