புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
21 Posts - 70%
heezulia
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
6 Posts - 20%
viyasan
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_m10கம்பன்  - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பன் - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 04, 2013 8:39 am

திருஞானசம்பந்தர் 7-ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர். கம்பரோ, 9-ஆம் நூற்றாண்டு; பாரதியோ 20-ஆம் நூற்றாண்டு. ஆனால், இவர்களுக்குள் ஒரு தொடர்பு உண்டு. கம்பரும் பாரதியும் சம்பந்தரின் சொற்களில் ஈடுபட்டு அதன் நயத்தை எடுத்துக்கூறியுள்ளனர் என்பதே அது!

ஞானசம்பந்தர் தேவாரத்தில், வையை ஆறு, ஆலவாய்த் திருநகர், மந்திரத் திருநீறு, ஏடு எதிர்த்து வந்த புனல் வாதம் இவற்றை நம் கண்முன் கொணரும் இரண்டு பாடல்களின் தாக்கம் முறையே கம்பருக்கும் பாரதிக்கும் நிகழ்ந்ததை அவர்கள் பாடல்வழி அறியலாம். "மந்திரமாவது நீறு' என்று தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தின் எட்டாவது பாடல் இது.

"இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவதுநீறு; தத்துவம் ஆவது நீறு;
அராவணங்கும் திருமேனி, ஆலவாயான் திருநீறே!''

இத் திருநீற்றுப் பதிகத்தில் ஆழ்ந்த கம்பநாடர், இப்பாடலில் காணப்பெறும் "இரா, பரா, தரா, அரா - என்னும் சொற்களை வைத்து ஒரு பாடலாக, ஆரண்ட காண்டத்தில் சந்திரோதயக் காட்சியாக மலரச் செய்துள்ளார்.

"பராவரும் கதிர்கள் எங்கும்
பரப்பி மீப்படர்ந்து வானில்
தராதலத்து எவரும் பேண
தண்மதி உதித்த தோற்றம்
அராவணைத் துயிலும் அண்ணல்
காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி
இராவணன் உயிர்மேல் உய்த்த
திகிரியும் என்னல் ஆன''

தண்மதியின் உதயத் தோற்றம் கம்பநாடருக்கு பாம்பை அணையாகக்கொண்டு ஆதிசேஷன் மேல் துயிலும் ராமனை எண்ண வைக்கிறது. துயிலும்பொழுதும் ராமனாக வந்த திருமால் சக்ராயுதமும் தண்மதி ஒளி வட்டமும் ஒன்றாகத் தெரிய, அந்தத் தண்மதி வட்டத்தைக் காலம் பார்த்து இராவணன் உயிர்மேல் விடப்பட்ட திகிரி(சக்கரம்)யாக எண்ண வைக்கிறது. வானம் வெண் மேகங்களாக சூழ்ந்தபோது, வெள்ளெருக்கம் சடைமுடியனான சிவபெருமானை நினைக்கத் தூண்டுகிறது. நீறுபூசிய வானமாகத் தெரிந்த வானம் தன் நிறம் மாற, திருமாலின் தோற்றத்தை நினைவுபடுத்துகிறது. கம்பர், திருநீற்றுப் பதிகத்தின் எட்டாம் பாடலை எண்ணிப்பார்த்து, இந் நான்கு சொற்களைத் தன் பாடலில் அழகுறப் பதிவு செய்திருக்கிறார்.

"பொதுப்பதிகம்' என்றும், சேக்கிழாரால் "திருப்பாசுரம்' என்று எண்ணப்பெற்ற ஞானசம்பந்தரின் பதினோரு பாடல்கள் கொண்ட பதிகத்தின் முதல் பாடல் "வாழ்க அந்தணர்' என்று தொடங்குகிறது. அப்பாடல் வருமாறு:

"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே''

இந்த வாழ்த்துப் பாடலின் மூலம் வையகத்தின் துயரம் தீர்க்கப்படுகிறது. இப்பாடலில் வயப்பட்ட பாரதியார், புதுவையில் தங்கியிருந்தபோது, மணக்குள விநாயகர்பால் ஈடுபட்டு எழுதிய "விநாயகர் நான்மணிமாலை'யின் 35-ஆவது பாடலில், "வாழ்க அந்தணர்' பாடலின் தாக்கத்தைப் பிரதிபலித்துள்ளார்.

"வாழ்க புதுவை மணக்குளத்து
வள்ளல் பாத பனிமலரே!
ஆழ்க உள்ளம் சலனமில்லாது
அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க துயர்கள் தொலைந்திடுக!
தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெல்லாம்
கிருதயுகம் தான் மேவுகவே''

÷திருஞானசம்பந்தரின் இரண்டு பாடல்களில் காணப்பெற்ற நான்கு முதற் சொற்கள் கம்பராலும், பாரதியாலும் மீண்டும் எடுத்தாளப்பட்டு, அழகுறச் செதுக்கப்பெற்று, வனப்பும் நீர்மையும் கொண்ட அழியா வண்ண சொல்லோவியங்களாகத் திகழ்கின்றனவே..!
நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக