Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
+42
பழ.முத்துராமலிங்கம்
ChitraGanesan
M.Jagadeesan
shobana sahas
வேல்முருகன்
Preethika Chandrakumar
ராஜா
monikaa sri
கோ. செந்தில்குமார்
M.Saranya
சிவனாசான்
m.latha
solomon
விமந்தனி
அருண்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
Ranjith Kumar
sethuraman manavar sangam
ரா.ரா3275
SajeevJino
கிருஷ்ணா
முனைவர் ம.ரமேஷ்
SenthilMookan
Aathira
பார்த்திபன்
T.N.Balasubramanian
சிவா
KINGUMAR
M.M.SENTHIL
rsrayan
amirmaran
கு.கோகிலா
அசுரன்
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
யினியவன்
மதுமிதா
krishnaamma
46 posters
Page 31 of 58
Page 31 of 58 • 1 ... 17 ... 30, 31, 32 ... 44 ... 58
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 12:11 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
M.Saranya wrote:பாட்டில் முட்டை அருமை அருமை.......
Saranya !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1127905krishnaamma wrote:வாழைப்பழ மேஜிக்!
இந்த மேஜிக் செய்ய தேவையான பொருட்கள்!
வாழைப்பழம் ஒன்று, தையல் ஊசி ஒன்று.
செய்முறை: நீங்கள் வைத்திருக்கும் வாழைப் பழத்தை உங்கள் நண்பர்களிடம் அல்லது சபையில் உள்ளவர்களிடம் காட்டுங்கள். இந்த வாழைப் பழத்தை உரிக்காமல் துண்டு துண்டாக வெட்டுகிறேன் என்று சவால் விடுங்கள். பிறகு, ஒரு மந்திரம் சொல்வது போல் சொல்லி, உங்கள் நண்பரிடம் அல்லது சபையோரில் ஒருவரிடம் அந்த வாழைப்பழத்தை உரிக்கச் சொல்லுங்கள். நண்பர் வாழைப்பழத்தை உரித்ததும் துண்டு துண்டாக இருக்கும். இந்த மேஜிக்கை செய்வது எப்படி?
நீங்கள் மேஜிக் செய்யும் முன்பே யாருக்கும் தெரியாமல் ஒரு தையல் ஊசியை வாழைப் பழத்தில் சொருகி, (ஆனால், அடுத்த பக்கம் வெளியே வராமல் இருக்க வேண்டும்) அதைப் பக்க வாட்டில் உள்ளே முன்னும், பின்னும் அழுத்தி அசைக்க வேண்டும். இதனால், உள்ளே பழம் துண்டாகி விடும். ஆனால், வெளியே தெரியாது. இப்படித் தயாரித்த வாழைப்பழத்தினால் மேஜிக் செய்து எல்லாரையும் அசத்த வேண்டியதுதான்.
சிறு வயதில் இப்பிடி செய்து அசத்தி இருக்கேன் .
சமீபத்தில் , பேத்தியிடம் செய்து காண்பித்தேன் .
I already know this trick ,Balu thatha என்று கூறி அசத்தி விட்டாள்!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1127950T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1127905krishnaamma wrote:வாழைப்பழ மேஜிக்!
இந்த மேஜிக் செய்ய தேவையான பொருட்கள்!
வாழைப்பழம் ஒன்று, தையல் ஊசி ஒன்று.
செய்முறை: நீங்கள் வைத்திருக்கும் வாழைப் பழத்தை உங்கள் நண்பர்களிடம் அல்லது சபையில் உள்ளவர்களிடம் காட்டுங்கள். இந்த வாழைப் பழத்தை உரிக்காமல் துண்டு துண்டாக வெட்டுகிறேன் என்று சவால் விடுங்கள். பிறகு, ஒரு மந்திரம் சொல்வது போல் சொல்லி, உங்கள் நண்பரிடம் அல்லது சபையோரில் ஒருவரிடம் அந்த வாழைப்பழத்தை உரிக்கச் சொல்லுங்கள். நண்பர் வாழைப்பழத்தை உரித்ததும் துண்டு துண்டாக இருக்கும். இந்த மேஜிக்கை செய்வது எப்படி?
நீங்கள் மேஜிக் செய்யும் முன்பே யாருக்கும் தெரியாமல் ஒரு தையல் ஊசியை வாழைப் பழத்தில் சொருகி, (ஆனால், அடுத்த பக்கம் வெளியே வராமல் இருக்க வேண்டும்) அதைப் பக்க வாட்டில் உள்ளே முன்னும், பின்னும் அழுத்தி அசைக்க வேண்டும். இதனால், உள்ளே பழம் துண்டாகி விடும். ஆனால், வெளியே தெரியாது. இப்படித் தயாரித்த வாழைப்பழத்தினால் மேஜிக் செய்து எல்லாரையும் அசத்த வேண்டியதுதான்.
சிறு வயதில் இப்பிடி செய்து அசத்தி இருக்கேன் .
சமீபத்தில் , பேத்தியிடம் செய்து காண்பித்தேன் .
I already know this trick ,Balu thatha என்று கூறி அசத்தி விட்டாள்!
ரமணியன்
ஒ.............பொல்லாத பெண் தான் ......so sweet !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பித்தளை பாத்திரத்திற்கு ஈயம் பூசினால்
பித்தளை பாத்திரத்திற்கு ஈயம் பூசினால், அப்பாத்திரங்களில் சாணி கலந்த நீரை ஊற்றி ஒருநாள் முழுவதும் வைத்துவிட்டு மறுநாள் கழுவி தாய்மார்கள் உபயோகிக்கிறார்களல்லவா?
அறிவியலின்படி சாணி நீரில் பொட்டாசியம் நைட்ரேட் இருக்கிறது. இதை ஈயம் பூசிய பாத்திரத்தில் ஊற்றி வைக்கும்போது ஈயம் கலந்த ஈய நைட்டரேட்டாக மாறி நீரில் கலந்துவிடுகிறது. இதனால் ஈயத்தின் கெடுதல் விளைவிக்கும் தன்மை அகன்றுவிடுகிறது.
நம் மூதாதையர்களின் அறிவியல் அறிவை பார்த்தீர்களா?
ஏ.கே.நாசர், டி.ஆர்.பட்டினம்.
அறிவியலின்படி சாணி நீரில் பொட்டாசியம் நைட்ரேட் இருக்கிறது. இதை ஈயம் பூசிய பாத்திரத்தில் ஊற்றி வைக்கும்போது ஈயம் கலந்த ஈய நைட்டரேட்டாக மாறி நீரில் கலந்துவிடுகிறது. இதனால் ஈயத்தின் கெடுதல் விளைவிக்கும் தன்மை அகன்றுவிடுகிறது.
நம் மூதாதையர்களின் அறிவியல் அறிவை பார்த்தீர்களா?
ஏ.கே.நாசர், டி.ஆர்.பட்டினம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
அடிக்கடி ஏதாவது புதுமைகள் செய்து அசத்துவது, ஜப்பானியர்களின் வழக்கம். அவ்வகையில், தற்போது, மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, படத்தில் உள்ளது போன்று, புதுப்புது வடிவத்தில் மெத்தை தயாரித்து விற்கின்றனர். இதில், படுத்தால் நன்றாக தூக்கம் வருவதாக பலர் தெரிவித்துள்ளனர்.
-ஜோல்னாபையன்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தாவர புத்தர்!
கனடாவில் உள்ள மான்டிரியல் தாவரவியல் பூங்காவில், தாவரங்களைக் கொண்டு, பல வித சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று, தாவர புத்தர். புத்தர் போன்று மிக அழகாக வடிவமைக்கப்பட்ட இச்சிலையின் முன் நின்று, சுற்றுலா பயணிகள் வழிபடுகின்றனர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
போர்ச்சுக்கல் நாட்டில் மெடீரா என்ற இடத்தில், சாலையை ஒட்டி, ஓர் நீர்வீழ்ச்சி உள்ளது. இதற்கு, நெடுஞ்சாலை நீர்வீழ்ச்சி என்று பெயர். இச்சாலையை கடக்கும்போது, காருக்குள் உட்கார்ந்தபடியே நீர்வீழ்ச்சியில் நனையலாம். இதனால், சிலசமயம், இந்த நீர்வீழ்ச்சியை கடக்க நீண்ட நேரம் ஆகி, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியை கடப்பதற்குள் கார்கள் சுத்தமாகி, 'பளீச்'சென்று ஆகிவிடுகிறது. 'வாட்டர் வாஷ்' பணம் மிச்சம்!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
பார்த்து ரசிப்பதற்கு அழகாய் உள்ளது!நன்றி!
monikaa sri- பண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மிகவும் அற்புதமான சிலை மற்றும் நீர்வீழ்ச்சி!!!!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Page 31 of 58 • 1 ... 17 ... 30, 31, 32 ... 44 ... 58
Similar topics
» தெரிந்துகொள்ளுங்கள்!
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
Page 31 of 58
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|