புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 12 of 58 •
Page 12 of 58 • 1 ... 7 ... 11, 12, 13 ... 35 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வில்லியம் ஷேக்ஸ்பியர்
* 37 நாடகங்களும் 154 கவிதைகளும் எழுதியுள்ளார்.
* மனைவியின் பெயர் ஆனி ஹாத்வே.
* ஷேக்ஸ்பியரின் கடைசி நாடக நூல் - தி டெம்பஸ்ட்.
* "லார்டு கேம்பர்லின்ஸ் மென்' என்ற நாடகக் குழுவில் நடிகராக இருந்தவர் ஷேக்ஸ்பியர்.
* ஷேக்ஸ்பியரின் நினைவு நாள் ஏப்ரல் 23, புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
-குலசை ஜேம்சன், திருச்செந்தூர்.
* 37 நாடகங்களும் 154 கவிதைகளும் எழுதியுள்ளார்.
* மனைவியின் பெயர் ஆனி ஹாத்வே.
* ஷேக்ஸ்பியரின் கடைசி நாடக நூல் - தி டெம்பஸ்ட்.
* "லார்டு கேம்பர்லின்ஸ் மென்' என்ற நாடகக் குழுவில் நடிகராக இருந்தவர் ஷேக்ஸ்பியர்.
* ஷேக்ஸ்பியரின் நினைவு நாள் ஏப்ரல் 23, புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
-குலசை ஜேம்சன், திருச்செந்தூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆப்பிரிக்காவில் காணப்படும் பான்கேக் ஆமைகளின் ஓடுகள், மற்ற ஆமைகளின் ஓடுகளை விட வலிமையானது அல்ல. ஆமைகளின் ஓடுகள் தட்டையாகவும், லேசாகவும், மென்மையாகவும் பான்கேக்கைப் போல காணப்படுகின்றன. இந்த வகை ஆமைகள் பாறையின் வெடிப்புகளின் உட்புறம் அமர்ந்து கொள்வதால், வேட்டையாளர்களிடமிருந்து தப்பிவிடுகிறது. ஆமைகள் காற்றினை உள்ளிழுத்து
தன்னுடைய ஓடுகளை விரிவடையச் செய்து கொண்டு, பாறைகளில் பாதுகாப்பாக இருக்கிறது.
ஆமைகளின் ஓடுகள் பார்க்கக்கூடிய வகையில் தெளிவாக இருப்பதால், ஆமைகள் மூச்சு விடுவதை நன்றாகப் பார்க்க முடிகிறது.
இந்த வகை ஆமைகள் டோர்னியர் ஆமைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த டோர்னியர் ஆமைகள் தெற்கு கனடாவின் தான்சினா பகுதியில் காணப்படுகின்றன. இந்த வகை ஆமைகள் பாறைகளிலும், புதர்கள் நிறைந்த பகுதிகளிலும், மரங்கள் அடர்ந்த புல்வெளிப்பகுதி யிலும் காணப்படுகின்றன. மரங்களை வெட்டும் ஆமைகளை ஒப்பிடும் போது, பான்கேக் ஆமைகள் வேகமாக நகரக் கூடியவை. இந்த ஆமைகள் விழுந்து விட்டாலும் கூட உடனடியாக நகரக் கூடிய தன்மை கொண்டுள்ளது.
தன்னுடைய ஓடுகளை விரிவடையச் செய்து கொண்டு, பாறைகளில் பாதுகாப்பாக இருக்கிறது.
ஆமைகளின் ஓடுகள் பார்க்கக்கூடிய வகையில் தெளிவாக இருப்பதால், ஆமைகள் மூச்சு விடுவதை நன்றாகப் பார்க்க முடிகிறது.
இந்த வகை ஆமைகள் டோர்னியர் ஆமைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த டோர்னியர் ஆமைகள் தெற்கு கனடாவின் தான்சினா பகுதியில் காணப்படுகின்றன. இந்த வகை ஆமைகள் பாறைகளிலும், புதர்கள் நிறைந்த பகுதிகளிலும், மரங்கள் அடர்ந்த புல்வெளிப்பகுதி யிலும் காணப்படுகின்றன. மரங்களை வெட்டும் ஆமைகளை ஒப்பிடும் போது, பான்கேக் ஆமைகள் வேகமாக நகரக் கூடியவை. இந்த ஆமைகள் விழுந்து விட்டாலும் கூட உடனடியாக நகரக் கூடிய தன்மை கொண்டுள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிரபல துப்பறியும் சாம்பு கதையில், அவர் அப்பாவித்தனமாக, ஏதோ செய்யப் போக, ஒரு பெரிய குற்றவாளி பிடிபடுவார். சமீபத்தில், அப்படி ஒரு சம்பவம் நடந்தது.
எங்கள் குடியிருப்பில் இருந்த, பழைய இரும்பு கேட்டுகளை, விலைக்கு போட்டுக் கொண்டிருந்தனர். எடை மேடை எந்திரத்தை கொண்டு வந்து, அதில் ஒவ்வொரு துண்டுகளாக, கேட்டை தூக்கி வைத்து, எடை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு ஆள், அதை நோட்டில் குறித்துக் கொண்டிருந்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, ஒரு திடீர் ஆசை. அந்த எடை மேடை மீது நின்று, நம் எடையை பார்த்துக் கொண்டால் என்ன என்று தோன்றியது. அதனால், எடை மிஷின் மேல், ஏறி நின்றேன்.
சென்ற வாரம் அப்பலோ மருத்துவமனைக்கு செக்கப்புக்கு போயிருந்த போது, என் எடை, 77 கிலோ. இப்போது, எடை மிஷின், 62 கிலோ காட்டியது. (15 கிலோ குறைவாக) சரியான பித்தலாட்ட மிஷன் என்று புரிந்தது; விலைக்கு வாங்க வந்தவரின் சாயம் வெளுத்தது. நான் மட்டும், எடை மிஷினில் ஏறி நிற்காமல் இருந்திருந்தால், எங்களுக்கு, மூவாயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.
— பாக்கியம் ராமசாமி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஈமெயிலில் முகவரியில் "@' என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா?
ஈமெயில் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று ஈமெயிலை உபயோகிப்பவரது (username) பெயரின் அடையாளம். மற்றொன்று அந்த ஈமெயில் முகவரியை உருவாக்கி, பயன்படுத்தத் தருபவரது பெயரின் (domainname) அடையாளம்.
"username' மற்றும் "domainname' ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடாகும். உதாரணமாக, ஒருவரின் ஈமெயில் முகவரி Gomathi@yahoo.com என்று அமைந்திருக்குமானால், Gomathi என்பது ஈமெயிலை உபயோகிப்பவரின் அடையாளமாகும். yahoo.com என்பது ஈமெயில் முகவரியை உருவாக்கித் தருபவரின் அடையாளமாகும்.
மேற்கண்ட ஈமெயில் முகவரியில் yahoo.com என்னும் வலைதளத்தில் Gomathi என்பவரின் ஈமெயில் முகவரி அமைந்துள்ளது என்பதை @ (at the rate of) என்பதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி சுவாசிக்கின்றனர் என்பதை தெரிஞ்சிக்க ஆசையாக இருக்கா குட்டீஸ்!
விண்வெளியிலுள்ள ஆய்வு மையங்களை நிர்வகிப்பது, அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த மார்ஷல் ஸ்பேஸ் பிளைட் சென்டர் என்னும் அமைப்பாகும்.
விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் இவ்வமைப்பே கவனித்துக் கொள்கிறது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உருவாகும் கழிவுப் பொருட்களான கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன், அம்மோனியா மற்றும் விண்வெளி வீரர்களின் சிறுநீர் போன்றவற்றை வெளியேற்றும் பணியையும் இவ்வமைப்பே செய்கிறது.
விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் மிக உயர் அழுத்த நிலையில், காற்று புகா சிலிண்டர்களில் அடைக்கப் பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. விண்வெளி ஆய்வு மையங்களைப் பொறுத்தவரை நீர் எலக்ட்ராலிஸ் முறையில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கப்பட்டு, ஹைட்ரஜன் வெளியேற்றப்படுகிறது. மீதமுள்ள ஆக்ஸிஜன் செயற்கை சுவாசத்திற்குப் பயன் படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை விட்டு வெளியில் பயணிப்பவர்களுக்கென உலோக டின்களில் அடைக்கப் பட்டுள்ள பெர்குளோரேட் கேன்டில்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கேன்டில்கள் சில வேதிவினைகளின் மூலம் தொடர்ந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும். ஒரு பெர்குளோரேட் கேன்டிலால், ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும்.
விண்வெளியிலுள்ள ஆய்வு மையங்களை நிர்வகிப்பது, அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த மார்ஷல் ஸ்பேஸ் பிளைட் சென்டர் என்னும் அமைப்பாகும்.
விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் இவ்வமைப்பே கவனித்துக் கொள்கிறது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உருவாகும் கழிவுப் பொருட்களான கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன், அம்மோனியா மற்றும் விண்வெளி வீரர்களின் சிறுநீர் போன்றவற்றை வெளியேற்றும் பணியையும் இவ்வமைப்பே செய்கிறது.
விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் மிக உயர் அழுத்த நிலையில், காற்று புகா சிலிண்டர்களில் அடைக்கப் பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. விண்வெளி ஆய்வு மையங்களைப் பொறுத்தவரை நீர் எலக்ட்ராலிஸ் முறையில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கப்பட்டு, ஹைட்ரஜன் வெளியேற்றப்படுகிறது. மீதமுள்ள ஆக்ஸிஜன் செயற்கை சுவாசத்திற்குப் பயன் படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை விட்டு வெளியில் பயணிப்பவர்களுக்கென உலோக டின்களில் அடைக்கப் பட்டுள்ள பெர்குளோரேட் கேன்டில்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கேன்டில்கள் சில வேதிவினைகளின் மூலம் தொடர்ந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும். ஒரு பெர்குளோரேட் கேன்டிலால், ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரத்தம் எவ்வாறு உறைகிறது தெரியுமா குட்டீஸ்!
ஒருவரின் உடலில் காயம்பட்டு ரத்தம்வரினும், சற்று நேரத்தில் ரத்தம் வடிவது நின்று விடுகிறது. அவ்வாறு ரத்தத்தை உறைய வைப்பது ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் ஒன்றான பிளேட்லெட்ஸ் ஆகும்.
இந்த பிளேட்லெட்டுகள் த்ரோம்போப்ளாஸ்டின் என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த த்ரோம்போப்ளாஸ்டின் ரத்தத்திலுள்ள கால்சியம் மற்றும் ப்ரோத்ரோம்பின் ஆகியவற்றோடு இணைந்து பைப்ரின் என்ற வலை போன்ற பொருளை உண்டாக்குகிறது.
இந்த பைப்ரின் ரத்தம் வடியும் இடத்தை அடைத்துக் கொண்டு, ரத்தம் வழிவதை நிறுத்தி விடுகிறது. கூடவே, இந்த வலையின் மேற்பாகத்திலுள்ள செல்கள் சற்று நேரத்தில் இறந்து விடுகின்றன. எனவே, ரத்தம் வழிவது முழுவதுமாக நிறுத்தப்படுகிறது. இறந்த செல்களால் ஆன தடுப்பே, நமது புண்களின் மீது காணப்படும் காய்ந்த ரத்தம் ஆகும்.
ரத்தம் உறையும் காலம் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடுகிறது. சிலருக்கு சீக்கிரத்தில் ரத்தம் உறைந்து விடும். சிலருக்கு சற்று தாமதம் ஆகலாம். ரத்தம் உறைவது வெகு தாமதமாவதோ அல்லது உறையாமல் போவதோ, "ஹீமோபிலியா' என்று அழைக்கப்படுகிறது.
ஒருவரின் உடலில் காயம்பட்டு ரத்தம்வரினும், சற்று நேரத்தில் ரத்தம் வடிவது நின்று விடுகிறது. அவ்வாறு ரத்தத்தை உறைய வைப்பது ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் ஒன்றான பிளேட்லெட்ஸ் ஆகும்.
இந்த பிளேட்லெட்டுகள் த்ரோம்போப்ளாஸ்டின் என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த த்ரோம்போப்ளாஸ்டின் ரத்தத்திலுள்ள கால்சியம் மற்றும் ப்ரோத்ரோம்பின் ஆகியவற்றோடு இணைந்து பைப்ரின் என்ற வலை போன்ற பொருளை உண்டாக்குகிறது.
இந்த பைப்ரின் ரத்தம் வடியும் இடத்தை அடைத்துக் கொண்டு, ரத்தம் வழிவதை நிறுத்தி விடுகிறது. கூடவே, இந்த வலையின் மேற்பாகத்திலுள்ள செல்கள் சற்று நேரத்தில் இறந்து விடுகின்றன. எனவே, ரத்தம் வழிவது முழுவதுமாக நிறுத்தப்படுகிறது. இறந்த செல்களால் ஆன தடுப்பே, நமது புண்களின் மீது காணப்படும் காய்ந்த ரத்தம் ஆகும்.
ரத்தம் உறையும் காலம் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடுகிறது. சிலருக்கு சீக்கிரத்தில் ரத்தம் உறைந்து விடும். சிலருக்கு சற்று தாமதம் ஆகலாம். ரத்தம் உறைவது வெகு தாமதமாவதோ அல்லது உறையாமல் போவதோ, "ஹீமோபிலியா' என்று அழைக்கப்படுகிறது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி சுவாசிக்கின்றனர் என்பதை தெரிஞ்சிக்க ஆசையாக இருக்கா குட்டீஸ்!
விண்வெளியிலுள்ள ஆய்வு மையங்களை நிர்வகிப்பது, அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த மார்ஷல் ஸ்பேஸ் பிளைட் சென்டர் என்னும் அமைப்பாகும்.
விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் இவ்வமைப்பே கவனித்துக் கொள்கிறது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உருவாகும் கழிவுப் பொருட்களான கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன், அம்மோனியா மற்றும் விண்வெளி வீரர்களின் சிறுநீர் போன்றவற்றை வெளியேற்றும் பணியையும் இவ்வமைப்பே செய்கிறது.
விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் மிக உயர் அழுத்த நிலையில், காற்று புகா சிலிண்டர்களில் அடைக்கப் பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. விண்வெளி ஆய்வு மையங்களைப் பொறுத்தவரை நீர் எலக்ட்ராலிஸ் முறையில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கப்பட்டு, ஹைட்ரஜன் வெளியேற்றப்படுகிறது. மீதமுள்ள ஆக்ஸிஜன் செயற்கை சுவாசத்திற்குப் பயன் படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை விட்டு வெளியில் பயணிப்பவர்களுக்கென உலோக டின்களில் அடைக்கப் பட்டுள்ள பெர்குளோரேட் கேன்டில்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கேன்டில்கள் சில வேதிவினைகளின் மூலம் தொடர்ந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும். ஒரு பெர்குளோரேட் கேன்டிலால், ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும்.
சூப்பர்மா பகிர்வுக்கு நன்றி எங்களையெல்லாம் குட்டீஸ்னு சொன்னது ரொம்ப சந்தோஷம்மா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:ரத்தம் எவ்வாறு உறைகிறது தெரியுமா குட்டீஸ்!
ஒருவரின் உடலில் காயம்பட்டு ரத்தம்வரினும், சற்று நேரத்தில் ரத்தம் வடிவது நின்று விடுகிறது. அவ்வாறு ரத்தத்தை உறைய வைப்பது ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் ஒன்றான பிளேட்லெட்ஸ் ஆகும்.
இந்த பிளேட்லெட்டுகள் த்ரோம்போப்ளாஸ்டின் என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த த்ரோம்போப்ளாஸ்டின் ரத்தத்திலுள்ள கால்சியம் மற்றும் ப்ரோத்ரோம்பின் ஆகியவற்றோடு இணைந்து பைப்ரின் என்ற வலை போன்ற பொருளை உண்டாக்குகிறது.
இந்த பைப்ரின் ரத்தம் வடியும் இடத்தை அடைத்துக் கொண்டு, ரத்தம் வழிவதை நிறுத்தி விடுகிறது. கூடவே, இந்த வலையின் மேற்பாகத்திலுள்ள செல்கள் சற்று நேரத்தில் இறந்து விடுகின்றன. எனவே, ரத்தம் வழிவது முழுவதுமாக நிறுத்தப்படுகிறது. இறந்த செல்களால் ஆன தடுப்பே, நமது புண்களின் மீது காணப்படும் காய்ந்த ரத்தம் ஆகும்.
ரத்தம் உறையும் காலம் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடுகிறது. சிலருக்கு சீக்கிரத்தில் ரத்தம் உறைந்து விடும். சிலருக்கு சற்று தாமதம் ஆகலாம். ரத்தம் உறைவது வெகு தாமதமாவதோ அல்லது உறையாமல் போவதோ, "ஹீமோபிலியா' என்று அழைக்கப்படுகிறது.
அருமையான தகவல் நன்றிமா
- Sponsored content
Page 12 of 58 • 1 ... 7 ... 11, 12, 13 ... 35 ... 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 58
|
|