புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'


   
   

Page 36 of 58 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 47 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 6:12 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 EZMkGaDRz6SbF8rMIkUg+E_1438241767

* சுதந்திரம் அடைந்ததும் இந்தியா வெளியிட்ட முதல் தபால் தலையின் விலை மூன்றரை அணா. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையுடன் அந்த ஸ்டாம்ப் 1947 நவம்பர் 21ம் நாள் வெளியிடப்பட்டது.

* இந்தியாவிலேயே மிகவும் பழமையான தேவாலயம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறது. இது 1680ம் ஆண்டு கட்டப்பட்டது.

* பசிபிக் கடலில் உள்ள பால்கன் தீவு கடலில் முழுவதுமாக மூழ்கிப் போவதும் சில வருடங்கள் கழித்து வெளியே வருவதாகவும் இருக்கிறது. கடந்த 85 ஆண்டுகளில் மூன்று முறை கடலினுள் மூழ்கி, அதன் பிறகு மீண்டும் வெளியே தோன்றியது.

* அமெரிக்காவில் கெண்டகி மாநிலத்தில் உள்ள புற்களின் நிறம் நீலம். மண்ணின் நிறம் நீலமாக இருப்பதால் புற்களும் நீல நிறத்திலேயே வளர்கிறது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 6:13 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 DbIqDWSY6fxJAQ14vxQp+E_1438241673

தீட்டப்படாத பழுப்பு அரிசியையும், தீட்டிய வெளேர் அரிசியையும் உற்றுப் பாருங்கள். பழுப்பு அரிசியின் மீது ஒரு விதப் பூச்சு இருப்பதைக் காண்பீர்கள். தானியத்தைப் போர்த்தி இருக்கும் இப் பூச்சுக்கு, "பிரான்' என்று பெயர். விட்டமின் பி சத்தும் உப்புக்களும் நிறைந்தது இந்தப் பூச்சு. நம் உடல் ஆரோக்கியத்துக்கு அத்யாவசியமானவை.

நெல், கோதுமை இவற்றைத் தீட்டுவதினால் ஊட்டச்சத்து நிறைந்த மேல் பூச்சு அகற்றப்படுகிறது. சக்தியில்லாத வெறும் சக்கையையே நாம் சாப்பிடுகிறோம். பாலிஷ் செய்த அரிசி பார்வைக்கு அழகாகவும், சேமித்து வைக்க வசதியாகவும் இருக்கிறது.

பிரான் என்னும் பூச்சை அகற்றுவதற்கான காரணம், பார்வைக்கு அழகோடு, பூச்சிகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவதற்காகவும்தான். பழுப்பு அரிசி, கோதுமையை சேமித்து வைத்தால் வண்டுகள், பூச்சிகள் அவற்றைத் தாக்கும். நம்மை விட அவைகளுக்குத் தெரியும் நல்லது எது என்று!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 6:14 pm

//பழுப்பு அரிசி, கோதுமையை சேமித்து வைத்தால் வண்டுகள், பூச்சிகள் அவற்றைத் தாக்கும். நம்மை விட அவைகளுக்குத் தெரியும் நல்லது எது என்று!//

அதனால் தான் காய்கறிகள் மற்றும் தானியங்களில் பூச்சி வந்திருந்தால் தாராளமாய் அதை சாப்பிடலாம் என்பார்கள்...உயிர் சத்து அதில் இருக்கு என்று அர்த்தம் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 04, 2015 1:22 am

//
* பசிபிக் கடலில் உள்ள பால்கன் தீவு கடலில் முழுவதுமாக மூழ்கிப் போவதும் சில வருடங்கள் கழித்து வெளியே வருவதாகவும் இருக்கிறது. கடந்த 85 ஆண்டுகளில் மூன்று முறை கடலினுள் மூழ்கி, அதன் பிறகு மீண்டும் வெளியே தோன்றியது.

