புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_lcap500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_voting_bar500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_lcap500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_voting_bar500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_lcap500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_voting_bar500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_lcap500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_voting_bar500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_lcap500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_voting_bar500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_lcap500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_voting_bar500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_lcap500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_voting_bar500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_lcap500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_voting_bar500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_lcap500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_voting_bar500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_lcap500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_voting_bar500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_lcap500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_voting_bar500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 02, 2013 10:41 am

1909ம் வருடம், கனடாவின் பாறைகளை அமெரிக்க ஆராய்ச்சியாளர் சார்லஸ் டூலிட்டில் வால்காட் 530 மில்லியன் பழமையான உயிரின படிமன்களை கண்டு திகைத்து போய்விட்டார்.

அந்த கால கட்டத்தை ஆராய்ச்சியாளர்கள், "கேம்பிரியக் காலகட்டம்' என குறிப்பிடுகின்றனர். அப்போது வடக்கு அமெரிக்காவின் ஆழம் அற்ற கடலில் மண் அடுக்குகளில் வாழ்ந்த உயிரினங்களின் புதை படிமன்களாகும் இவை. தண்ணீரின் அடியில் ஏற்பட்டது நிலச்சரிவு. அங்கே வாழ்ந்து கொண்டிருந்த உயிரினங்கள் ஆழப் புதைந்துவிட்டன. அங்கே கடும் குளிரும், ஆக்ஸிஜன் இல்லாத ஆழமும் நிலவியது. இயற்கையாக அமைந்து விட்ட இந்த புதைவு அத்தனை வருடத்திய கதையை மிக அழகாக, ஒவ்வொரு விவரத்தையும் தெள்ளத் தெளிவாக அளித்துள்ளது.

மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இந்த சேமிக்கப்பட்ட விவரங்கள், படிந்த மண் மற்றும் களிமண்ணால் ஆன பாறை, மிக வலிமையாக நிற்கிறது. இதனை பர்கெஸ்ஷேல் என்பர்.

பர்கெஸ் ஷேல் போன்றதுதான் ப்ரீகேம்பிரியன் பதிகை பதிவுகள். ஆனால், ப்ரீகேம்பிரியன் பதிவு போல் இல்லாமல் பர்கெஸ் ஷேல் பதிவு ஒவ்வொரு நுணுக்கமான, வித்தியாசமான பதிவுகளை பதித்து வைத்திருக்கும். இதன் மூலம், உயிரின விவரங்களை சிறப்பாய் அறியலாம்.

பொதுவாய் இது போல எண்ணற்ற ஆண்டுகளின் பதிவில் பதியாத மிக மென்மையான உயிரின பதிவுகள் பர்கெஸ்ஷேல் பதிவில் இடம்பெறுவது மேலும் சிறப்பாகும். இதன் மூலம் அவ்வளவு முந்தைய காலத்தில் வாழ்ந்து வழக்கொழிந்த உயிரினங்களின் பதிவு இவற்றில் காணப்பெறலாம். அதாவது முன்னெப்பொழுதும் வாழ்ந்த உயிரினங்களை காணலாம்.

பர்கெஸ்ஷேல் பதிவு என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு எண்ணற்ற காலங்களுக்கு முந்தைய விவரங்களை அல்வா துண்டு போல அளித்தது எனலாம். ப்ரீகேம்பிரியன் காலகட்டத்திற்கு பின் கேம்பிரியன் காலம் வருவதற்குள்ளாகவே ஏராளமான உயிரின விவரங்கள் கிடைத்தன. பின் வெதுவெதுப் பான கடல் தண்ணீர் கண்டங்களின் பாறைகளை தழுவி அவற்றை அனைத்து வகை சத்து நிறைந்த மலைகளாக, நிழல் தரும் குன்றுகளாக மாற்ற, இந்த மாற்றம் எண்ணற்ற புதிய உயிரினங்களை பூமிக்கும், தண்ணீருக்கும் தந்தது.

இப்படி கிடைக்கப் பெற்ற ஒவ்வொரு உயிரினமும் விதவிதமான விவரங்களை தந்தது. பருவ மற்றும் சுற்றுச் சூழலின் கடுமையான மாற்றத்தையும் அப்படி கிடைத்த உயிரின விவரங்களோடு, பலாஜோயிக் காலகட்ட உயிரின விவரங்கள் சிலவும் இங்கு தரப்பட்டுள்ளன.

பாலாஜோயிக் கால கட்ட உயிரினங்கள்

கடல் அல்லி: இதன் வகைகள் பல இருந்தாலும் ஏராளமாக வளர்ந்து, அதிக காலங்கள் நிலைத்த அல்லி வகை இதுதான். இது முதுகெலும்பு இல்லாத பூ போன்ற உயிரினமாகும். நீரின் ஊடே இந்த அல்லியை அதன் தண்டு தாங்குகிறது.

மரேல்லா: மூச்சு விடுவதற்கான, சிறகுகளுடனான செதில்கள் இதன் கால்களில் இருக்கும். இந்த மிகச் சிறிய முதுகெலும்பில்லாத உயிரினம். ஜரிகை நண்டு என்றும் அழைக்கப்படும். கேம்பிரியன் காலகட்டத்திலிருந்து இத்தாவரம் தழைக்க ஆரம்பித்தது.

சான்கடாகாரிஸ்: இந்த முதுகெலும்பு இல்லாத உயிரினம், வலிமையான நீச்சல் வீரர். இவர் எதிரியை நேருக்கு நேராக சந்தித்து துவம்சம் செய்வதில் சிறந்தவர்.

பிராச்சியோபோட்: இந்த முதுகெலும் பில்லாத கடல் தாவரம், ஓட்டினால் மூடப் பட்டு இருக்கும். இதன் தண்டு, வளையும் தன்மை உடையது.

ட்ரைலோபைட்: அதிகம் காணப்படும் உயிரினம் இவை. இவை கேம்பிரியன் காலகட்டத்தில் இருந்து காணப்படுகிறது. கடலுக்கடியிலேயே இருக்கும். இவை 5 முதல் 8 செ.மீ., நீளம் இருக்கும்
.
சீபல்லோபோட்: தண்ணீரில் உயிர் வாழும் சீபல்லோபோட். இவை தனது இரையை தனது கொடுக்குகளால் பிடிக்கும்.

ருகோஸ் கோரல்: இதன் தொடு உறுப்புகளான இலை போன்ற வடிவ உறுப்பு, சத்துக்களை எடுத்து கொள்ள உதவுகிறது. இதன் தொட்டி போன்ற வடிவம் தரை சத்துக்களை எடுத்துக் கொள்ள உதவுகிறது.

ஹாலுசிஜினியா: ஏழு ஜோடி ஊசி போன்ற கால்களுடன் கடலில் ஓடுபவர் இவர். மேலே இருக்கும் 7 தொடு உணர்வு பாகங்கள் ஒவ்வொன்றின் நுனியில் வாய் என இதற்கு 7 வாய்கள் இருக்கின்றன.

பிரனியா: பல செல் பிராணி இது. ஒரு திரவத்தை கசிய செய்து, ஊசி போன்ற உறுப்பினால் கைப்பற்றி இரையை உண்ணும்.

மெக்கன்ஜியா: கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் இதனை விண்மீனோடு ஒப்பிடுகின்றனர்.

பிளவுபட்ட சிப்பி: கோன் வடிவ சிப்பி யான இதற்கு தண்ணீரை வெளியேற்ற, அடிப்பகுதியில் பிளவு இருக்கும்.

ப்ளாஸ்டோஜான்: வெளி ஓடுகள் இதன் மென்மையான உடல் பாகங்களை காக்கிறது. இதனின் முன் பின் வால் போன்ற அமைப்பு உணவை உண்ண உதவுகிறது.

தேன்கூடு தாவரம்: இந்த மென்மையான உயிரினம் பெரிய அளவில் பலாஜோயிக் காலகட்டத்தில் ஏராளமாய் காணப்பட்டது. இந்த தொன்மையான கிண்ண வடிவ தாவரம், இதில் தனது உணவை சேகரிக்கும். இதுவும் பலாஜோயிக் காலகட்டத்தில் ஏராளமாய் காணப்பட்டது.

சிறுவர்மலர்



500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 02, 2013 11:21 am

கடல் வாழ் தாவரங்கள் மற்றும் உயிரிகள் பற்றிய பொது அறிவு தொகுப்பு நன்று தல புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக