புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
37 Posts - 40%
heezulia
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
1 Post - 1%
mruthun
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
2 Posts - 1%
manikavi
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
2 Posts - 1%
mruthun
என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_m10என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Aug 02, 2013 9:27 am

தாயுமானவரின் தந்தையான கேடிலியப்பப்பிள்ளை, அப்போது அரசாண்டு வந்த விஜயரங்க சொக்கநாதன் என்ற அரசரிடம் பெருங்கணக்கராக வேலை செய்து வந்தார். அவரது மறைவுக்குப் பின் தாயுமானவர் சில காலம் பெருங்கணக்கராகப் பதவி வகித்தார்.

அவருடைய ஞானத் தெளிவு. பொறுப்பு, நேர்மை, ஆகியவை மன்னரைக் கவர்ந்தன. அதனால் மனம் மகிழ்ந்த மன்னர். விலை உயர்ந்த காஷ்மீர் சால்வை ஒன்றைத் தாயுமானவருக்குப் பரிசாக வழங்கினார்.

அப்போது குளிர்காலம், மன்னரிடம் இருந்து சால்வையைப் பெற்ற தாயுமானவர். அரண்மனையை விட்டு வெளியே வந்தார். வழியில் வயதான பாட்டி ஒருத்தி குளிரில் நடுங்கியபடி எதிரில் வந்தாள். அவளைப் பார்த்ததும் தாயுமானவர். அம்மா! இந்தக் காஷ்மீர் சால்வை, இப்போது உங்களுக்குத்தான் அவசரத் தேவை. இந்தாருங்கள்! என்று சால்வையைப் பாட்டியிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

தாயுமானவர் அவ்வாறு செய்ததை அறிந்த மன்னர் இந்தத் தாயுமானவர் நம்மை அவமானப்படுத்திவிட்டார் என்று நினைத்தார். அடுத்த முறை தாயுமானவரைப் பார்த்ததும் நான் உங்களுக்குத் தந்த விலை உயர்ந்த சால்வையை ஒரு பிச்சைக்காரக் கிழவிக்குக் கொடுத்துவிட்டீர்களே.... அது ஏன்? எனக் கேட்டார்.

அதற்குத் தாயுமானவர் மன்னா! என்னைக் காட்டிலும் குளிரால் நடுங்கிக்கொண்டு வந்த அன்னை அகிலாண்டேசுவரிக்கு இந்தச் சால்வை அவசியம் தேவைப்பட்டது. அதனால்தான் அதை அவளுக்குத் தந்தேன் என்றார்.

துயரத்தில் துடிக்கும் ஒரு சீவனை அம்பிகையாகவே கருதி, அந்தத் துயரத்தைத் துடைத்த தாயுமானவரின் மனப்பக்குவத்தை எண்ணி வியந்தார் மன்னர்.

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

இதேபோல் மற்றொரு சமயம் முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள்.

ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் அர்ச்சகர்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததை அர்ச்சகர்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு அனைவரும் வியப்படைந்தார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 02, 2013 10:48 am

வியத்தகு செய்திகள்! அறியத் தந்தமைக்கு நன்றி!



என்னைக் காட்டிலும், என் அன்னைக்கு அவசியம் தேவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக