Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரெடிட் கார்டு வாங்கியவுடன்...
4 posters
Page 1 of 1
கிரெடிட் கார்டு வாங்கியவுடன்...
'கிரெடிட் கார்டு' பெற்றவுடன் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பதை பலரும் அறியாமல் உள்ளனர். அவர்களுக்கு....
நீங்கள் சந்தேகப்படும் எந்த இணையதளத்திலும் உங்கள் கிரெடிட் கார்டு பற்றிய விவரத்தைக் கொடுக்க வேண்டாம். நன்கு தெரிந்த, நம்பிக்கையான இணையதளத்தில் மட்டும் உங்கள் கிரெடிட் கார்டு விவரத்தைக் கேட்டால் கொடுங்கள்.
யாராவது போனில் தொடர்புகொண்டு, உங்கள் கிரெடிட் கார்டு விவரத்தை, குறிப்பாக பின்பக்கம் இருக்கும் மூன்று எண்கள் பற்றிக் கேட்டால் எந்த விவரத்தையும் சொல்லாதீர்கள். வங்கியில் இருந்து யாரும் உங்களிடம் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டு விவரத்தைக் கேட்க மாட்டார்கள்.
அப்படி யார் கேட்டாலும் எந்தத் தகவலையும் கொடுக்காமல் தொடர்பை துண்டித்து விடுங்கள். கடைக்காரரிடம் கிரெடிட் கார்டை கொடுக்கும் போது மெஷினில் கார்டை தேய்ப்பதை நீங்கள் ஒரு கண் பார்த்துக்கொள்வது நல்லது.
உங்கள் கிரெடிட் கார்டை ஒருமுறை மட்டும் தேய்க்கிறாரா, நீங்கள் பார்ப்பது போல் கிரெடிட் கார்டு மெஷினை வைத்தி ருக்கிறார்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள். கடைக்காரர் கொடுக்கும் ரசீதில், நீங்கள் வாங்கிய பொருளின் விலை சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொண்ட பிறகு கையெழுத்துப் போட வேண்டும்.
நீங்கள் கையெழுத்துப் போட்ட ரசீது கடைக்காரரிடமும், அதன் நகல் உங்களிடமும் இருக்கும். உங்களிடம் கொடுக்கப்படும் நகலை தூக்கி எறியாமல் பத்திரப்படுத்திக்கொள் ளுங்கள். மாத இறுதியில் உங்களுக்கு அனுப்பப்படும் கணக்கு விவரத்தோடு (statment) நீங்கள் வாங்கிய பொருட்களின் விலைப்பட்டியல் ஒத்துப் போகி றதா என்று பாருங்கள்.
மாதக் கணக்கு விவரத்தில் அதிகமாக பணம் குறிப்பிட்டிருந்தால், வங்கிக்கு அல்லது கார்டு நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் கிரெடிட் கார்டுக்கு காப்பீடு கூட பெறலாம்.
ஒருவேளை நீங்கள் கார்டை தொலைத்துவிட்டால், அது தொலைந்த நேரத்தில் இருந்து 12 மணி நேரத்துக்குள் ஒரு வேளை கிரெடிட் கார்டை பயன்படுத்தி யார் எந்தப் பொருள் வாங்கியிருந்தாலும் 'இன்சூரன்ஸ் கிளெய்ம்' செய்யலாம். ஆனால் அதற்காக கார்டு தொலைந்து விட்டால் சும்மா இருந்துவிடக் கூடாது.
வங்கியின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு உங்கள் கார்டின் 16 இலக்க எண்களைச் சொல்லி யாரும் பயன்படுத்த முடியாதபடி தடுக்க வேண்டும். இவையெல்லாம் கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்கள் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள். கார்டை பயன்படுத்த பயன்படுத்த நீங்களாகவே பல விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள் பெண்களே !
நன்றி: மாலைமலர்
நீங்கள் சந்தேகப்படும் எந்த இணையதளத்திலும் உங்கள் கிரெடிட் கார்டு பற்றிய விவரத்தைக் கொடுக்க வேண்டாம். நன்கு தெரிந்த, நம்பிக்கையான இணையதளத்தில் மட்டும் உங்கள் கிரெடிட் கார்டு விவரத்தைக் கேட்டால் கொடுங்கள்.
யாராவது போனில் தொடர்புகொண்டு, உங்கள் கிரெடிட் கார்டு விவரத்தை, குறிப்பாக பின்பக்கம் இருக்கும் மூன்று எண்கள் பற்றிக் கேட்டால் எந்த விவரத்தையும் சொல்லாதீர்கள். வங்கியில் இருந்து யாரும் உங்களிடம் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டு விவரத்தைக் கேட்க மாட்டார்கள்.
அப்படி யார் கேட்டாலும் எந்தத் தகவலையும் கொடுக்காமல் தொடர்பை துண்டித்து விடுங்கள். கடைக்காரரிடம் கிரெடிட் கார்டை கொடுக்கும் போது மெஷினில் கார்டை தேய்ப்பதை நீங்கள் ஒரு கண் பார்த்துக்கொள்வது நல்லது.
உங்கள் கிரெடிட் கார்டை ஒருமுறை மட்டும் தேய்க்கிறாரா, நீங்கள் பார்ப்பது போல் கிரெடிட் கார்டு மெஷினை வைத்தி ருக்கிறார்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள். கடைக்காரர் கொடுக்கும் ரசீதில், நீங்கள் வாங்கிய பொருளின் விலை சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொண்ட பிறகு கையெழுத்துப் போட வேண்டும்.
நீங்கள் கையெழுத்துப் போட்ட ரசீது கடைக்காரரிடமும், அதன் நகல் உங்களிடமும் இருக்கும். உங்களிடம் கொடுக்கப்படும் நகலை தூக்கி எறியாமல் பத்திரப்படுத்திக்கொள் ளுங்கள். மாத இறுதியில் உங்களுக்கு அனுப்பப்படும் கணக்கு விவரத்தோடு (statment) நீங்கள் வாங்கிய பொருட்களின் விலைப்பட்டியல் ஒத்துப் போகி றதா என்று பாருங்கள்.
மாதக் கணக்கு விவரத்தில் அதிகமாக பணம் குறிப்பிட்டிருந்தால், வங்கிக்கு அல்லது கார்டு நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் கிரெடிட் கார்டுக்கு காப்பீடு கூட பெறலாம்.
ஒருவேளை நீங்கள் கார்டை தொலைத்துவிட்டால், அது தொலைந்த நேரத்தில் இருந்து 12 மணி நேரத்துக்குள் ஒரு வேளை கிரெடிட் கார்டை பயன்படுத்தி யார் எந்தப் பொருள் வாங்கியிருந்தாலும் 'இன்சூரன்ஸ் கிளெய்ம்' செய்யலாம். ஆனால் அதற்காக கார்டு தொலைந்து விட்டால் சும்மா இருந்துவிடக் கூடாது.
வங்கியின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு உங்கள் கார்டின் 16 இலக்க எண்களைச் சொல்லி யாரும் பயன்படுத்த முடியாதபடி தடுக்க வேண்டும். இவையெல்லாம் கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்கள் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள். கார்டை பயன்படுத்த பயன்படுத்த நீங்களாகவே பல விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள் பெண்களே !
நன்றி: மாலைமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிரெடிட் கார்டு வாங்கியவுடன்...
SBI கார்ட் ஒன்று போஸ்ட்ல் வந்து கொண்டு இருக்கிறது எனக்கு ... இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ... டிப்ஸ் அக்கா
Guest- Guest
Re: கிரெடிட் கார்டு வாங்கியவுடன்...
நல்லது மதன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிரெடிட் கார்டு வாங்கியவுடன்...
நல்ல தகவல் அம்மா
அளவோடு உபயோகித்தால் நல்லது தான்
அளவோடு உபயோகித்தால் நல்லது தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கிரெடிட் கார்டு வாங்கியவுடன்...
இங்கெல்லாம் credit card மூலம் பொருட்கள் வாங்கினால் payment approved ஆன அடுத்த வினாடி உங்கள் கைப்பேசிக்கு SMS வந்துவிடும். அதனால் கடைக்காரர்கள் ஏமாற்ற வாய்ப்பே இல்லை. தகவலுக்கு நன்றி
Re: கிரெடிட் கார்டு வாங்கியவுடன்...
அதை வாங்கும் எண்ணமே எனக்கு இல்லை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கிரெடிட் கார்டு வாங்கியவுடன்...
பாலாஜி wrote:அதை வாங்கும் எண்ணமே எனக்கு இல்லை
இது இன்னும் நல்லது அண்ணே ..
Guest- Guest
Similar topics
» கிரெடிட் கார்டு நல்லதா? கெட்டதா?
» கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள்
» கிரெடிட் கார்டு வரமா, சாபமா?
» ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா
» அடையாள அட்டையாக கிரெடிட் கார்டு ஏற்பு
» கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள்
» கிரெடிட் கார்டு வரமா, சாபமா?
» ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா
» அடையாள அட்டையாக கிரெடிட் கார்டு ஏற்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|