Latest topics
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரியனே என்ன கோவம்
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சூரியனே என்ன கோவம்
தினமும் வந்து கதிர் வீசும் சூரியனே
ஏன் இன்று முகம் காட்ட மறுக்கிறாய்
மேகங்கள் சூரியனை மறைக்கலாம்
சில கணத்தில் மேகமது மறையலாம்
மறைத்த அம்மேகத்தால் மறைய வேண்டாம்
வீசும் உன் கதிரை குறைக்கவேன்டாம்
நேரத்தில் நீ உதிக்க மறுக்கவேண்டாம்
மேகத்தை அதற்காக வெறுக்கவேண்டாம்
உன் வருகைக்கு இக்கரையில் நிற்கிறோம்
நீ வருவாய் என நம்பிக்கை வைக்கிறோம்
இங்கு உன் கதிர் வீச அழைக்கிறோம்
கறை மறந்து நீ வர வரவேற்கிறோம்
Last edited by ராஜு சரவணன் on Fri Aug 02, 2013 9:36 pm; edited 1 time in total
Re: சூரியனே என்ன கோவம்
ஐயையோ.என்ன ராஜு இது, அவர் ( சூரியன்) கொஞ்சநாள் வெக்கெஷனுக்கு போகட்டுமே , மழை வரட்டுமே!
.
.
.
.
கவிதை சூப்பர்
.
.
.
.
கவிதை சூப்பர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சூரியனே என்ன கோவம்
தூற்றுவோர் தூற்றினால் என்னஉன் வருகைக்கு இக்கரையில் நிற்கிறோம்
நீ வருவாய் என நம்பிக்கை வைக்கிறோம்
இங்கு உன் கதிர் வீச அழைக்கிறோம்
கறை மறந்தது நீ வர வரவேற்கிறோம்
தூற்றுவது பதிராக மட்டும் போகட்டும்
துயில் கொள்ளும் வேளையில்
துவங்கி தூக்கம் கொள்ளும் நேரம் வரை
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சூரியனே என்ன கோவம்
பூவன் wrote:
தூற்றுவோர் தூற்றினால் என்ன
தூற்றுவது பதிராக மட்டும் போகட்டும்
துயில் கொள்ளும் வேளையில்
துவங்கி தூக்கம் கொள்ளும் நேரம் வரை
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
இப்போது உலக சூரியன் மறையும் நேரம்
தவறாது அறிவு சூரியன் உதிக்கும் நேரம்
சூரியனுகென்ன இப்போ முக்கிய வேலை
வரவேண்டி தொடுப்போம் கவிச்சோலை
காத்து கிடக்கும் எங்கள் கண்களுக்கு
விருந்தளிப்பது தானே உமது வேலை
விடமாட்டோம் இளைப்பாற இடம் தரமாட்டோம்
கரைக்கு வரும்வரை கவிதை எனும் கத்தியால்
மிரட்டவும் உருட்டவும் தயங்கமாட்டோம்
Re: சூரியனே என்ன கோவம்
சுண்டெலி எல்லாம் கண்டு துவண்டு விடாதே
சுண்டக்காய் செயல் எல்லாம் கண்டு சுருங்கி விடாதே
சுட்டெரிக்கும் சூரியன் நீ
சுள்ளி காட்டையே எரிக்கும் நீ
சுடர் என சுருங்கி விடாதே
சுற்றமெல்லாம் மகிழ்ந்திடவே
சுற்றி சுற்றி வந்திடுவாய்
சுனை என சுழன்று வந்திடுவாய்
சூறாவெளி என முகம்
சுளிக்காமல் வந்திடுவாய் ....
சுண்டக்காய் செயல் எல்லாம் கண்டு சுருங்கி விடாதே
சுட்டெரிக்கும் சூரியன் நீ
சுள்ளி காட்டையே எரிக்கும் நீ
சுடர் என சுருங்கி விடாதே
சுற்றமெல்லாம் மகிழ்ந்திடவே
சுற்றி சுற்றி வந்திடுவாய்
சுனை என சுழன்று வந்திடுவாய்
சூறாவெளி என முகம்
சுளிக்காமல் வந்திடுவாய் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சூரியனே என்ன கோவம்
ராஜு சரவணன் wrote:பூவன் wrote:
தூற்றுவோர் தூற்றினால் என்ன
தூற்றுவது பதிராக மட்டும் போகட்டும்
துயில் கொள்ளும் வேளையில்
துவங்கி தூக்கம் கொள்ளும் நேரம் வரை
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
இப்போது உலக சூரியன் மறையும் நேரம்
தவறாது அறிவு சூரியன் உதிக்கும் நேரம்
சூரியனுகென்ன இப்போ முக்கிய வேலை
வரவேண்டி தொடுப்போம் கவிச்சோலை
காத்து கிடக்கும் எங்கள் கண்களுக்கு
விருந்தளிப்பது தானே உமது வேலை
விடமாட்டோம் இளைப்பாற இடம் தரமாட்டோம்
கரைக்கு வரும்வரை கவிதை எனும் கத்தியால்
மிரட்டவும் உருட்டவும் தயங்கமாட்டோம்[/b]
ஆற்றல் அளிக்கும் ஆதவனே
அடக்கி வாசிப்பது ஆகுமா
அகன்று கிடக்கும் வானம்
ஆள பிறந்தவன் நீயே
ஆறெல்லாம் சொல்லிடும் உன் பேரு
அகன்ற கடலும் சொல்லிடும் உன் பேரு
ஆடி பாடும் வயல் எல்லாம் சொல்லிடும்
ஆதவன் என்னும் பெயரை
அடியேன் நாங்கள் அடக்கி வாசிக்கலாமா ?
அடியேன் நாங்கள் அடக்கி வாசிக்கலாமா ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சூரியனே என்ன கோவம்
சிலர் பாட மழை வரும்
சிலர் பாட மழை போகும்
சிலர் கவிதை உசுப்பேத்தும்
சிலர் கவிதை உறங்கவைக்கும்
சிலர் கேட்டால் பரிசு கிடைக்கும்
சிலர் கேட்டால் முறிவு கிடைக்கும்
நாங்கள் பாடினால் கழுதை கணைக்கும்
பரவாயில்லை அதற்காவது பயந்து வந்துவிடு
சிலர் பாட மழை போகும்
சிலர் கவிதை உசுப்பேத்தும்
சிலர் கவிதை உறங்கவைக்கும்
சிலர் கேட்டால் பரிசு கிடைக்கும்
சிலர் கேட்டால் முறிவு கிடைக்கும்
நாங்கள் பாடினால் கழுதை கணைக்கும்
பரவாயில்லை அதற்காவது பயந்து வந்துவிடு
Re: சூரியனே என்ன கோவம்
ராஜு சரவணன் wrote:சிலர் பாட மழை வரும்
சிலர் பாட மழை போகும்
சிலர் கவிதை உசுப்பேத்தும்
சிலர் கவிதை உறங்கவைக்கும்
சிலர் கேட்டால் பரிசு கிடைக்கும்
சிலர் கேட்டால் முறிவு கிடைக்கும்
நாங்கள் பாடினால் கழுதை கணைக்கும்
பரவாயில்லை அதற்காவது பயந்து வந்துவிடு
சிந்தனையில் என்ன சிக்கல்
சிரிக்கும் சிரிப்பே என்றும் நக்கல்
சிதறும் வரிகளில் இருக்காது விக்கல்
சிக்கல்கள் சிதறும் நேரம்
சிந்தனையும் உறங்கும் நேரம்
சிட்டென பறந்து வரவே
சீடர்கள் இங்கே சிணுங்கி நிற்கிறோம்
சீடர்கள் இங்கே சிணுங்கி நிற்கிறோம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சூரியனே என்ன கோவம்
சூரியனிடமிருந்து தூது வந்தது
நான் சூரியனில்லை ஒரு காரியன்
பார்த்து வருவேன் நான் ஒரு பாணியன்
பயபடவேண்டாம் பாவமாக பயமுருத்த வேண்டாம்
நீ சூரியனே காரியனோ இல்லை ஆரியனோ
இல்லை உசுபேத்தி உலரவைக்கும் டாஸ்மாக் ஓரியனோ
எங்கள் கவிதை எனும் கத்தி மட்டும் மழுங்காது
மழுங்கினாலும் விட்டுவிட என கலங்கினாலும்
கவிதை எனும் கத்தை குறைக்கமாட்டோம்
காலைவரை கணனியை மூடமாட்டோம்
நான் சூரியனில்லை ஒரு காரியன்
பார்த்து வருவேன் நான் ஒரு பாணியன்
பயபடவேண்டாம் பாவமாக பயமுருத்த வேண்டாம்
நீ சூரியனே காரியனோ இல்லை ஆரியனோ
இல்லை உசுபேத்தி உலரவைக்கும் டாஸ்மாக் ஓரியனோ
எங்கள் கவிதை எனும் கத்தி மட்டும் மழுங்காது
மழுங்கினாலும் விட்டுவிட என கலங்கினாலும்
கவிதை எனும் கத்தை குறைக்கமாட்டோம்
காலைவரை கணனியை மூடமாட்டோம்
Re: சூரியனே என்ன கோவம்
ராஜு சரவணன் wrote:சூரியனிடமிருந்து தூது வந்தது
நான் சூரியனில்லை ஒரு காரியன்
பார்த்து வருவேன் நான் ஒரு பாணியன்
பயபடவேண்டாம் பாவமாக பயமுருத்த வேண்டாம்
நீ சூரியனே காரியனோ இல்லை ஆரியனோ
இல்லை உசுபேத்தி உலரவைக்கும் டாஸ்மாக் ஓரியனோ
எங்கள் கவிதை எனும் கத்தி மட்டும் மழுங்காது
மழுங்கினாலும் விட்டுவிட என கலங்கினாலும்
கவிதை எனும் கத்தை குறைக்கமாட்டோம்
காலைவரை கணனியை மூடமாட்டோம்
கத்தி கொண்டு மிரட்டவில்லை
கவி கட்டி கொண்டு திரட்டுகிறோம்
கத்தும் சத்தங்கள் காதில் விழவில்லையா
கவிவரிகள் காட்டும் கானங்கள் புரியவில்லையா
காற்றோடு ஒளிந்து இருந்தது போதும்
கவியென வந்திங்கு கவிகள் பல
கண்ணுறங்கும் வேளையில் தந்தால்
கவியின் கண்களும் உறங்கிடுமே !!!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» திராவிட சூரியனே −− ப.வீரக்குமார்
» வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா!
» மிக்க நன்றி
» "கோவம் வந்தா
» குற்றவாளியாக்கும் "கோவம்"
» வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா!
» மிக்க நன்றி
» "கோவம் வந்தா
» குற்றவாளியாக்கும் "கோவம்"
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|