புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 14 of 58 •
Page 14 of 58 • 1 ... 8 ... 13, 14, 15 ... 36 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:[link="/t102242p120-topic#1056841"]நிறைய விடயங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது!
நன்றி அக்கா..!
நன்றி சிவா நான் படித்த விஷயங்களை இங்கு அறியதத்தருகிறேன் , அவ்வளவுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:[link="/t102242p120-topic#1056857"]
எனக்கு இந்த சந்தேகம் இருந்தது. பகிர்வுக்கு நன்றீமா
வெப்பத்தைப் பெற்றுக் கொண்ட திரவம் ஆவியாகிறது. ஆவியான திரவத்தை கம்ப்ரெஸ்சர் மூலமாக அழுத்தி குளிர்ந்த திரவமாக்குகின்றனர்.
(உள்ளே ஆட்கள் இருப்பாங்களாமா?)
முன்பு ரேடியோ வந்தபோது யாரோ உள்ளே உட்கார்ந்து பாடுகிறார்கள் என்று நினைத்தார்களாம் .............. அது போல இருக்கு நீங்க கேட்பது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:[link="/t102242p120-topic#1056861"]ஜாஹீதாபானு wrote:
எனக்கு இந்த சந்தேகம் இருந்தது. பகிர்வுக்கு நன்றீமா
வெப்பத்தைப் பெற்றுக் கொண்ட திரவம் ஆவியாகிறது. ஆவியான திரவத்தை கம்ப்ரெஸ்சர் மூலமாக அழுத்தி குளிர்ந்த திரவமாக்குகின்றனர்.
(உள்ளே ஆட்கள் இருப்பாங்களாமா?)
அடங்கப்பா...!
முடியலடா சாமி! சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது!
ம்...ம்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மூடுபனி என்பது நிஜத்தில் நிலத்தின் அருகே உருவாகும் மேகமாகும். வெது வெதுப்பான ஈரமான காற்று ஆகியவை குளிர்ந்த காற்றுடன் கலக்கும்போது மூடுபனி உருவா கிறது. காற்று எந்த அளவுக்கு நீராவியை கொண்டு இருக்க வேண்டும் என்பதை தட்ப வெட்பநிலை தீர்மானிக்கிறது.
காற்று எவ்வளவு குளுமையாக இருக்கிறதோ அவ்வளவு குறைவாக நீராவியை சுமக்கும். காற்று குறிப் பிட்ட தட்ப வெட்ப நிலையில் அது சுமக்கும் நீராவியின் அளவை விட அதிகமான நீராவியை சுமக்கும் போது அது மூடுபனியாக மாறுகிறது.
தட்ப வெட்ப நிலை தேவையான அளவு குறைவாக இருக்கும்போது, மூடுபனி என்பது சற்றே உஷ்ண மான காற்றிலும் கூட உருவாகும். மூடுபனி என்பது புழுதி அல்லது பிற பொருட்கள் நிறைந்த காற்றில் எளிதில் உருவாகும். அது போன்ற பொருட்களில் அவை சேர்ந்து கொள்ளும். தட்ப வெட்ப நிலை 16 டிகிரி செல்ஷியஸ் கீழ் இறங்கும் போலார் பகுதிகளில் ஐஸ் படிவங்களுடன் மூடுபனி உருவாகும்.
பிரகாச மூடுபனி உருவாகிறது!: பகலில் பெற்ற உஷ்ணத்தை, இரவு நேரத்தில் நிலம் வெளியிடும். இதனால், நிலத்தின் அருகில் உள்ள காற்று குளுமை அடைய தொடங்கும். அது தேவையான குளுமை அடைந்த உடன், காற்றில் உள்ள நீராவி மேலும் சுருக்கமாகி பிரகாசமான மூடுபனியாகிறது. இது போன்ற மூடுபனி கடல் மட்டத்தை விட குறைந்த உயரம் கொண்டு நிலப்பகுதிகளில், தெளிவான ஏறக்குறைய காற்றே இல்லாத இரவுகளில் அடிக்கடி உருவாக காணலாம்.
மூடு கூட்டம் கூடுவது எப்படி?: மூடு கூட்டம், கடலின் அருகே தான் எப்பவும் காணப்படும். ஒரு ஈரமான பகுதி அங்கே உருவாக, வெது வெதுப்பான காற்று உடனே குளிர் பகுதிக்கு நகரும். காற்றின் அப்பகுதி குளிர்கிறது. இதனால், நீராவி உருவாகி சுருக்க மடைந்து மூடுபனி தோற்றம் தெரிகிறது.
வழுக்கி போகும் மூடுபனி: மலை மேலே, வெதுவெதுப்பான மற்றும் ஈரமான காற்று கீழிருந்து மேலேருகிறது. அது பின் விரிவடைந்து குளிரடைகிறது. இதன்மூலம் காற்றில் உள்ள நீராவியை குளிரடைய செய்து மூடுபனி உருவாக செய்கிறது. இந்த மேலேறும் மூடுபனி, ஏறுக்குமாறான வடிவங்களில் உருவானாலும், பெரும்பாலும் மலை ஏறுபவர்களால் சிதைக்கப்படுகிறது. காற்றின் மின்னோட்டம் மேல் நோக்கி நகர்வது தொடர்ந்தால் இந்த மேலேரும் மூடுபனி மேகங்களாய் உருவாகும்.
நீராவி மூடுபனி: சில சமயம் குளிர் காற்று, நதிகள் மற்றும் குட்டைகள் இரவில் உஷ்ணத்தை மறுபடியும் தக்க வைத்து கொள்ளும்போது, அதன் மேல் வீசும். அந்த குளிர் காற்று வெதுவெதுப்பான நீராவியை குளிர செய்து சுருக்கமாக்கி மூடுபனி ஏற்படுகிறது. காற்று மற்றும் தண்ணீர் இடையே உள்ள அதிகப் படியான தட்பவெட்ப நிலை இடை வெளியை பொறுத்து மூடுபனியின் தடிமன் இருக்கும்.
காற்று எவ்வளவு குளுமையாக இருக்கிறதோ அவ்வளவு குறைவாக நீராவியை சுமக்கும். காற்று குறிப் பிட்ட தட்ப வெட்ப நிலையில் அது சுமக்கும் நீராவியின் அளவை விட அதிகமான நீராவியை சுமக்கும் போது அது மூடுபனியாக மாறுகிறது.
தட்ப வெட்ப நிலை தேவையான அளவு குறைவாக இருக்கும்போது, மூடுபனி என்பது சற்றே உஷ்ண மான காற்றிலும் கூட உருவாகும். மூடுபனி என்பது புழுதி அல்லது பிற பொருட்கள் நிறைந்த காற்றில் எளிதில் உருவாகும். அது போன்ற பொருட்களில் அவை சேர்ந்து கொள்ளும். தட்ப வெட்ப நிலை 16 டிகிரி செல்ஷியஸ் கீழ் இறங்கும் போலார் பகுதிகளில் ஐஸ் படிவங்களுடன் மூடுபனி உருவாகும்.
பிரகாச மூடுபனி உருவாகிறது!: பகலில் பெற்ற உஷ்ணத்தை, இரவு நேரத்தில் நிலம் வெளியிடும். இதனால், நிலத்தின் அருகில் உள்ள காற்று குளுமை அடைய தொடங்கும். அது தேவையான குளுமை அடைந்த உடன், காற்றில் உள்ள நீராவி மேலும் சுருக்கமாகி பிரகாசமான மூடுபனியாகிறது. இது போன்ற மூடுபனி கடல் மட்டத்தை விட குறைந்த உயரம் கொண்டு நிலப்பகுதிகளில், தெளிவான ஏறக்குறைய காற்றே இல்லாத இரவுகளில் அடிக்கடி உருவாக காணலாம்.
மூடு கூட்டம் கூடுவது எப்படி?: மூடு கூட்டம், கடலின் அருகே தான் எப்பவும் காணப்படும். ஒரு ஈரமான பகுதி அங்கே உருவாக, வெது வெதுப்பான காற்று உடனே குளிர் பகுதிக்கு நகரும். காற்றின் அப்பகுதி குளிர்கிறது. இதனால், நீராவி உருவாகி சுருக்க மடைந்து மூடுபனி தோற்றம் தெரிகிறது.
வழுக்கி போகும் மூடுபனி: மலை மேலே, வெதுவெதுப்பான மற்றும் ஈரமான காற்று கீழிருந்து மேலேருகிறது. அது பின் விரிவடைந்து குளிரடைகிறது. இதன்மூலம் காற்றில் உள்ள நீராவியை குளிரடைய செய்து மூடுபனி உருவாக செய்கிறது. இந்த மேலேறும் மூடுபனி, ஏறுக்குமாறான வடிவங்களில் உருவானாலும், பெரும்பாலும் மலை ஏறுபவர்களால் சிதைக்கப்படுகிறது. காற்றின் மின்னோட்டம் மேல் நோக்கி நகர்வது தொடர்ந்தால் இந்த மேலேரும் மூடுபனி மேகங்களாய் உருவாகும்.
நீராவி மூடுபனி: சில சமயம் குளிர் காற்று, நதிகள் மற்றும் குட்டைகள் இரவில் உஷ்ணத்தை மறுபடியும் தக்க வைத்து கொள்ளும்போது, அதன் மேல் வீசும். அந்த குளிர் காற்று வெதுவெதுப்பான நீராவியை குளிர செய்து சுருக்கமாக்கி மூடுபனி ஏற்படுகிறது. காற்று மற்றும் தண்ணீர் இடையே உள்ள அதிகப் படியான தட்பவெட்ப நிலை இடை வெளியை பொறுத்து மூடுபனியின் தடிமன் இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெண்குஷ்டம் என்றால் என்ன தெரியுமா?
வெண்குஷ்டம் என்று நாம் அழைக்கும் இந்நோய் மருத்துவத்தில், "அல்பினிசம்' என்று அழைக்கப்படுகிறது. அல்பஸ் என்றால் லத்தீனில் வெள்ளை என்று பொருள்.
இந்நோய் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள், செடி கொடிகளையும் பிடிக்கும். இது பொதுவாக ஒரு பரம்பரை நோயாகவே கருதப்படுகிறது. மரபணுக் கோளாறால் உண்டாகும் இந்நோய் உள்ளவர்களின் உடலில் மஞ்சள், சிவப்பு, பழுப்பு, கறுப்பு போன்ற நிறமிப் பொருள் இல்லாமல் போய் விடும். எனவே, இந்நோய் உள்ளவர்களின் உடல் வெள்ளையாக மாறிவிடுகிறது. தலைமுடியும் வெள்ளையாகவே மாறிவிடும். இந்நோய் பரம்பரை நோயாகவே கண்டறியப்பட்டுள்ளது.
சிலருக்கு உடலில் வெண்குஷ்டம் வெறும் புள்ளிகளாகத் தோற்றமளிக்கின்றன. சிலருக்கு ஆங்காங்கே திட்டுத்திட்டாகவோ, இன்னும் சிலருக்கு உடல் முழுவதும் வெள்ளையாகத் தோற்றமளிக்கின்றன.
பொதுவாக நமது உடலி லுள்ள நிறமிப் பொருள் ஒளியிலிருந்து நமது உடலைக் காக்கும் கவசம் போலவே செயல்படுகிறது.
வெண்குஷ்டம் பாதித்தவர்களின் உடலில் நிறமிப் பொருட்கள் இல்லாததால், கண்களில் கருவிழி கூட இளஞ்சிவப்பு நிறத்துடன் காட்சியளிக்கிறது. கண் ரத்தக் குழாய்களிலுள்ள ரத்தத்தின் சிவப்பு நிறமே அது. ஒளியைத் தாங்கும் நிறமிப் பொருட்கள் உடலில் இல்லாததால், இந்நோயாளிகளுக்கு சூரிய ஒளி மட்டுமின்றி அதிகப் பிரகாசமான ஒளியைக் கூட பார்க்கும் ஆற்றல் இருப்பதில்லை. கண்கள் கூசும். எனவே கண்களைச் சுருக்கிக் கொண்டே அவர்கள் பார்க்க முடியும்.உலக மக்கள் தொகையில் 20ஆயிரம் பேரில் ஒருவருக்கு முழுமையான வெண்குஷ்ட பாதிப்பு இருப்பதாக மருத்துவ அறிவியல் கூறுகிறது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:[link="/t102242p120-topic#1056861"]ஜாஹீதாபானு wrote:
எனக்கு இந்த சந்தேகம் இருந்தது. பகிர்வுக்கு நன்றீமா
வெப்பத்தைப் பெற்றுக் கொண்ட திரவம் ஆவியாகிறது. ஆவியான திரவத்தை கம்ப்ரெஸ்சர் மூலமாக அழுத்தி குளிர்ந்த திரவமாக்குகின்றனர்.
(உள்ளே ஆட்கள் இருப்பாங்களாமா?)
அடங்கப்பா...!
முடியலடா சாமி! சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது!
திரவமாக்குகின்றனர் என்றால் என்ன அர்த்தம் ? திரவமாக்குகிறது என இருக்கனும் தானே?
அதனால தான் நான் கேள்வி கேட்டேன்.... அதுக்கு பதில் சொல்லாம கெக்கேபிக்கேனு என்ன சிரிப்பு வேண்டி இருக்கு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:[link="/t102242p120-topic#1061855"]
வெண்குஷ்டம் என்றால் என்ன தெரியுமா?
வெண்குஷ்டம் என்று நாம் அழைக்கும் இந்நோய் மருத்துவத்தில், "அல்பினிசம்' என்று அழைக்கப்படுகிறது. அல்பஸ் என்றால் லத்தீனில் வெள்ளை என்று பொருள்.
இந்நோய் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள், செடி கொடிகளையும் பிடிக்கும். இது பொதுவாக ஒரு பரம்பரை நோயாகவே கருதப்படுகிறது. மரபணுக் கோளாறால் உண்டாகும் இந்நோய் உள்ளவர்களின் உடலில் மஞ்சள், சிவப்பு, பழுப்பு, கறுப்பு போன்ற நிறமிப் பொருள் இல்லாமல் போய் விடும். எனவே, இந்நோய் உள்ளவர்களின் உடல் வெள்ளையாக மாறிவிடுகிறது. தலைமுடியும் வெள்ளையாகவே மாறிவிடும். இந்நோய் பரம்பரை நோயாகவே கண்டறியப்பட்டுள்ளது.
சிலருக்கு உடலில் வெண்குஷ்டம் வெறும் புள்ளிகளாகத் தோற்றமளிக்கின்றன. சிலருக்கு ஆங்காங்கே திட்டுத்திட்டாகவோ, இன்னும் சிலருக்கு உடல் முழுவதும் வெள்ளையாகத் தோற்றமளிக்கின்றன.
பொதுவாக நமது உடலி லுள்ள நிறமிப் பொருள் ஒளியிலிருந்து நமது உடலைக் காக்கும் கவசம் போலவே செயல்படுகிறது.
வெண்குஷ்டம் பாதித்தவர்களின் உடலில் நிறமிப் பொருட்கள் இல்லாததால், கண்களில் கருவிழி கூட இளஞ்சிவப்பு நிறத்துடன் காட்சியளிக்கிறது. கண் ரத்தக் குழாய்களிலுள்ள ரத்தத்தின் சிவப்பு நிறமே அது. ஒளியைத் தாங்கும் நிறமிப் பொருட்கள் உடலில் இல்லாததால், இந்நோயாளிகளுக்கு சூரிய ஒளி மட்டுமின்றி அதிகப் பிரகாசமான ஒளியைக் கூட பார்க்கும் ஆற்றல் இருப்பதில்லை. கண்கள் கூசும். எனவே கண்களைச் சுருக்கிக் கொண்டே அவர்கள் பார்க்க முடியும்.உலக மக்கள் தொகையில் 20ஆயிரம் பேரில் ஒருவருக்கு முழுமையான வெண்குஷ்ட பாதிப்பு இருப்பதாக மருத்துவ அறிவியல் கூறுகிறது.
பகிர்வுக்கு நன்றிமா
இந்த நோய் தாக்கியவர்களை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கும்.
கொடுமையான நோயிலிருந்து நம்மை இறைவன் காப்பாற்றுவானாக!
பயனுள்ள தகவல் அக்கா! ஆனால் வெண்குஷ்டத்தை Albinism எனக் கூற மாட்டார்கள்!
Leucoderma அல்லது vitiligo என்றுதான் கூறுவார்கள்!
Albinism என்பது தலைமுடி முதல் தோல் முழுதும் வெண்மையாக மாறியிருக்கும்! Leucoderma என்பது திட்டுத் திட்டாக கைகளிலோ, முகத்திலோ அல்லது உடல் முழுதுமோ இருக்கும், ஆனால் உடல் முழுதும் வெண்மையாக இருக்காது!
வெண்குஷ்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு!
http://www.eegarai.net/t964-vitiligo
http://www.eegarai.net/t42780-topic
Leucoderma அல்லது vitiligo என்றுதான் கூறுவார்கள்!
Albinism என்பது தலைமுடி முதல் தோல் முழுதும் வெண்மையாக மாறியிருக்கும்! Leucoderma என்பது திட்டுத் திட்டாக கைகளிலோ, முகத்திலோ அல்லது உடல் முழுதுமோ இருக்கும், ஆனால் உடல் முழுதும் வெண்மையாக இருக்காது!
வெண்குஷ்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு!
http://www.eegarai.net/t964-vitiligo
http://www.eegarai.net/t42780-topic
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பயனுள்ள விழிப்புணர்வுடன் பதிவு... தொடர்க...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:[link="/t102242p135-topic#1061981"]பயனுள்ள தகவல் அக்கா! ஆனால் வெண்குஷ்டத்தை Albinism எனக் கூற மாட்டார்கள்!
Leucoderma அல்லது vitiligo என்றுதான் கூறுவார்கள்!
Albinism என்பது தலைமுடி முதல் தோல் முழுதும் வெண்மையாக மாறியிருக்கும்! Leucoderma என்பது திட்டுத் திட்டாக கைகளிலோ, முகத்திலோ அல்லது உடல் முழுதுமோ இருக்கும், ஆனால் உடல் முழுதும் வெண்மையாக இருக்காது!
வெண்குஷ்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு!
http://www.eegarai.net/t964-vitiligo
http://www.eegarai.net/t42780-topic
நன்றி சிவா வாரமலரில் படித்ததை இங்கு போட்டேன், உங்கள் விவரங்களுக்கும் லிங்க் களுக்கும் நன்றி
- Sponsored content
Page 14 of 58 • 1 ... 8 ... 13, 14, 15 ... 36 ... 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 58
|
|