Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகி!
5 posters
Page 1 of 1
அழகி!
பழைய காலத்து வீட்டின் திண்ணையில் குழந்தைகள் அட்டகாசம் செய்துக் கொண்டு இருந்தனர். அவர்களின் ஆட்டமும், பாட்டமும் ஓவென்ற இரைச்சலும் காதைப் பிளந்தன.
சாரதா பாட்டிக்கு, தினசரி ஒரு பெரிய தலைவேதனை ஆகிவிட்டது. அந்த தெருவிலே சாரதா பாட்டியின் வீட்டுத் திண்ணைதான் பெரிய திண்ணை. அந்தத் திண்ணையில் தான் தினசரி மாலை பள்ளி முடிந்ததும், தெருப்பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி கும்மாளம் போடுவர்.
பாட்டிக்கு எண்பது வயது ஆகிறது. கண்கள் இடுங்கிப் போயிருந்தன. முகத்தில் மடிப்பு மடிப்பாய் சுருக்கங்கள். பற்கள் முழுவதும் கொட்டிப் போய் முகவாய் கட்டை மூக்கை வந்து தொட்டது. ஆரம்ப காலத்திலிருந்தே கற்கள் பதித்த அகலமான தோடு அணிந்திருந்தாள். பாட்டியின் காது துவாரம் பெரிதாகப் தொங்கி இருந்தது.
சாரதா பாட்டி குழந்தைகளின் கண்களுக்கு கேலிப் பொருளாகவே காட்சியளித்தாள். அவள் போடும் சத்தங்களும், திட்டல்களும் குழந்தைகளுக்கு லட்சியமில்லாது போய்விட்டது.
பாட்டி மாதிரியே நடந்து, பாட்டி மாதிரியே பேசி கிண்டல் செய்வது குழந்தைகளுக்கு தினசரி வேடிக்கையாகவும், பொழுது போக்காகவும் ஆகிவிட்டது.
பாட்டி திட்டினால் குழந்தைகள் கொஞ்சமும் பயப்படாமல், "ஐய்ய! என்ன பாட்டி! உனக்கு பேசவே தெரியல... இப்படி குட்டி பாப்பா மாதிரி உளர்றே!'' என்று கிண்டல் செய்வர்.
"ஐயைய! தொள தொள காது, பொக்கை வாய் என்று சுற்றி சுற்றி வந்து கைகொட்டி சிரிப்பர். பாட்டி பேசுவது போல பேசி கேலி செய்வர்.
பாட்டியின் மனம், தினம் தினம் இதை நினைத்து மிகுந்த வேதனைப்பட்டது.
அதே தெருவிலிருந்த பள்ளிக்கூட ஆசிரியரை ஒருநாள் அழைத்து, தன் மனவேதனையை மிக வருத்தத்துடன் தெரிவித்தாள் சாரதா பாட்டி.
அதற்கு ஆசிரியர், "பாட்டி இதை நினைத்து கவலைப்படாதீர்கள். இந்தக் குழந்தைகளை நான் கண்டித்து வைக்கிறேன். இனி அவர்கள் அப்படிச் செய்ய மாட்டனர்,'' என்று பாட்டிக்கு ஆறுதல் கூறிச் சென்றார்.
மறுநாள் காலை பள்ளி மணி ஒலித்தது.
ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைந்தார். மாணவர்கள் காலை வணக்கம் என்று ஒரே குரலில் சொல்லி அமர்ந்தனர்.
ஆசிரியர் தன் பையிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தார். மாணவர்கள் அனைவரும் அது என்ன என்று பார்க்க ஆவலாய் இருந்தனர்.
அது ஒரு அழகான சிறுமியின் புகைப்படம் ஆசிரியர் அதை மாணவர்களிடத்தில் காட்டி, " இதை விட அழகான புகைப்படம் உங்களில் யாரிடத்திலாவது இருக்கிறதா?'' என்று கேட்டார்.
எல்லா பிள்ளைகளும், அந்தப் படத்தை உற்று நோக்கினர்.
அதில் ஒரு சிறுமி இரட்டைச் சடை போட்டு கொண்டு, கண்களில் மையிட்டுக் கொண்டு, காதுகளில் வளையம் போட்டுக் கொண்டு, அழகான கவுன் போட்டுக் கொண்டு அழகாக இருந்தாள்.
அந்தப் புகைப்படத்தை அனைவரும் பார்த்தனர். பின்பு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாருமே அந்தப் படத்திலிருந்த சிறுமியை விட அழகானவர்களில்லை. அதைவிட அழகான போட்டோவும் இல்லை.
ஆசிரியர் மாணவர்களை நோக்கிப் பேச ஆரம்பித்தார்.
"குழந்தைகளே! இது யாருடைய புகைப்படம் தெரியுமா? தினசரி நீங்கள் யாரை கேலி செய்து வருகிறீர்களோ... அந்தப் பாட்டியின் புகைப்படம்தான் இது. பாட்டி சிறிய வயதில் எவ்வளவு அழகாய் இருந்திருக் கிறாள் . உங்களில் எத்தனை பேர் இந்த மாதிரி அழகாய் இருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
அனைவரும் அமைதியாக இருந்தனர்.
"பாட்டியைப்போல் நாமும் ஒரு காலத்தில் கிழவிகளாகவும், கிழவர்களாகவும் ஆகத்தான் போகிறோம். அப்போது நாமெல்லாம் எப்படி எப்படி இருப்போமோ? பாட்டியை பொக்கை கிழவி என்று கேலி செய்கிறாயே... சாரதா பாட்டிக்குப் பார் முத்துப் போன்ற பற்கள். உனக்கு பற்கள் எடுப்பாக வெளியே தெரியும்படி இருக்கின்றன. அதனால் நாம் எப்போதும் நம்மை மறந்து விட்டு, பிறரை பழித்துப் பேசி கேலி செய்யக் கூடாது. எப்போதும் மகிழ்ச்சியாகப் பேசி நட்பு கொள்ளுதல் நன்மை பயக்கும்.
"இனி நீங்கள் அனைவரும் கேலி செய்யாமல், நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்ள வேண்டும்,'' என்று அறிவுரை சொன்னார்.
அன்றுமுதல் பாட்டியை யாரும் கேலி செய்வதில்லை. பாட்டியின் மனவேதனை நீங்கியது. ஆசிரியரை வாழ்த்தினார்.
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அழகி!
ராஜு சரவணன் wrote:என்னை போன்ற சிறுவர்கள் படித்து பெரியவர்களை போற்ற வேண்டிய கதை
பகிர்வுக்கு நன்றி பாஸ்
மகனுக்கு கல்யாணம் பண்ற வயசுல லொள்ள பாரு!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அழகி!
நல்ல கதை தேங்க்ஸ் அங்கிள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அழகி!
பாலாஜி wrote:நல்ல கதை தேங்க்ஸ் அங்கிள்
பாலாஜி பெயரில் அவருடைய பேரன் லாகின் செய்து பதிவிட்டுவிட்டார் போலும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» இந்தியாவில் நடந்த உலக அழகி போட்டி.. பட்டம் வென்ற அழகி !
» ஓர் அழகி ...!
» விஜய ராகவன் கவிதைகள்..
» ஆப்பிள் அழகி!
» அழகி
» ஓர் அழகி ...!
» விஜய ராகவன் கவிதைகள்..
» ஆப்பிள் அழகி!
» அழகி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|