* அமெரிக்காவில் கெண்டகி மாநிலத்தில் உள்ள புற்களின் நிறம் நீலம். மண்ணின் நிறம் நீலமாக இருப்பதால் புற்களும் நீல நிறத்திலேயே வளர்கிறது. //

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed Aug 05, 2015 12:10 am

அனைத்தும் அருமை ... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 05, 2015 12:32 am

வேல்முருகன் wrote:அனைத்தும் அருமை ... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1155490

நன்றி வேல்முருகன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 12:38 am

பழுப்பு அரிசி, கோதுமையை சேமித்து வைத்தால் வண்டுகள், பூச்சிகள் அவற்றைத் தாக்கும். நம்மை விட அவைகளுக்குத் தெரியும் நல்லது எது என்று!
உண்மை. சோகம்

பழுப்பு அரிசியின் மீது ஒரு விதப் பூச்சு இருப்பதைக் காண்பீர்கள். தானியத்தைப் போர்த்தி இருக்கும் இப் பூச்சுக்கு, "பிரான்' என்று பெயர்.
"பிரான்' - அப்படின்னா இறால் மீன் தானே கிருஷ்ணாம்மா...??????????? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 05, 2015 12:45 am

விமந்தனி wrote:
பழுப்பு அரிசி, கோதுமையை சேமித்து வைத்தால் வண்டுகள், பூச்சிகள் அவற்றைத் தாக்கும். நம்மை விட அவைகளுக்குத் தெரியும் நல்லது எது என்று!
உண்மை. சோகம்

பழுப்பு அரிசியின் மீது ஒரு விதப் பூச்சு இருப்பதைக் காண்பீர்கள். தானியத்தைப் போர்த்தி இருக்கும் இப் பூச்சுக்கு, "பிரான்' என்று பெயர்.
"பிரான்' - அப்படின்னா இறால் மீன் தானே கிருஷ்ணாம்மா...??????????? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1155512

இல்லை இல்லை விமந்தனி புன்னகை தமிழில் போட்டதால் குழப்பம் ..........இதோ பாருங்கள் :

Bran
Bran, also known as miller's bran, is the hard outer layers of cereal grain. It consists of the combined aleurone and pericarp. விக்கிபீடியா

Prawn
Prawn is a common name, used particularly in the United Kingdom, Ireland and Commonwealth nations, for large swimming crustaceans or shrimp, especially those with commercial significance in the seafood industry. விக்கிபீடியா

ஓகே வா ? புன்னகை






http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 12:48 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:
பழுப்பு அரிசி, கோதுமையை சேமித்து வைத்தால் வண்டுகள், பூச்சிகள் அவற்றைத் தாக்கும். நம்மை விட அவைகளுக்குத் தெரியும் நல்லது எது என்று!
உண்மை. சோகம்

பழுப்பு அரிசியின் மீது ஒரு விதப் பூச்சு இருப்பதைக் காண்பீர்கள். தானியத்தைப் போர்த்தி இருக்கும் இப் பூச்சுக்கு, "பிரான்' என்று பெயர்.
"பிரான்' - அப்படின்னா இறால் மீன் தானே கிருஷ்ணாம்மா...???????????  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1155512

இல்லை இல்லை விமந்தனி புன்னகை தமிழில் போட்டதால் குழப்பம் ..........இதோ பாருங்கள் :

Bran
Bran, also known as miller's bran, is the hard outer layers of cereal grain. It consists of the combined aleurone and pericarp. விக்கிபீடியா

Prawn
Prawn is a common name, used particularly in the United Kingdom, Ireland and Commonwealth nations, for large swimming crustaceans or shrimp, especially those with commercial significance in the seafood industry. விக்கிபீடியா

ஓகே வா ? புன்னகை


அதெல்லாம் முடியாது அது எறா தான். எனக்கு அப்படி தான் தெரியுது..... அய்யோ, நான் இல்லை



தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 36 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 05, 2015 12:52 am

விமந்தனி wrote:
அதெல்லாம் முடியாது அது எறா தான். எனக்கு அப்படி தான் தெரியுது..... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1155525

ஹேய், நிஜமாய் சொல்லறீங்களா?.............அரிசி மேலே இருப்பது மீன் இல்லை தவிடு விமந்தனி புன்னகை

Bran என்றால் தவிடு, பல பிஸ்கெட்டுகள் கூட வருதே இப்போ !

Prawn என்றால் மீன் வகை .......இப்போ ஓகே வா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 36 of 58 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 47 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக