Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
+42
பழ.முத்துராமலிங்கம்
ChitraGanesan
M.Jagadeesan
shobana sahas
வேல்முருகன்
Preethika Chandrakumar
ராஜா
monikaa sri
கோ. செந்தில்குமார்
M.Saranya
சிவனாசான்
m.latha
solomon
விமந்தனி
அருண்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
Ranjith Kumar
sethuraman manavar sangam
ரா.ரா3275
SajeevJino
கிருஷ்ணா
முனைவர் ம.ரமேஷ்
SenthilMookan
Aathira
பார்த்திபன்
T.N.Balasubramanian
சிவா
KINGUMAR
M.M.SENTHIL
rsrayan
amirmaran
கு.கோகிலா
அசுரன்
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
யினியவன்
மதுமிதா
krishnaamma
46 posters
Page 43 of 58
Page 43 of 58 • 1 ... 23 ... 42, 43, 44 ... 50 ... 58
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 12:11 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஆண்களே இல்லாத கிராமம்!
ஆண்களே இல்லாத கிராமம்!
ஆப்ரிக்க நாடான கென்யாவில், பெண்கள் மட்டுமே வசிக்கும் உமாஜோ என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், ஆண்களுக்கு அனுமதியில்லை. சாம்புரு என்ற பழங்குடியினர் வசிக்கும் இப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இங்கு, முகாமிட்டிருந்த பிரிட்டன் ராணுவ வீரர்கள், பெண்களை கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த அடக்குமுறையை, பழங்குடியின ஆண்கள் கண்டுகொள்ளாததுடன், அவர்களும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை செய்தனர். இதனால், அங்கிருந்து வெளியேறிய சில பெண்கள், பெண்கள் மட்டுமே வசிக்கும் இந்த கிராமத்தை உருவாக்கினர். நூறுக்கும் அதிகமான பெண்கள், தற்போது, இங்கு வசித்து வருகின்றனர்.
'பெண்கள் இல்லாத உலகத்திலே, ஆண்களினால் என்ன பயன்...' என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா?
நன்றி வாரமலர்
ஆப்ரிக்க நாடான கென்யாவில், பெண்கள் மட்டுமே வசிக்கும் உமாஜோ என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், ஆண்களுக்கு அனுமதியில்லை. சாம்புரு என்ற பழங்குடியினர் வசிக்கும் இப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இங்கு, முகாமிட்டிருந்த பிரிட்டன் ராணுவ வீரர்கள், பெண்களை கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த அடக்குமுறையை, பழங்குடியின ஆண்கள் கண்டுகொள்ளாததுடன், அவர்களும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை செய்தனர். இதனால், அங்கிருந்து வெளியேறிய சில பெண்கள், பெண்கள் மட்டுமே வசிக்கும் இந்த கிராமத்தை உருவாக்கினர். நூறுக்கும் அதிகமான பெண்கள், தற்போது, இங்கு வசித்து வருகின்றனர்.
'பெண்கள் இல்லாத உலகத்திலே, ஆண்களினால் என்ன பயன்...' என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா?
நன்றி வாரமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
எனக்கு ஒரு சந்தேகம்... ஹெலிகாப்டர் மேலே பறக்கும் போது அதன் கதவை திறக்கின்றனர். ஆனால், ஏரோபிளேன் மேலே பறக்கும் போது கதவை திறக்கக் கூடாது என்கிறார்களே... அது ஏன்?
ஜெட் விமானங்கள், ஜெட் இன்ஜின் மூலம் ராக்கெட் தத்துவத்தில் பறப்பதால், காற்று வெளிக்கு மேலே பறக்கின்றன. ஒரு வகையில் காற்றுத் தடையைக் குறைப்பதற்கு இது அவசியமாகிறது. விமானத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு மாறாத காற்றழுத்தம் தர வேண்டும் அல்லவா?
அதனால், விமானத்தின் உள்ளே காற்றழுத்தம், வெளியே உள்ளதை விட அதிகமாகவே இருக்கும். அதனால், சிறு துளை இருந்தாலும் அதன் வழியே உள்காற்று வெளியேறி, பயணிகள் மூச்சுத் திணறி விடுவர். இதனால், தான் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்படுகின்றன.
ஹெலிகாப்டர்கள் காற்று மண்டலத்திற்குள்ளேயே பயணம் செய்வதால் கதவைத் தாராளமாகத் திறக்கலாம்!
இப்ப புரியுதா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
பெண்கள் மட்டுமே வாழக்கூடிய கிராமத்தில் இனப்பெருக்கம் இருக்காதே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1168364M.Jagadeesan wrote:பெண்கள் மட்டுமே வாழக்கூடிய கிராமத்தில் இனப்பெருக்கம் இருக்காதே !
வாஸ்த்தவம், ஆண் துணை இல்லாத பெண்கள் , அங்கு சேர்ந்து வாழ்கிறார்களோ என்னவோ ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
ஓபரா ஹவுஸ்!
ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத்வேல்ஸின் தலைநகரமாக சிட்னியுள்ளது. அங்குள்ள ஹார்பர் பிரிட்ஜ் ஒரு காலத்தில் புகழ்பெற்றதாக விளங்கியது. அதன் புகழ் மங்கும்படியாக நவீன பாணியில் ஒரு புதிய கட்டடம் உருவாயிற்று. அதுதான், 'சிட்னி ஓபரா ஹவுஸ்.' இதை வடிவமைத்த கட்டடக்கலை நிபுணர் டேனிஷ் காரரான ஜோரன் அட்ஸான். ஜோரானின் வரை படம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1957ம் ஆண்டு பிரம்மாண்டமான அமைப்பாக உருவாகத் தொடங்கியது.
ஆனால், மதிப்பீடு செலவு எகிறிக் கொண்டே போக, எதிர்ப்பு கிளம்பியது. இன்றைய அதன் மதிப்பு (செலவுத் தொகை) 5 கோடியே 40 லட்சம் பவுன்கள். எதிர்ப்புகளை விரும்பாத அட்ஸான் தன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். ஓபரா ஹவுஸ் கட்டுமானப் பணியை முடிக்கும் பொறுப்பு வேறு நபர்களிடம் தரப்பட்டது. ஓபரா ஹவுஸ் அதிசயத்தை எலிஸபெத் ராணி 1973ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி திறந்து வைத்தார்.
வெளேர் என்ற தன் வெள்ளி இறக்கைகளை விரித்தபடி பறக்கத் தொடங்கும் அழகிய ராட்சசப் பறவையின் தோற்றத்தை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் ரசித்து மகிழும்படி அமைக்கப் பட்டுள்ளது சிட்னியின் ஓபரா ஹவுஸ். கலை நிகழ்ச்சிகள் நடக்கும் கலைக்கூடக் கட்டடம் இது. நாடக அரங்கமும் உண்டு. கபேக்களும், ரெஸ்டாரண்டுகளும் இதனுள்ளேயே உள்ளன. உலகின் மிகப் பெரிய தியேட்டர் கர்ட்டன்களை (திரைச்சீலை) கொண்டது என்று, பெருமை பேசுவதற்கும் தகுதியுடையது இந்த ஓபரா ஹவுஸ்.
ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத்வேல்ஸின் தலைநகரமாக சிட்னியுள்ளது. அங்குள்ள ஹார்பர் பிரிட்ஜ் ஒரு காலத்தில் புகழ்பெற்றதாக விளங்கியது. அதன் புகழ் மங்கும்படியாக நவீன பாணியில் ஒரு புதிய கட்டடம் உருவாயிற்று. அதுதான், 'சிட்னி ஓபரா ஹவுஸ்.' இதை வடிவமைத்த கட்டடக்கலை நிபுணர் டேனிஷ் காரரான ஜோரன் அட்ஸான். ஜோரானின் வரை படம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1957ம் ஆண்டு பிரம்மாண்டமான அமைப்பாக உருவாகத் தொடங்கியது.
ஆனால், மதிப்பீடு செலவு எகிறிக் கொண்டே போக, எதிர்ப்பு கிளம்பியது. இன்றைய அதன் மதிப்பு (செலவுத் தொகை) 5 கோடியே 40 லட்சம் பவுன்கள். எதிர்ப்புகளை விரும்பாத அட்ஸான் தன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். ஓபரா ஹவுஸ் கட்டுமானப் பணியை முடிக்கும் பொறுப்பு வேறு நபர்களிடம் தரப்பட்டது. ஓபரா ஹவுஸ் அதிசயத்தை எலிஸபெத் ராணி 1973ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி திறந்து வைத்தார்.
வெளேர் என்ற தன் வெள்ளி இறக்கைகளை விரித்தபடி பறக்கத் தொடங்கும் அழகிய ராட்சசப் பறவையின் தோற்றத்தை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் ரசித்து மகிழும்படி அமைக்கப் பட்டுள்ளது சிட்னியின் ஓபரா ஹவுஸ். கலை நிகழ்ச்சிகள் நடக்கும் கலைக்கூடக் கட்டடம் இது. நாடக அரங்கமும் உண்டு. கபேக்களும், ரெஸ்டாரண்டுகளும் இதனுள்ளேயே உள்ளன. உலகின் மிகப் பெரிய தியேட்டர் கர்ட்டன்களை (திரைச்சீலை) கொண்டது என்று, பெருமை பேசுவதற்கும் தகுதியுடையது இந்த ஓபரா ஹவுஸ்.
Last edited by krishnaamma on Wed Dec 02, 2015 12:09 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இறைச்சி தின்னும் மீன் !
இறைச்சி தின்னும் மீன் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? சீனாவின் உள்நாட்டு நதிகளில் இது போன்ற மீன்கள் காணப்படுகின்றன.
இவற்றிற்கு, 'பாம்புத்தலை மீன்கள்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளன. இந்த மீன்கள் அதிக பட்சம், 3 அடி நீளம் வளரும். இந்த மீன்களால் தண்ணீருக்கு வெளியேயும் மூன்று நாட்கள் தொடர்ந்து வாழ முடியும். கரையோரங்களில் இந்த மீன் தனது துடுப்புகளைப் பயன்படுத்தி நடந்து சென்று இரை தேடும்.
இறைச்சியை விரும்பித் தின்னும் இந்த மீன்கள், தன்னிடம் உள்ள மின் சக்தி மூலம் இரையை செயல் இழக்கச் செய்யும். பின்பு, இரை தண்ணீரில் மிதக்கும் போது அதை விழுங்கி விடும்.
இது போன்று 100 பாம்புத் தலை மீன்களை சீனாவிலிருந்து அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் விலைக்கு வாங்கி ரகசியமாக வளர்த்துள்ளார். அதை 'மேரிலாண்ட்' நகர குளத்தில் விட்டுள்ளார். இதைக் கண்டு பிடித்த மீன்வள ஆராய்ச்சியாளர்கள், குளத் தில் உள்ள மற்ற மீன்களிடமிருந்து இந்த பாம்புத்தலை மீன்களை அகற்றிவிட்டனர்.
சிறுவர்மலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1178968krishnaamma wrote:
இறைச்சியை விரும்பித் தின்னும் இந்த மீன்கள், தன்னிடம் உள்ள மின் சக்தி மூலம் இரையை செயல் இழக்கச் செய்யும். பின்பு, இரை தண்ணீரில் மிதக்கும் போது அதை விழுங்கி விடும்.
சிறுவர்மலர்
நல்ல தகவல் நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 43 of 58 • 1 ... 23 ... 42, 43, 44 ... 50 ... 58
Similar topics
» தெரிந்துகொள்ளுங்கள்!
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
Page 43 of 58
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|