புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_lcapஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_voting_barஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
viyasan
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_lcapஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_voting_barஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_lcapஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_voting_barஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_lcapஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_voting_barஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_lcapஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_voting_barஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_lcapஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_voting_barஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_lcapஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_voting_barஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_lcapஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_voting_barஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_lcapஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_voting_barஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_lcapஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_voting_barஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_lcapஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_voting_barஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_lcapஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_voting_barஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு


   
   

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 01, 2013 2:17 pm

First topic message reminder :

அனைத்து சாதியினரும் அர்ச்சராக்க கோரி திராவிடர் கழகம் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு, பகுதி செயலாளர்கள் காமராஜ், மதன்மோகன், ராமலிங்கம், ஏழுமலை, மகேஷ்குமார், இந்திராநகர் ரவி, ஐ.சி.எப். முரளி, ஜெயராமன், சதீஷ் குமார், நிர்வாகிகள் ஐ.கென்னடி, சுரேஷ்குமார், ஜெ. கருணாநிதி, உதயசூரியன், மாரி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, பிரசிடென்சி சி. சதீஷ் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் இதில் பங்கேற்றனர்.

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அசோகன் தலைமை தாங்கினார்.

இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், அவைத் தலைவர் சுந்தர், சேகர், பொன்மொழி, சன்பிராண்ட் ஆறுமுகம், எட்டியப்பன், மல்லிகாமோகன், சுகுமார், விசுவநாதன், ஒன்றிய செயலாளர் துரைசாமி, வேதாசலம், படப்பை மனோகரன், இ.எம்.குமார், கே.கே.ராஜ மாணிக்கம், மாங்காடு சீனிவாசன், ஸ்ரீபெரும்புதூர் சதீஷ், சோழனூர் ஏழுமலை உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் திரளாக பங்கேற்றனர்.

பல்லாவரம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.க.வைச் சேர்ந்த அன்புராஜ் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க.வில் ஆர்.எஸ்.பாரதி, வைத்திலிங்கம், நகரச் செயலாளர் இ.கருணாநிதி தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பாலவாக்கம் விசுவநாதன், பெருங்குடி ரவிச்சந்திரன், பெருங்களத்தூர் சேகர், மேடவாக்கம் மூர்த்தி, திருநீர்மலை ஜெயக்குமார், கண்டோன்மெண்ட் பாபு, ஆலந்தூர் குணா, செம்பாக்கம் லோகு, மாடம்பாக்கம் எல்.எஸ்.எஸ்.மோகன், பல்லாவரம் வட்ட செயலாளர் இ.ஜோசப் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

செங்கல்பட்டில் கோபால்சாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க. பிரமுகர்கள் அன்புச் செல்வன், கூடுவாஞ்சேரி தண்டபாணி, மறை மலைநகர் சண்முகம், ஆப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் வரலட்சுமி மதுசூதனன், விவசாய அணி சந்தானம், ஆப்பூர் தி.மு.க. பிரமுகரும், தொழில் அதிபருமான மதுசூதனன், கே.பி.ஜார்ஜ், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்மணி, திருப்போரூர் அன்புச்செழியன், செந்தில் பிரேம்சந்த், ஸ்ரீதர், மலர் விழிகுமார், ஓரத்தி கண்ணன், ரவீந்திரநாத், லத்தூர் சேகர், பாலகிருஷ்ணன், தசரதன் உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக நிர்வாகிகளுடன் மகளிர் அணியினரும் திரளாக பங்கேற்று கோஷம் எழுப்பினார்கள்.
-maalaimalar


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 01, 2013 9:59 pm

புரட்சி wrote:ஈகரை பார்ப்பான் தளமா
இதில் என்ன சந்தேகம் மதன்?

ஈகரை பார்ப்பான் தளம் தான் கண்டிப்பா.

என்னடா இப்படி சொல்றானேன்னு நீங்க பார்க்கறீங்களா?

இணயத்தில் தமிழை நாடுபவன் கண்டிப்பா நம் தளத்தை பார்ப்பான்.

இப்ப புரியுதா ஈகரை பார்ப்பான் தளம் தான் என்று. பார்ப்பதோடு மட்டுமல்லாது நம்முடன் இணைந்தும் இருப்பான்.




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 01, 2013 10:34 pm

ராஜா wrote:எனக்கொரு டவுட்டு ... இவர்கள் தான் கடவுள் இல்லைன்னு சொல்லுற கூட்டமாச்சே.
யார் அர்ச்சகரா இருந்தா இவர்களுக்கென்ன

மக்களில் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் சிலர். நம்பிக்கை இல்லாதவர்கள் சிலர். தி.க கொள்கை ரீதியாக மாறுபடுவதால் நடக்கும் அநியாத்தைக் கேட்க கேட்கக் கூடாது என்பது சரியல்ல.

அப்படிப்பார்த்தால், ஆரியர்களே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்தான். இதை அவர்களது வேதமான ரிக், யஜுர், சாமம் அதர்வணம் போன்ற வேதங்கள் சொல்கிறது. இந்த நான்கு வடவேதங்களும் தேவர்களைத்தான் வழிபடுகின்றன. கடவுளை அல்ல.

தங்களுடைய சுயலாபத்திற்காக எல்லாவற்றையும் புரட்டி திரித்து எழுதி ஆட்சியாளர்களை (அரசன் முதல் இன்றுவரை) வசப்படுத்தி, ஆன்மிகத்தை குப்பையாக ஆக்கி வைத்திருப்பவர்கள்தான் அவர்கள்.

தமிழன் கடவுள் கொள்கை உடையவன். கடவுள் நம்பிக்கை இல்லாத ஆரியர் கோயில் உள்ளே இருக்கும்போது, கடவுள் நம்பிக்கை உடைய தமிழன் பூசை செய்வது எந்தவிதத்தில் தவறு ? தமிழன் கட்டிய கோயிலில் தமிழை மறுப்பதற்கு இவர்கள் யார்? தமிழனை பூசை செய்ய விட மறுப்பதற்கு இவர்கள் யார்? உலகிலேயே பெரிய சூது இதுதான்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 01, 2013 10:47 pm

யினியவன் wrote:
புரட்சி wrote:ஈகரை பார்ப்பான் தளமா
இதில் என்ன சந்தேகம் மதன்?

ஈகரை பார்ப்பான் தளம் தான் கண்டிப்பா.

என்னடா இப்படி சொல்றானேன்னு நீங்க பார்க்கறீங்களா?

இணயத்தில் தமிழை நாடுபவன் கண்டிப்பா நம் தளத்தை பார்ப்பான்.

இப்ப புரியுதா ஈகரை பார்ப்பான் தளம் தான் என்று. பார்ப்பதோடு மட்டுமல்லாது நம்முடன் இணைந்தும் இருப்பான்.

நல்ல விளக்கம் யினியவன்!

உண்மையிலேயே 'பார்ப்பனன்' என்ற சொல் பிராமணரைக் குறித்ததல்ல.

சான்றோன், அறிவாளி போன்ற நல்ல சொற்களையெல்லாம் தங்களை குறிப்பிடுவதாக் அவர்களேக் கூறிக்கொண்டு அதை அன்றிலிருது நடைமுறைப்படுத்த செய்தனர். இன்றுவரை செய்தும் வருகின்றனர். அவர்களைக் குறித்த சொல் 'பிராமணன்' மட்டும்தான்.

ஐயர், வேதியர், அந்தணர், மறையோர், பார்ப்பணர் போன்ற சொற்கள் எல்லாம் எந்த ஒரு குலத்தையும் (ஜாதியையும்) குறிப்பிடுவது இல்லை. இவை அனைத்துமே பொதுச் சொற்கள். ஒவ்வொன்றுக்கும் உயர்ந்த தனிப் பொருள் உள்ளது.

நான் அனைவரையும் மனிதராகத்தான் பார்க்கிறேன். பிறப்பிலே அனைவரும் சமம்தான். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று எவனும் கிடையாது.

அனைவரையும் சமமாக பார்ப்பவன் உயர்ந்த சாதிக்காரன். தன்னுடைய சுயலாபத்திற்காக அடுத்தவனை ஏமாற்றி தான் உயர்ந்தவன் என்பவன் தாழ்ந்த சாதிக்காரன்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 8:56 am

யினியவன் wrote:
புரட்சி wrote:ஈகரை பார்ப்பான் தளமா
இதில் என்ன சந்தேகம் மதன்?

ஈகரை பார்ப்பான் தளம் தான் கண்டிப்பா.

என்னடா இப்படி சொல்றானேன்னு நீங்க பார்க்கறீங்களா?

இணயத்தில் தமிழை நாடுபவன் கண்டிப்பா நம் தளத்தை பார்ப்பான்.

இப்ப புரியுதா ஈகரை பார்ப்பான் தளம் தான் என்று. பார்ப்பதோடு மட்டுமல்லாது நம்முடன் இணைந்தும் இருப்பான்.

அருமையான விளக்கம் இனியவன் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 02, 2013 9:03 am

புரட்சி wrote:அதிகாலை சூரிய உதயதிற்கு முன் எந்திரிது குளிர்ந்த நீரில் நீராடி , மந்திரங்களை பாடி விபூதி அணிந்து , மனதிலும் , உடலிலும் சுத்ததோடு யார் இருப்பார்கள் அந்தணர்களை தவிர ... அவர்களே இதற்கு தகுதியானவர்கள் ...

ஈகரை பார்ப்பான் தளமா என்று எழுதிய என்னை இதை எழுத வைததது பகவான் இல்லாமல் வேறு யார் ... அவரே ஆதியும் , அந்தமும் .. :வணக்கம்: 

அடடே, என்ன ஒரு முதிர்ச்சி! மகிழ்ச்சி புரட்சி....!

கடவுள் நம்பிக்கை யாரையும் அழிக்காது. மனிதனை மனிதனாக வைத்திருப்பதுதான் கடவுள் நம்பிக்கை.



அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 9:05 am

புரட்சி wrote:அதிகாலை சூரிய உதயதிற்கு முன் எந்திரிது குளிர்ந்த நீரில் நீராடி , மந்திரங்களை பாடி விபூதி அணிந்து , மனதிலும் , உடலிலும் சுத்ததோடு யார் இருப்பார்கள் அந்தணர்களை தவிர ... அவர்களே இதற்கு தகுதியானவர்கள் ...

ஈகரை பார்ப்பான் தளமா என்று எழுதிய என்னை  இதை எழுத  வைததது  பகவான் இல்லாமல் வேறு யார் ... அவரே ஆதியும் , அந்தமும் .. :வணக்கம்: 

நீங்க ISKON பற்றி கேள்வி பட்டிருக்கிங்களா என்று தெரியலை, அங்கு பிறப்பால் அந்தணராக பிறந்தவர்கள் மட்டுமே கிருஷ்ணருக்கு பூஜை செயலாம் என்கிற கோட்பாடு இல்லை. கிருஷ்ணா பக்தி இருப்பவர்கள் யாரானாலும் தங்களை பூஜை செய்ய தகுதிப்படுத்திக்கொண்டு பூஜிக்கலாம்.


அந்த தகுதிதான் இந்த போராட்டக்காரர்களிடம் மிஸ்ஸிங் என்று சொல்கிறோம். பெருமாளே இல்லை என்று சொல்லும்
so called கும்பலுக்கு பூஜிக்க என்ன உரிமை வேண்டிக்கிடக்கு? கோபம் கோபம் கோபம் 

எப்போ ஒருவரை பூஜிக்கணும் என்று தோன்றும்? அவர் தன்னைவிட எலாவற்றிலும் நினைத்துப்பார்க்க முடியாயத அளவுக்கு உயர்ந்தவர், அல்லது தன்னால் நெருங்கக்கூட முடியாத அளவுக்கு உயர்ந்தவர் என்கிற எண்ணம் நம் அடி மனத்திலிருந்து வரணும். கைகள் அப்பொத்தான் உண்மையாக கும்பிடும் அவரை பார்த்து. முழு சரணாகதி வந்தால் தான் மனம் நெகிழ்ந்து பூஜிக்க மனம் வரும்.

இங்கு ஓட்டு கேட்கவரும் அரசியல் வாதிகள் போடுவது போன்ற "கூழை கும்பிடு " இல்லை அது என்பதை மறந்து கேட்கிறார்கள் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 02, 2013 9:08 am

ராஜா wrote:எனக்கொரு டவுட்டு ... இவர்கள் தான் கடவுள் இல்லைன்னு சொல்லுற கூட்டமாச்சே.
யார் அர்ச்சகரா இருந்தா இவர்களுக்கென்ன

இவர்களை செருப்பால் அடிக்க எந்த இந்துவும் தயாராக இல்லை என்பதால் தான் இவர்களின் சேட்டைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இன்றையை இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதில் முதல் நிலையில் உள்ளது இந்தியக் கோவில்கள். இவற்றை நாசப்படுத்த முயலும் இவர்களை ஆளும்கட்சி கைகட்டி வேடிக்கை பார்ப்பது நாட்டிற்கு நல்லதல்ல.



அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 9:09 am

சிவா wrote:
புரட்சி wrote:அதிகாலை சூரிய உதயதிற்கு முன் எந்திரிது குளிர்ந்த நீரில் நீராடி , மந்திரங்களை பாடி விபூதி அணிந்து , மனதிலும் , உடலிலும் சுத்ததோடு யார் இருப்பார்கள் அந்தணர்களை தவிர ... அவர்களே இதற்கு தகுதியானவர்கள் ...

ஈகரை பார்ப்பான் தளமா என்று எழுதிய என்னை  இதை எழுத  வைததது  பகவான் இல்லாமல் வேறு யார் ... அவரே ஆதியும் , அந்தமும் .. :வணக்கம்: 

அடடே, என்ன ஒரு முதிர்ச்சி! மகிழ்ச்சி புரட்சி....!

கடவுள் நம்பிக்கை யாரையும் அழிக்காது. மனிதனை மனிதனாக வைத்திருப்பதுதான் கடவுள் நம்பிக்கை.

well said சிவா புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 9:14 am

சிவா wrote:
ராஜா wrote:எனக்கொரு டவுட்டு ... இவர்கள் தான் கடவுள் இல்லைன்னு சொல்லுற கூட்டமாச்சே.
யார் அர்ச்சகரா இருந்தா இவர்களுக்கென்ன

இவர்களை செருப்பால் அடிக்க எந்த இந்துவும் தயாராக இல்லை என்பதால் தான் இவர்களின் சேட்டைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இன்றையை இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதில் முதல் நிலையில் உள்ளது இந்தியக் கோவில்கள். இவற்றை நாசப்படுத்த முயலும் இவர்களை ஆளும்கட்சி கைகட்டி வேடிக்கை பார்ப்பது நாட்டிற்கு நல்லதல்ல.

ஆமாம் சிவா, அதுதான் சொன்னேனே , குட்ட குட்ட குனிவதால் தான் இவர்கள் இந்த ஆட்டாம்போடுகிறார்கள். நாம் கோவிலகலை கலைபொக்கிஷங்களாக எவ்வளவோ ஆயிரம் வருடங்களுக்கு முன் செய்திருக்கிறார்கள், அதை சரிவர பராமரிக்கக்கூட நம்க்கு துப்பு இல்ல. நீங்கள் சொல்வது போல ஆட்சியாளர்கள் தான் தக்க நடவடிக்கை எடுக்கணும். இது போல ஆபத்தா கேள்வி ஆர்பாட்டம் செய்பவர்கள் வாயி மேல போடாமல் டி‌வி கவரேஜ் தராங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

படிக்கவே வைத்தெரிச்சலாக இருக்கு சோகம் என்ன தகுதி இருக்கு இப்படி கேள்வி கேட்க என்று கோபம் வருகிறது. என்ன செய்ய என்னால் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக