புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_m10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_m10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_m10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_m10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_m10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_m10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_m10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_m10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_m10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_m10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_m10தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..?


   
   

Page 2 of 2 Previous  1, 2

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Wed Jul 31, 2013 5:06 pm

First topic message reminder :

தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..?

தாகத்துக்கு தண்ணி தராம சம்பாத்தியம் எதுக்கு..? - Page 2 71407_503061093101902_650567928_n

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள 32 அறங்களில், தண்ணீர் பந்தல் வைத்தலும் ஒன்று. சென்னையில் கடந்த கோடையில் தண்ணீர் பந்தல்கள் வைக்கப்பட்ட விதம், பத்திரிகைகளில் பல விதமாக வெளிவந்தது.ஆனால், தண்ணீர் பந்தலை வித்தியாசமாக வைக்க முடியும் என, நிரூபித்துள்ளார் ஆட்டோ ஓட்டுனர் ரகுபதி,29. மதுராந்தகம், ஓணம்பாக்கம் தாலுகா அருகில் உள்ள பவுந்தன் கருணை கிராமம். இவரது தந்தை பக்தவத்சலம், மில் ஊழியர். அம்மா கோவிந்தம்மாள். எட்டாவது வரை படித்துள்ள ரகுபதி,தற்போது சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் தங்கி,திருவான்மியூரில், ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோவில் குடிநீர் வைத்துள்ளதோடு, 'மக்களுக்காக நடமாடும் இலவச குடிநீர்' என, தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதி வைத்து உள்ளார்.

தண்ணி கிடைக்கல...:
ஆட்டோவில் இலவச குடிநீர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது குறித்து இவ்வாறு கூறுகிறார்:நான் ரெண்டு வருஷமா ஆட்டோ ஓட்டு றேன். ஆட்டோ ஓட்டும் போது எங்கேயாவது இறங்கி ஓட்டலில் தண்ணி கேட்டா, இது கேன் தண்ணி, காசு குடுத்து வாங்கினது... தர முடியாதுன்னு சொல்வாங்க.பெரிய ஓட்டலில் சாப்பிட்டாலும், தனியா கேனில் தண்ணி எடுக்க கூடாதும்பாங்க... எனக்கு மட்டும் இல்ல, யாருக்குமே எந்த பெரிய ஓட்டல்லேயும், இலவசமா தண்ணி கிடைக்கிறதில்ல. ஒரு நாளைக்கு 30, 40 ஆயிரம் ரூபாய் வரை, லாபம் சம்பாதிக்கிற ஓட்டல்களிலேயே இலவச தண்ணி கிடையாது.ஒரு நாளைக்கு ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிற நாமளே இலவசமா, தண்ணி தந்தா என்னன்னு தோணிச்சு. நாம செய்ய ஆரம்பிச்சா, யாராவது அதை பார்த்து செய்வாங்க இல்லியா? ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் சொந்தமா ஆட்டோ வாங்கின பிறகு, என்னோட சொந்த ஆட்டோவில் தண்ணி வசதிய வெச்சுட்டேன். தாகத்திற்கு தண்ணி கூட தரமா, சம்பாதிக்கிற பணத்தை வைச்சு இவங்கஎல்லாம் என்ன பண்ண போறாங்கன்னு தெரியல. இவ்வாறு அவர் தன் மன ஓட்டத்தை வெளிப்படையாக சொன்னார்.

ரூ 4 ஆயிரம் :
இதற்கு எவ்வளவு செலவுசெய்கிறார்? அதையும் அவரே சொல்கிறார்:'டிரைவர் சீட்' பக்கத்தில் கம்பி போட்டு வைக்கிறதுக்கும், திருவள்ளூவர் படம் ஸ்டிக்கர் ஒட்டி, பேர் எழுதுவதற்கும் ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவானது.ஒரு நாளைக்கு 30 ரூபாய் கேன், மூணு கேன் ஆகும். வாரத்தில் ஒரு நாள் 70 ரூபாய் பிஸ்லெரி கேன் மூணு வைப்பேன். அது தான், பார்க்க சுத்தமாக இருக்கும்.தண்ணிக்கு ஒரு மாதத்திற்கு நாலாயிரம் ரூபாய் வரை செலவாகும். மே மாதத்தில் தண்ணி கேன் வைக்கிறேன். இதை குடிப்பதோடு, பாட்டில்லேயும் பிடிச்சுட்டு போலாம்.இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.இந்த குடிநீர் கேன், ரகுபதிக்கு சமூகத்தில் தனிப்பட்ட அடையாளத்தை பெற்று தந்துள்ளது.

தனது சேவைக்கு மக்களின் வரவேற்பு குறித்து, சிலாகித்து பேசுகிறார்:எல்லாரும் பாரட்டுறாங்க. ஒருமுறை ஒரு கர்ப்பிணி பெண்ணை, சோழிங்கநல்லூரில் இருந்து பெசன்ட் நகர் வரை அழைச்சிட்டு போய் விட்டு வந்தேன். அவங்க, இப்போ ரெகுலர் சவாரி வராங்க. இதுவரை, 10 பயணிகள் என்னோட போன் நம்பரை வாங்கி வைச்சி கூப்பிடுறாங்க.நாலு பேர், அவங்க விசிட்டிங் கார்டு கொடுத்து எந்த உதவி வேணுமானாலும் கூப்பிடுன்னு சொல்லிருக்காங்க... ரோட்டுல போகும் போது பலரும் கை காட்டி, கட்டை விரலை உசத்தி காண்பிச்சுட்டு போவாங்க. ஒருமுறை, ஈஞ்சம்பாக்கத்துல இருக்கிற காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., காரில் சாலையை கடந்து போகும் போது, பக்கத்துல வந்து கட்டை விரலை உயர்த்தி வாழ்த்திட்டு போனாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவங்க பேர் தெரியல (விஜயதாரணி).கிழக்கு கடற்கரை சாலையில் தண்ணி குடிக்கும் போது, போக்குவரத்து எஸ்.ஐ., ஒருத்தர், 'உன் ஆட்டோவுக்கு இந்த லைன்ல கேசே கிடையாது' ன்னு சொன்னார்.

வரவேற்பு:
நெகிழ்ச்சியுடன் சொன்ன ரகுபதி, மும்மொழியில் எழுதி வைத்திருப்பது, வள்ளுவர் படத்தின் பின்னணி குறித்து உற்சாகம்குறையாமல் சொல்கிறார்: சென்னையில வட மாநில தொழிலாளர்கள் நிறைய பேர் இருக்குறாங்க சார். அவங்களுக்கு தமிழ், ஆங்கிலம், படிக்கவும் தெரியாது. யார்கிட்டயும் போய் பேசவும் மாட்டானுங்க. இந்தியில எழுதியிருந்தா அவங்களே வந்து குடிப்பாங்க. அதுக்காக, மூணு மொழிகள்ள எழுதியிருக்கேன். இலவச குடிநீர் கேன் பெயரை, ஒரு படம் போட்டு வைத்தால், நல்லா இருக்குமேன்னு தோணிச்சு. எல்லாருக்கும் பொதுவான படம் போடலாம்னு நினைச்சேன். அதனால், திருவள்ளுவர் படம் போட்டேன்.ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் எப்படிவரவேற்பு இருந்தது? அதையும் அவரே சொல்கிறார்... செலவ எப்படி சமாளிக்கிறேன்னு எல்லாரும்கேட்பாங்க. செம்மஞ்சேரி, இ.சி.ஆரில் ரெண்டு ஆட்டோ டிரைவர்கள், நாங்களும் இந்த மாதிரி தண்ணீர் வைக்கிறோம்?னு சொன்னாங்க.அரக்கோணத்துல ஒரு ஆட்டோ டிரைவர், இதை எங்க ஊர்ல செய்றேன்னு சொன்னார். அவர் ஆரம்பிச்சிருப்பார்.எனக்கு இப்ப வர்ற பணம் போதும் சார்.ஆட்டோவை, பாதி பணம் கட்டி தான் எடுத்தேன், மீதி மாத வாடகையில் தான் கட்டி வருகிறேன். எனக்கு இந்த செலவு ஒரு விஷயம் இல்லை. நான் சமாளிக்க முடியும்ன்னு நினைக்கிறேன்.தண்ணி வைச்சதால, பயணிகளின் வருகை கூடியிருக்கிறதான்னு தெரியல, ஆனா கொஞ்சம் நட்போட இருக்காங்க... அந்த வித்தியாசம் தெரியுது.

ஜனங்ககிட்ட, நல்ல விஷயத்தை நேரடியாக கொண்டு போகனும்னு தான் என் விருப்பம். என்ன மாதிரி சாதாரண ஆளே, இந்த மாதிரி தண்ணீர் வைக்க முடியுதுன்னா, நாட்ல வசதியா இருக்குறவங்க ஏதாவது நல்லது செய்ய முடியாதா என்ன?

- தினமலர்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 01, 2013 11:14 am

இவர் போன்ற நல்ல மனிதர்கள் இன்னும் சென்னையில் இருக்கிறார்கள் என பார்க்கும்போது பெருமிதமாக உள்ளது. வாழ்த்துகள் சகோதரரே.
SajeevJino wrote:நெஜமாவா ..நம்ப முடியவில்லையே
ஒரு மாதம் அவ்வளவு வருமானம் கிடைக்குமா என்ன ..?? செலவு போக எவ்வளவு தேறும்
ஆமாம் சஜீவ் , இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் ஆட்டோ ஓட்டுவதில் மிக அதிக வருமானம் என்ன ஒண்ணு பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் டாஸ்மாக்க்கு அடிமையாகவும் ஏதாவது ஒரு தெருமுனையில் " ---- சங்கம்" என்று ஒரு போர்டு வைத்துக்கொண்டு நாள்முழுவதும் பான்பராக் தின்றுகொண்டு ஒழுங்கா வேளைபார்ப்பதில்லை.

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Aug 01, 2013 11:50 am

ராஜா wrote:இவர் போன்ற நல்ல மனிதர்கள் இன்னும் சென்னையில் இருக்கிறார்கள் என பார்க்கும்போது பெருமிதமாக உள்ளது. வாழ்த்துகள் சகோதரரே.
SajeevJino wrote:நெஜமாவா ..நம்ப முடியவில்லையே
ஒரு மாதம் அவ்வளவு வருமானம் கிடைக்குமா என்ன ..?? செலவு போக எவ்வளவு தேறும்
ஆமாம் சஜீவ் , இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் ஆட்டோ ஓட்டுவதில் மிக அதிக வருமானம் என்ன ஒண்ணு பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் டாஸ்மாக்க்கு அடிமையாகவும் ஏதாவது ஒரு தெருமுனையில் " ---- சங்கம்" என்று ஒரு போர்டு வைத்துக்கொண்டு நாள்முழுவதும் பான்பராக் தின்றுகொண்டு ஒழுங்கா வேளைபார்ப்பதில்லை.

சூப்பருங்க 

baalagi
baalagi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 01/08/2013

Postbaalagi Thu Aug 01, 2013 11:49 pm

Nallavare. Umadu Pani Sirakka vazthukal.

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Aug 02, 2013 12:16 pm

baalagi wrote:Nallavare. Umadu Pani Sirakka vazthukal.

ஈகரைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் பாலாஜி..!! மீண்டும் சந்திப்போம்  மீண்டும் சந்திப்போம் 

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..!!

உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பரே..!! புன்னகை  புன்னகை 

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக