புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
92 Posts - 61%
heezulia
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
1 Post - 1%
viyasan
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
1 Post - 1%
eraeravi
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
284 Posts - 45%
heezulia
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
19 Posts - 3%
prajai
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 31, 2013 11:18 pm

வாரியார் தன் சொற்பொழிவில் அடிக்கடி முருகப்பெருமான் தோற்றம் குறித்து சொல்வார். உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி. உலகத்திலே எங்குமே ஆண்கள் மருத்துவ விடுதி கிடையாது. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். "ஆண்பிள்ளை" அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.

ஒரு பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் வீரமாய் இருக்க வேண்டும். மாறியிருக்கக் கூடாது. அதேபோல் கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம்? முதல் இலக்கணம் இறப்பும் பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன். பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும் பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும் பிறப்பும் கிடையாது.

"செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்"

- என்கிறது அருணகிரியாரின் கந்தரனுபூதி.

இராமன் அவதாரம் பண்ணின நாளை நாமெல்லாம் கொண்டாடுகிறோம்; ஸ்ரீ ராம நவமி. கண்ணன் அவதாரம் பண்ணின நாளைக் கொண்டாடுகிறோம்; கிருஷ்ண ஜயந்தி. ஹனுமத் ஜெயந்தி,சங்கர ஜயந்தி, மத்வ ஜயந்தி, ஸ்ரீ இராமானுஜ ஜயந்தி, பரசுராம ஜயந்தி, வாமன ஜயந்தி. எந்தக் கோவிலிலாவது சிவ ஜயந்தி, சிவன் பிறந்தநாள் விழா, சுப்ரமணிய சுவாமி ஜயந்தி, முருகன் அவதாரம் பண்ணின நாள் என்று இதுவரையிலும் உண்டா? கிடையாது. பிறப்பு இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம். இந்தப் பாட்டில் வருகிறது:

"ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்"
- கந்தபுராணம்.

நீ தர வேண்டும். ஆண்டவனே குழந்தையை நீரே தர வேண்டும். "நீ தர" - அது தங்களிடத்திலிருந்து வர வேண்டும். "நின்னையே நிகர்க்க" என்றார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக