Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
+42
பழ.முத்துராமலிங்கம்
ChitraGanesan
M.Jagadeesan
shobana sahas
வேல்முருகன்
Preethika Chandrakumar
ராஜா
monikaa sri
கோ. செந்தில்குமார்
M.Saranya
சிவனாசான்
m.latha
solomon
விமந்தனி
அருண்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
Ranjith Kumar
sethuraman manavar sangam
ரா.ரா3275
SajeevJino
கிருஷ்ணா
முனைவர் ம.ரமேஷ்
SenthilMookan
Aathira
பார்த்திபன்
T.N.Balasubramanian
சிவா
KINGUMAR
M.M.SENTHIL
rsrayan
amirmaran
கு.கோகிலா
அசுரன்
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
யினியவன்
மதுமிதா
krishnaamma
46 posters
Page 42 of 58
Page 42 of 58 • 1 ... 22 ... 41, 42, 43 ... 50 ... 58
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 12:11 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
நன்றி ராம் அண்ணா ........மன்னிக்கணும் இன்று தான் பார்த்தேன் இதை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'பாலிமர்' என்பது என்ன?
'பாலிமர்' என்பது என்ன?
கார்பன் கூட்டுப் பொருளான ஈத்தேன் போன்றவை பிளாஸ்டிக் பொருட்களில் மூலக்கூறு ஒற்றையாக் காணப்படுகிறது. இது, 'மோனமர்' எனப்படும். இதுவே சங்கிலித் தொடராக மாறும் போது, 'பாலிமர்' எனப்படும். வெவ்வேறு பிளாஸ்டிக்குகளும் வெவ்வேறு, 'மோனமர்' மூலக்கூறுகளாகும்.
கார்பன் கூட்டுப் பொருளான ஈத்தேன் போன்றவை பிளாஸ்டிக் பொருட்களில் மூலக்கூறு ஒற்றையாக் காணப்படுகிறது. இது, 'மோனமர்' எனப்படும். இதுவே சங்கிலித் தொடராக மாறும் போது, 'பாலிமர்' எனப்படும். வெவ்வேறு பிளாஸ்டிக்குகளும் வெவ்வேறு, 'மோனமர்' மூலக்கூறுகளாகும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
கொசுக்களில் மூவாயிரம் வகைகள் உள்ளன. இவை இருபத்தெட்டு குடும்பங்களாக ஒன்றுக்கொன்று வித்தியாசமாக பிரிக்கப் பட்டுள்ளன. பெரும்பாலான கொசுக்கள் பூக்களிலிருந்து சர்க்கரை சத்துள்ள திரவங்களை உறிஞ்சுகின்றன.
பெண் கொசுக்கள் முட்டை இடுவதற்கு முன் ரத்தத்தைத் தேடி, நம்மைக் கடித்து ரத்தத்தைக் குடிக்கி்னறன. அதிக அளவில் கொத்து, கொத்தாக முட்டை இடுகின்றன.
பெண் கொசு, நம் உடம்பிலிருந்து ரத்தம் உறிஞ்சுவதற்கு முன், தன் எச்சிலை ஊசி மருந்து போல் நம் உடம்பில் செலுத்துகிறது. அதற்கு பிறகு, தோலில் குத்தி நம் ரத்தத்தை சுலபமாக எடுத்துக் கொள்கிறது. நாம் வெளியிடும் உஷ்ணக் காற்றும், கரிய மிலவாயுவும் கொசுக்களுக்கு மிகவும் பிடிக்கும்.
நம் ஊர்க் கொசுக்களுக்கு ஆயுசு இரண்டுவாரம் தான். குளிர் பிரதேச கொசுக்கள் ஒரு வருடம் வரை வாழும். மலேரியா ஜூரத்தை வாரி வழங்குவதும் கொசுக்களே!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தண்ணீரை மறைய வைக்கும் மேஜிக்!
தண்ணீரை மறைய வைக்கும் மேஜிக்!
இந்த மேஜிக் செய்வதற்கு தேவையான பொருட்கள்: மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, ஒரு ரூபாய் நாணயம், சமமான தட்டு, காலி கண்ணாடி டம்ளர், சிறிதளவு தண்ணீர்.
செய்முறை: ஒரு தட்டை எடுத்துக் கொள்ளவும். அதன் மையப் பகுதியில் மெழுதுவர்த்தியை ஏற்றிக் கொள்ளவும். பிறகு, தட்டில் கொஞ்சம் தண்ணீர் விடவும், தண்ணீர் இங்க் அல்லது கலர் சாயம் கலந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
தண்ணீரில் மூழ்கும்படி ஒரு ரூபாய் காசைப் போடவும். இப்போது பார்வையாளர்களிடம் தட்டையும், அதில் இருக்கும் தண்ணீரையும் காட்டுங்கள். பின்னர் இப்போது இருக்கும் தண்ணீரை மாயமாக்கிக் காட்டுகிறேன் என்று சொல்லி, காலி கண்ணாடி டம்ளரை மெழுகுவர்த்தி மீது கவிழ்த்து வையுங்கள். கொஞ்ச நேரத்தில் தட்டில் உள்ள தண்ணீ்ர் எல்லாம் கவிழ்த்து வைத்த கண்ணாடி டம்பளரில் சேர்ந்து விடும்.
இந்த மேஜிக் செய்யும் ரகசியம்: எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தி மீது காலி கண்ணாடி டம்ளரை கவிழ்க்கும் போது காற்று இல்லாமல் மெழுகு வர்த்தி அணைந்து விடும். கண்ணாடி டம்பளரில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப வெளிக்காற்று உறிஞ்சப்படும்போது தட்டில் உள்ள தண்ணீர் டம்ளரில் சேர்ந்து விடும். தண்ணீர் மாயமானதைக் கண்டு பிடிக்க காசு தண்ணீரில் இல்லாமல் இருப்பதை சுட்டிக் காட்டவும்.
இந்த மேஜிக் செய்வதற்கு தேவையான பொருட்கள்: மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, ஒரு ரூபாய் நாணயம், சமமான தட்டு, காலி கண்ணாடி டம்ளர், சிறிதளவு தண்ணீர்.
செய்முறை: ஒரு தட்டை எடுத்துக் கொள்ளவும். அதன் மையப் பகுதியில் மெழுதுவர்த்தியை ஏற்றிக் கொள்ளவும். பிறகு, தட்டில் கொஞ்சம் தண்ணீர் விடவும், தண்ணீர் இங்க் அல்லது கலர் சாயம் கலந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
தண்ணீரில் மூழ்கும்படி ஒரு ரூபாய் காசைப் போடவும். இப்போது பார்வையாளர்களிடம் தட்டையும், அதில் இருக்கும் தண்ணீரையும் காட்டுங்கள். பின்னர் இப்போது இருக்கும் தண்ணீரை மாயமாக்கிக் காட்டுகிறேன் என்று சொல்லி, காலி கண்ணாடி டம்ளரை மெழுகுவர்த்தி மீது கவிழ்த்து வையுங்கள். கொஞ்ச நேரத்தில் தட்டில் உள்ள தண்ணீ்ர் எல்லாம் கவிழ்த்து வைத்த கண்ணாடி டம்பளரில் சேர்ந்து விடும்.
இந்த மேஜிக் செய்யும் ரகசியம்: எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தி மீது காலி கண்ணாடி டம்ளரை கவிழ்க்கும் போது காற்று இல்லாமல் மெழுகு வர்த்தி அணைந்து விடும். கண்ணாடி டம்பளரில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப வெளிக்காற்று உறிஞ்சப்படும்போது தட்டில் உள்ள தண்ணீர் டம்ளரில் சேர்ந்து விடும். தண்ணீர் மாயமானதைக் கண்டு பிடிக்க காசு தண்ணீரில் இல்லாமல் இருப்பதை சுட்டிக் காட்டவும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
பிரிஸ்ட்டில்கான் பைன் மரங்கள் 4500 வருடங்கள் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரிஸ்ட்டில்கான் மாதிரியான மரம் ஒன்று 4900 ஆண்டுகள் வரை வாழ்ந்ததாகக் குறிப்பு இருக்கிறது. வளரும் மரங்களில் வயதான மரம் முத்து செல்லாஹ் மரம். 4600 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கிறது.
பிரிஸ்டில்கான் மரங்கள் கடினமான சூழ்நிலைகளிலும் கடல் மட்டத்திற்கு மேல் 3000 மீட்டர் உயரத்தில் மலைச் சரிவுகளில் வளரக்கூடிய மரங்கள். அவை சுருண்ட நிலையில் வளரும் தன்மை படைத்தவை. இம்மரங்கள் 5500 ஆண்டுகள் வரை வளரக் கூடியவை என கருதுகின்றனர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
அங்கிள்... டிராவல் பண்ணும்போது எனக்கு வாந்தி வாந்தியா வருது? ஏன் அங்கிள்?
இதை, 'மோஷன் சிக்னஸ்' என்பர். வாகனங்கள் முன்னும், பின்னும் அசைந்து குலுங்குவதால் சிலரது உட்செவியில் உள்ள உடல், சமநிலை அமைப்பு நரம்புகள் மிகுதியாகத் தூண்டப்பட்டு குமட்டலும், வாந்தியும் ஏற்படும். அடிக்கடி நீண்ட பயணம் செய்து பழகிவிட்டால் இந்தத் தொல்லை மறைந்து விடும். இப்படி வாந்தி வராம இருக்க இரண்டு ஐடியா தர்றேன்.
வாகனத்தின் முன் கண்ணாடி வழியாக வெகு தூரத்தில் இருக்கும் காட்சிகளைப் பார்த்து ரசிச்சிகிட்டே போனா, வாகனக் குலுக்கல் அதிகம் தெரியாது. இல்ல.... மிட்டாய்கள் எதையாவது வாயில் போட்டு சப்பி உறிஞ்சினால் குமட்டல் குறையும். சரியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1166869krishnaamma wrote:
அங்கிள்... டிராவல் பண்ணும்போது எனக்கு வாந்தி வாந்தியா வருது? ஏன் அங்கிள்?
இதை, 'மோஷன் சிக்னஸ்' என்பர். வாகனங்கள் முன்னும், பின்னும் அசைந்து குலுங்குவதால் சிலரது உட்செவியில் உள்ள உடல், சமநிலை அமைப்பு நரம்புகள் மிகுதியாகத் தூண்டப்பட்டு குமட்டலும், வாந்தியும் ஏற்படும். அடிக்கடி நீண்ட பயணம் செய்து பழகிவிட்டால் இந்தத் தொல்லை மறைந்து விடும். இப்படி வாந்தி வராம இருக்க இரண்டு ஐடியா தர்றேன்.
வாகனத்தின் முன் கண்ணாடி வழியாக வெகு தூரத்தில் இருக்கும் காட்சிகளைப் பார்த்து ரசிச்சிகிட்டே போனா, வாகனக் குலுக்கல் அதிகம் தெரியாது. இல்ல.... மிட்டாய்கள் எதையாவது வாயில் போட்டு சப்பி உறிஞ்சினால் குமட்டல் குறையும். சரியா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெல்வெட் ஆப்பிள்
சிம்லா ஆப்பிள், ஊட்டி ஆப்பிள், அமெரிக்க ஆப்பிள் என்று நிறைய ஆப்பிள்களைச் சாப்பிட்டிருப்பீர்கள். வெல்வெட் ஆப்பிளைப் பார்த்திருக்கிறீர்களா? இந்தப் பெயரில் ஒரு ஆப்பிள் விளைகிறது.
இந்தியாவில் இதை ‘வெல்வெட் ஆப்பிள்’ என்று சொல்வதைப் போல மபோலா, வெல்வெட் பெர்சிமன், கொரியன் மாங்காய், ஜப்பானிய ஆப்பிள் என வெவ்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாயகமாகக் கொண்டது இந்த ஆப்பிள்.
‘எபினேசிய’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது இது. இந்தப் பழத்தைப் பிரித்தவுடன் பாலாடைக் கட்டி போன்ற வாசம் வீசும். இந்த ஆப்பிளில் மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பரலியார், கல்லார் ஆகிய பகுதிகளில் வெல்வெட் ஆப்பிள் விளைகிறது. வெப்பப் பகுதிகளிலும் மிதவெப்பப் பகுதிகளிலும் மட்டுமே வளரக்கூடியது. வெல்வெட் ஆப்பிள் மரம் சுமார் 100 அடி உயரத்துக்கும் மேல் வளரக் கூடியது.
தகவல் திரட்டியவர்: பி. நாகராஜன், 8-ம் வகுப்பு, அரசு மேல் நிலைப் பள்ளி, திண்டிவனம்.
நன்றி தி ஹிந்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 42 of 58 • 1 ... 22 ... 41, 42, 43 ... 50 ... 58
Similar topics
» தெரிந்துகொள்ளுங்கள்!
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
Page 42 of 58
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|