புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
92 Posts - 61%
heezulia
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
1 Post - 1%
viyasan
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
1 Post - 1%
eraeravi
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
284 Posts - 45%
heezulia
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
19 Posts - 3%
prajai
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 29, 2013 11:20 pm

மாணிக்கவாசகர் திருவாசகத்தைப் பாடி முடித்து, முழுதும் சிவநினைவுடனே தில்லையில் இருந்து வந்தார். இப்படியிருக்கும் போது ஒரு நாளில், ஒரு பெரியவர், மாணிக்கவாசகர் இருந்த குடிலுக்கு வந்து அவர் முன் நின்றார். அப்பெரியவரை நோக்கிய அடிகள் ‘அமருங்கள்’என்று கூற, அவரும் அமர்ந்தார்.

“நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்?”

“யாம் பாண்டி நாட்டிலிருந்து வருகின்றோம்” என்றார் பெரியவர்.

மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் குருவடிவிற் தோன்றி அருள்புரிந்த இடம் பாண்டிநாடு. அதன் பெயரைக் கேட்டவுடனே வாசகர் பேரன்பால் மனம் கசியப் பெற்றார். சிறிது நேரம் அன்புடன் அப்பெரியவருடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர்,

மாணிக்கவாசகர்: “பெரியவர் இங்கு வந்ததன் காரணம் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

பெரியவர்:“வாதவூர் அடிகளே! உம்மைத் திருப்பெருந்துறையில் ஆட்கொண்டருளிய சிவபிரானின் ஆணையாலேயே உம்மைக் காண வந்தோம். தேவர்களாலேயே காணமுடியாத சிவபெருமானைக் குதிரைமேல் ஏற்றுவித்த உம்முடைய பெருமையாலே பாண்டிநாடு வாழ்ந்தது”


(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jul 30, 2013 4:53 am

“அதன் பின்னர் திருப்பெருந்துறைக்கு நீர் மீண்டும் போய் அங்கு சிவபெருமானை வழிபட்டபின் திருக்கழுக்குன்றம் சென்று இறைவனை வணங்கினீர்கள். அதன்பிறகு தில்லைக்கு வந்து பௌத்தர்களை வாதம் செய்து வென்றீர்கள் என்ற செய்தி கேட்டு பாண்டி நாட்டவர்கள் எல்லோரும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்”

முழுமுதற் பொருளாகிய சிவபெருமானை, அன்பினாற் நீவிற் பாடிய செந்தமிழ்ப் பாடல்களையெல்லாம் எனக்காக ஓதுவீரானால் அவற்றை நான் எழுதி வைத்துக் கொண்டு பாராயணம் செய்வேன்” - – இப்படி பெரியவர் சொன்னார்.

மாணிக்க வாசகரும் தாம் இதுவரை பாடியவைகளையெல்லாம் பாட, பெரியவர் அவற்றை ஒன்றுவிடாமல் ஏட்டிலே தெளிவாக எழுதிக் கொண்டார்.

“வாதவூரரே, இன்னும் ஒரு வேண்டுகோள்!”

“சொல்லுங்கள் பெரியவரே!”

“அம்பலத்தாடும் அம்மையப்பரை பாட்டுடைத் தலைவராக வைத்து ஒரு கோவையும் பாடி அருளல் வேண்டும்”

இப்படி பெரியவர் கேட்க, மாணிக்கவாசகர் செந்தமிழில் உள்ள அகப்பொருள்துறை வளனையெல்லாம் சேர்த்து ‘திருச்சிற்றம்பலக் கோவையார்’ என்னும் அருமையான நூலை இயற்றி அருளினார். இது மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது.

மாணிக்கவாசகர் பாடப் பாட பெரியவர் 400 கோவையையும் குறித்து வைத்துக் கொண்டார்

(தொடரும்)


Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Wed Jul 31, 2013 10:10 am

இந்த வரலாறு இப்போதுதான் தெரியும். தொடருங்கள்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக