Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
+42
பழ.முத்துராமலிங்கம்
ChitraGanesan
M.Jagadeesan
shobana sahas
வேல்முருகன்
Preethika Chandrakumar
ராஜா
monikaa sri
கோ. செந்தில்குமார்
M.Saranya
சிவனாசான்
m.latha
solomon
விமந்தனி
அருண்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
Ranjith Kumar
sethuraman manavar sangam
ரா.ரா3275
SajeevJino
கிருஷ்ணா
முனைவர் ம.ரமேஷ்
SenthilMookan
Aathira
பார்த்திபன்
T.N.Balasubramanian
சிவா
KINGUMAR
M.M.SENTHIL
rsrayan
amirmaran
கு.கோகிலா
அசுரன்
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
யினியவன்
மதுமிதா
krishnaamma
46 posters
Page 12 of 58
Page 12 of 58 • 1 ... 7 ... 11, 12, 13 ... 35 ... 58
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 12:11 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
நன்றி ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
வில்லியம் ஷேக்ஸ்பியர்
* 37 நாடகங்களும் 154 கவிதைகளும் எழுதியுள்ளார்.
* மனைவியின் பெயர் ஆனி ஹாத்வே.
* ஷேக்ஸ்பியரின் கடைசி நாடக நூல் - தி டெம்பஸ்ட்.
* "லார்டு கேம்பர்லின்ஸ் மென்' என்ற நாடகக் குழுவில் நடிகராக இருந்தவர் ஷேக்ஸ்பியர்.
* ஷேக்ஸ்பியரின் நினைவு நாள் ஏப்ரல் 23, புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
-குலசை ஜேம்சன், திருச்செந்தூர்.
* 37 நாடகங்களும் 154 கவிதைகளும் எழுதியுள்ளார்.
* மனைவியின் பெயர் ஆனி ஹாத்வே.
* ஷேக்ஸ்பியரின் கடைசி நாடக நூல் - தி டெம்பஸ்ட்.
* "லார்டு கேம்பர்லின்ஸ் மென்' என்ற நாடகக் குழுவில் நடிகராக இருந்தவர் ஷேக்ஸ்பியர்.
* ஷேக்ஸ்பியரின் நினைவு நாள் ஏப்ரல் 23, புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
-குலசை ஜேம்சன், திருச்செந்தூர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
ஆப்பிரிக்காவில் காணப்படும் பான்கேக் ஆமைகளின் ஓடுகள், மற்ற ஆமைகளின் ஓடுகளை விட வலிமையானது அல்ல. ஆமைகளின் ஓடுகள் தட்டையாகவும், லேசாகவும், மென்மையாகவும் பான்கேக்கைப் போல காணப்படுகின்றன. இந்த வகை ஆமைகள் பாறையின் வெடிப்புகளின் உட்புறம் அமர்ந்து கொள்வதால், வேட்டையாளர்களிடமிருந்து தப்பிவிடுகிறது. ஆமைகள் காற்றினை உள்ளிழுத்து
தன்னுடைய ஓடுகளை விரிவடையச் செய்து கொண்டு, பாறைகளில் பாதுகாப்பாக இருக்கிறது.
ஆமைகளின் ஓடுகள் பார்க்கக்கூடிய வகையில் தெளிவாக இருப்பதால், ஆமைகள் மூச்சு விடுவதை நன்றாகப் பார்க்க முடிகிறது.
இந்த வகை ஆமைகள் டோர்னியர் ஆமைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த டோர்னியர் ஆமைகள் தெற்கு கனடாவின் தான்சினா பகுதியில் காணப்படுகின்றன. இந்த வகை ஆமைகள் பாறைகளிலும், புதர்கள் நிறைந்த பகுதிகளிலும், மரங்கள் அடர்ந்த புல்வெளிப்பகுதி யிலும் காணப்படுகின்றன. மரங்களை வெட்டும் ஆமைகளை ஒப்பிடும் போது, பான்கேக் ஆமைகள் வேகமாக நகரக் கூடியவை. இந்த ஆமைகள் விழுந்து விட்டாலும் கூட உடனடியாக நகரக் கூடிய தன்மை கொண்டுள்ளது.
தன்னுடைய ஓடுகளை விரிவடையச் செய்து கொண்டு, பாறைகளில் பாதுகாப்பாக இருக்கிறது.
ஆமைகளின் ஓடுகள் பார்க்கக்கூடிய வகையில் தெளிவாக இருப்பதால், ஆமைகள் மூச்சு விடுவதை நன்றாகப் பார்க்க முடிகிறது.
இந்த வகை ஆமைகள் டோர்னியர் ஆமைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த டோர்னியர் ஆமைகள் தெற்கு கனடாவின் தான்சினா பகுதியில் காணப்படுகின்றன. இந்த வகை ஆமைகள் பாறைகளிலும், புதர்கள் நிறைந்த பகுதிகளிலும், மரங்கள் அடர்ந்த புல்வெளிப்பகுதி யிலும் காணப்படுகின்றன. மரங்களை வெட்டும் ஆமைகளை ஒப்பிடும் போது, பான்கேக் ஆமைகள் வேகமாக நகரக் கூடியவை. இந்த ஆமைகள் விழுந்து விட்டாலும் கூட உடனடியாக நகரக் கூடிய தன்மை கொண்டுள்ளது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
பிரபல துப்பறியும் சாம்பு கதையில், அவர் அப்பாவித்தனமாக, ஏதோ செய்யப் போக, ஒரு பெரிய குற்றவாளி பிடிபடுவார். சமீபத்தில், அப்படி ஒரு சம்பவம் நடந்தது.
எங்கள் குடியிருப்பில் இருந்த, பழைய இரும்பு கேட்டுகளை, விலைக்கு போட்டுக் கொண்டிருந்தனர். எடை மேடை எந்திரத்தை கொண்டு வந்து, அதில் ஒவ்வொரு துண்டுகளாக, கேட்டை தூக்கி வைத்து, எடை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு ஆள், அதை நோட்டில் குறித்துக் கொண்டிருந்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, ஒரு திடீர் ஆசை. அந்த எடை மேடை மீது நின்று, நம் எடையை பார்த்துக் கொண்டால் என்ன என்று தோன்றியது. அதனால், எடை மிஷின் மேல், ஏறி நின்றேன்.
சென்ற வாரம் அப்பலோ மருத்துவமனைக்கு செக்கப்புக்கு போயிருந்த போது, என் எடை, 77 கிலோ. இப்போது, எடை மிஷின், 62 கிலோ காட்டியது. (15 கிலோ குறைவாக) சரியான பித்தலாட்ட மிஷன் என்று புரிந்தது; விலைக்கு வாங்க வந்தவரின் சாயம் வெளுத்தது. நான் மட்டும், எடை மிஷினில் ஏறி நிற்காமல் இருந்திருந்தால், எங்களுக்கு, மூவாயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.
— பாக்கியம் ராமசாமி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
ஈமெயிலில் முகவரியில் "@' என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா?
ஈமெயில் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று ஈமெயிலை உபயோகிப்பவரது (username) பெயரின் அடையாளம். மற்றொன்று அந்த ஈமெயில் முகவரியை உருவாக்கி, பயன்படுத்தத் தருபவரது பெயரின் (domainname) அடையாளம்.
"username' மற்றும் "domainname' ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடாகும். உதாரணமாக, ஒருவரின் ஈமெயில் முகவரி Gomathi@yahoo.com என்று அமைந்திருக்குமானால், Gomathi என்பது ஈமெயிலை உபயோகிப்பவரின் அடையாளமாகும். yahoo.com என்பது ஈமெயில் முகவரியை உருவாக்கித் தருபவரின் அடையாளமாகும்.
மேற்கண்ட ஈமெயில் முகவரியில் yahoo.com என்னும் வலைதளத்தில் Gomathi என்பவரின் ஈமெயில் முகவரி அமைந்துள்ளது என்பதை @ (at the rate of) என்பதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி சுவாசிக்கின்றனர் என்பதை தெரிஞ்சிக்க ஆசையாக இருக்கா குட்டீஸ்!
விண்வெளியிலுள்ள ஆய்வு மையங்களை நிர்வகிப்பது, அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த மார்ஷல் ஸ்பேஸ் பிளைட் சென்டர் என்னும் அமைப்பாகும்.
விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் இவ்வமைப்பே கவனித்துக் கொள்கிறது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உருவாகும் கழிவுப் பொருட்களான கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன், அம்மோனியா மற்றும் விண்வெளி வீரர்களின் சிறுநீர் போன்றவற்றை வெளியேற்றும் பணியையும் இவ்வமைப்பே செய்கிறது.
விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் மிக உயர் அழுத்த நிலையில், காற்று புகா சிலிண்டர்களில் அடைக்கப் பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. விண்வெளி ஆய்வு மையங்களைப் பொறுத்தவரை நீர் எலக்ட்ராலிஸ் முறையில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கப்பட்டு, ஹைட்ரஜன் வெளியேற்றப்படுகிறது. மீதமுள்ள ஆக்ஸிஜன் செயற்கை சுவாசத்திற்குப் பயன் படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை விட்டு வெளியில் பயணிப்பவர்களுக்கென உலோக டின்களில் அடைக்கப் பட்டுள்ள பெர்குளோரேட் கேன்டில்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கேன்டில்கள் சில வேதிவினைகளின் மூலம் தொடர்ந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும். ஒரு பெர்குளோரேட் கேன்டிலால், ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும்.
விண்வெளியிலுள்ள ஆய்வு மையங்களை நிர்வகிப்பது, அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த மார்ஷல் ஸ்பேஸ் பிளைட் சென்டர் என்னும் அமைப்பாகும்.
விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் இவ்வமைப்பே கவனித்துக் கொள்கிறது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உருவாகும் கழிவுப் பொருட்களான கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன், அம்மோனியா மற்றும் விண்வெளி வீரர்களின் சிறுநீர் போன்றவற்றை வெளியேற்றும் பணியையும் இவ்வமைப்பே செய்கிறது.
விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் மிக உயர் அழுத்த நிலையில், காற்று புகா சிலிண்டர்களில் அடைக்கப் பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. விண்வெளி ஆய்வு மையங்களைப் பொறுத்தவரை நீர் எலக்ட்ராலிஸ் முறையில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கப்பட்டு, ஹைட்ரஜன் வெளியேற்றப்படுகிறது. மீதமுள்ள ஆக்ஸிஜன் செயற்கை சுவாசத்திற்குப் பயன் படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை விட்டு வெளியில் பயணிப்பவர்களுக்கென உலோக டின்களில் அடைக்கப் பட்டுள்ள பெர்குளோரேட் கேன்டில்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கேன்டில்கள் சில வேதிவினைகளின் மூலம் தொடர்ந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும். ஒரு பெர்குளோரேட் கேன்டிலால், ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
ரத்தம் எவ்வாறு உறைகிறது தெரியுமா குட்டீஸ்!
ஒருவரின் உடலில் காயம்பட்டு ரத்தம்வரினும், சற்று நேரத்தில் ரத்தம் வடிவது நின்று விடுகிறது. அவ்வாறு ரத்தத்தை உறைய வைப்பது ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் ஒன்றான பிளேட்லெட்ஸ் ஆகும்.
இந்த பிளேட்லெட்டுகள் த்ரோம்போப்ளாஸ்டின் என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த த்ரோம்போப்ளாஸ்டின் ரத்தத்திலுள்ள கால்சியம் மற்றும் ப்ரோத்ரோம்பின் ஆகியவற்றோடு இணைந்து பைப்ரின் என்ற வலை போன்ற பொருளை உண்டாக்குகிறது.
இந்த பைப்ரின் ரத்தம் வடியும் இடத்தை அடைத்துக் கொண்டு, ரத்தம் வழிவதை நிறுத்தி விடுகிறது. கூடவே, இந்த வலையின் மேற்பாகத்திலுள்ள செல்கள் சற்று நேரத்தில் இறந்து விடுகின்றன. எனவே, ரத்தம் வழிவது முழுவதுமாக நிறுத்தப்படுகிறது. இறந்த செல்களால் ஆன தடுப்பே, நமது புண்களின் மீது காணப்படும் காய்ந்த ரத்தம் ஆகும்.
ரத்தம் உறையும் காலம் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடுகிறது. சிலருக்கு சீக்கிரத்தில் ரத்தம் உறைந்து விடும். சிலருக்கு சற்று தாமதம் ஆகலாம். ரத்தம் உறைவது வெகு தாமதமாவதோ அல்லது உறையாமல் போவதோ, "ஹீமோபிலியா' என்று அழைக்கப்படுகிறது.
ஒருவரின் உடலில் காயம்பட்டு ரத்தம்வரினும், சற்று நேரத்தில் ரத்தம் வடிவது நின்று விடுகிறது. அவ்வாறு ரத்தத்தை உறைய வைப்பது ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் ஒன்றான பிளேட்லெட்ஸ் ஆகும்.
இந்த பிளேட்லெட்டுகள் த்ரோம்போப்ளாஸ்டின் என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த த்ரோம்போப்ளாஸ்டின் ரத்தத்திலுள்ள கால்சியம் மற்றும் ப்ரோத்ரோம்பின் ஆகியவற்றோடு இணைந்து பைப்ரின் என்ற வலை போன்ற பொருளை உண்டாக்குகிறது.
இந்த பைப்ரின் ரத்தம் வடியும் இடத்தை அடைத்துக் கொண்டு, ரத்தம் வழிவதை நிறுத்தி விடுகிறது. கூடவே, இந்த வலையின் மேற்பாகத்திலுள்ள செல்கள் சற்று நேரத்தில் இறந்து விடுகின்றன. எனவே, ரத்தம் வழிவது முழுவதுமாக நிறுத்தப்படுகிறது. இறந்த செல்களால் ஆன தடுப்பே, நமது புண்களின் மீது காணப்படும் காய்ந்த ரத்தம் ஆகும்.
ரத்தம் உறையும் காலம் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடுகிறது. சிலருக்கு சீக்கிரத்தில் ரத்தம் உறைந்து விடும். சிலருக்கு சற்று தாமதம் ஆகலாம். ரத்தம் உறைவது வெகு தாமதமாவதோ அல்லது உறையாமல் போவதோ, "ஹீமோபிலியா' என்று அழைக்கப்படுகிறது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
krishnaamma wrote:விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி சுவாசிக்கின்றனர் என்பதை தெரிஞ்சிக்க ஆசையாக இருக்கா குட்டீஸ்!
விண்வெளியிலுள்ள ஆய்வு மையங்களை நிர்வகிப்பது, அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த மார்ஷல் ஸ்பேஸ் பிளைட் சென்டர் என்னும் அமைப்பாகும்.
விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் இவ்வமைப்பே கவனித்துக் கொள்கிறது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உருவாகும் கழிவுப் பொருட்களான கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன், அம்மோனியா மற்றும் விண்வெளி வீரர்களின் சிறுநீர் போன்றவற்றை வெளியேற்றும் பணியையும் இவ்வமைப்பே செய்கிறது.
விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் மிக உயர் அழுத்த நிலையில், காற்று புகா சிலிண்டர்களில் அடைக்கப் பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. விண்வெளி ஆய்வு மையங்களைப் பொறுத்தவரை நீர் எலக்ட்ராலிஸ் முறையில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கப்பட்டு, ஹைட்ரஜன் வெளியேற்றப்படுகிறது. மீதமுள்ள ஆக்ஸிஜன் செயற்கை சுவாசத்திற்குப் பயன் படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை விட்டு வெளியில் பயணிப்பவர்களுக்கென உலோக டின்களில் அடைக்கப் பட்டுள்ள பெர்குளோரேட் கேன்டில்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கேன்டில்கள் சில வேதிவினைகளின் மூலம் தொடர்ந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும். ஒரு பெர்குளோரேட் கேன்டிலால், ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும்.
சூப்பர்மா பகிர்வுக்கு நன்றி எங்களையெல்லாம் குட்டீஸ்னு சொன்னது ரொம்ப சந்தோஷம்மா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
krishnaamma wrote:ரத்தம் எவ்வாறு உறைகிறது தெரியுமா குட்டீஸ்!
ஒருவரின் உடலில் காயம்பட்டு ரத்தம்வரினும், சற்று நேரத்தில் ரத்தம் வடிவது நின்று விடுகிறது. அவ்வாறு ரத்தத்தை உறைய வைப்பது ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் ஒன்றான பிளேட்லெட்ஸ் ஆகும்.
இந்த பிளேட்லெட்டுகள் த்ரோம்போப்ளாஸ்டின் என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த த்ரோம்போப்ளாஸ்டின் ரத்தத்திலுள்ள கால்சியம் மற்றும் ப்ரோத்ரோம்பின் ஆகியவற்றோடு இணைந்து பைப்ரின் என்ற வலை போன்ற பொருளை உண்டாக்குகிறது.
இந்த பைப்ரின் ரத்தம் வடியும் இடத்தை அடைத்துக் கொண்டு, ரத்தம் வழிவதை நிறுத்தி விடுகிறது. கூடவே, இந்த வலையின் மேற்பாகத்திலுள்ள செல்கள் சற்று நேரத்தில் இறந்து விடுகின்றன. எனவே, ரத்தம் வழிவது முழுவதுமாக நிறுத்தப்படுகிறது. இறந்த செல்களால் ஆன தடுப்பே, நமது புண்களின் மீது காணப்படும் காய்ந்த ரத்தம் ஆகும்.
ரத்தம் உறையும் காலம் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடுகிறது. சிலருக்கு சீக்கிரத்தில் ரத்தம் உறைந்து விடும். சிலருக்கு சற்று தாமதம் ஆகலாம். ரத்தம் உறைவது வெகு தாமதமாவதோ அல்லது உறையாமல் போவதோ, "ஹீமோபிலியா' என்று அழைக்கப்படுகிறது.
அருமையான தகவல் நன்றிமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 12 of 58 • 1 ... 7 ... 11, 12, 13 ... 35 ... 58
Similar topics
» தெரிந்துகொள்ளுங்கள்!
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
Page 12 of 58
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|