புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 95 of 100 •
Page 95 of 100 • 1 ... 49 ... 94, 95, 96 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
மேற்கோள் செய்த பதிவு: 1203682நான் நல்ல பொண்ணாக்கும் அப்படியெல்லாம்செய்ய மாட்டேன்balakarthik wrote:மதுமிதா wrote:எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி....
கல்யாணம் ஆச்சுனா கோலம் போட இடம் கிடைக்கும் மது
மனகோலம் பூண்டதால் தினமும் முகத்தில் MARKக்கோலம் வாங்கும் பூகோளத்தில் ஓமன் கிளை
மேற்கோள் செய்த பதிவு: 1203688மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203682நான் நல்ல பொண்ணாக்கும் அப்படியெல்லாம்செய்ய மாட்டேன்balakarthik wrote:மதுமிதா wrote:எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி....
கல்யாணம் ஆச்சுனா கோலம் போட இடம் கிடைக்கும் மது
மனகோலம் பூண்டதால் தினமும் முகத்தில் MARKக்கோலம் வாங்கும் பூகோளத்தில் ஓமன் கிளை
நம்பிட்டோம் நம்பிட்டோம்
- Spoiler:
- குடிகாறான் பேச்சு விடிந்ததும் போச்சு
கண்ணிபொண்ணு பேச்சு கல்யாணத்தோட போச்சு
-இவன் கால்கட்டால் இக்கட்டில்மாட்டி துக்கத்தில் தவிக்கும் காளையர்கள் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
நல்ல ஐடியா நானும் அப்போ அப்போ கிளாஸ் painting பண்ணுவேன்krishnaamma wrote:வண்ணம் தீட்டினால், டென்ஷன் குறையும்!
சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது, குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து, ஆளுக்கு ஒரு, 'கலரிங் புக் கை' வைத்து வண்ணம் தீட்டியபடி இருந்தனர். 'என்னது... சின்னப் பிள்ளைங்க மாதிரி வயசு வித்தியாசம் இல்லாம, கிரையான் மற்றும் கலர் பென்சில் வச்சு கலர் அடிச்சிகிட்டிருக்கீங்க...' என்றேன்.
அதற்கு அவ்வீட்டு பெரியவர், 'தம்பி... இப்படி கலர் அடிப்பதும், தியானம் செய்வது போல தான்! டென்ஷன் குறைந்து, சுறுசுறுப்பு ஏற்படுகிறது. தினமும் சில நிமிடங்கள், கலர் அடித்தால், மூளை மற்ற கவலைகளை மறக்க வைத்து, செய்யும் வேலையில் ஈடுபாடும், இதயத்துடிப்பிலும், மூளை அலைகளிலும் நல்ல மாற்றம் ஏற்படுத்தி, நெகடிவ் எண்ணங்களிலிருந்து, பாசிடிவ் எண்ணத்துக்கு, மாற்றுகிறதுன்னு கண்டுபிடிச்சுருக்காங்க.
'இதனாலேயே, இப்போ ஐ.டி., கம்பெனிகளில் கூட, தன் ஊழியர்களை, 10 நிமிடம் கலர் அடிக்க அனுமதிக்கிறாங்க. மாணவர்கள் வகுப்புக்கு செல்லும் முன், ஐந்து நிமிடம், கலர் அடிச்சிட்டு போனா, பாடத்தை சுலபமா புரிஞ்சுக்கலாம்.
'நீண்ட நாள் நோயாளிகள், 'அடலட் கலரிங் புக்'கை வாங்கி, கலர் அடிக்க ஆரம்பிச்சா, அவங்க உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறதாம். இந்த விஷயம் தெரிஞ்சு, ஐ.டி., கம்பெனியில வேலை செய்ற என் மகன், எங்க எல்லாருக்கும், 'கலரிங் புக்' வாங்கி கொடுத்துட்டான்.
'இப்போ வீட்டில நேரம் கிடைக்கும் போதெல்லாம், நாங்க எல்லாருமே சிறிது நேரம் கலர் அடிக்கிறோம். வழக்கமா குழந்தைகளுக்கு கலரிங் புக்கை வாங்கிக் கொடுத்துட்டு, சும்மா இருந்துடுவோம். இப்போ, அதுவே எங்களுக்கும் டென்ஷனை குறைக்குது...' என்று கூறினார்.
இனி, நாமும் வண்ணம் தீட்டுவோம்; டென்ஷனை குறைத்து சந்தோஷமாக இருப்போம்!
ஆர்.ஸ்ரீராம், சென்னை.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதுமிதா wrote:நல்ல ஐடியா நானும் அப்போ அப்போ கிளாஸ் painting பண்ணுவேன்krishnaamma wrote:வண்ணம் தீட்டினால், டென்ஷன் குறையும்!
சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது, குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து, ஆளுக்கு ஒரு, 'கலரிங் புக் கை' வைத்து வண்ணம் தீட்டியபடி இருந்தனர். 'என்னது... சின்னப் பிள்ளைங்க மாதிரி வயசு வித்தியாசம் இல்லாம, கிரையான் மற்றும் கலர் பென்சில் வச்சு கலர் அடிச்சிகிட்டிருக்கீங்க...' என்றேன்.
அதற்கு அவ்வீட்டு பெரியவர், 'தம்பி... இப்படி கலர் அடிப்பதும், தியானம் செய்வது போல தான்! டென்ஷன் குறைந்து, சுறுசுறுப்பு ஏற்படுகிறது. தினமும் சில நிமிடங்கள், கலர் அடித்தால், மூளை மற்ற கவலைகளை மறக்க வைத்து, செய்யும் வேலையில் ஈடுபாடும், இதயத்துடிப்பிலும், மூளை அலைகளிலும் நல்ல மாற்றம் ஏற்படுத்தி, நெகடிவ் எண்ணங்களிலிருந்து, பாசிடிவ் எண்ணத்துக்கு, மாற்றுகிறதுன்னு கண்டுபிடிச்சுருக்காங்க.
'இதனாலேயே, இப்போ ஐ.டி., கம்பெனிகளில் கூட, தன் ஊழியர்களை, 10 நிமிடம் கலர் அடிக்க அனுமதிக்கிறாங்க. மாணவர்கள் வகுப்புக்கு செல்லும் முன், ஐந்து நிமிடம், கலர் அடிச்சிட்டு போனா, பாடத்தை சுலபமா புரிஞ்சுக்கலாம்.
'நீண்ட நாள் நோயாளிகள், 'அடலட் கலரிங் புக்'கை வாங்கி, கலர் அடிக்க ஆரம்பிச்சா, அவங்க உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறதாம். இந்த விஷயம் தெரிஞ்சு, ஐ.டி., கம்பெனியில வேலை செய்ற என் மகன், எங்க எல்லாருக்கும், 'கலரிங் புக்' வாங்கி கொடுத்துட்டான்.
'இப்போ வீட்டில நேரம் கிடைக்கும் போதெல்லாம், நாங்க எல்லாருமே சிறிது நேரம் கலர் அடிக்கிறோம். வழக்கமா குழந்தைகளுக்கு கலரிங் புக்கை வாங்கிக் கொடுத்துட்டு, சும்மா இருந்துடுவோம். இப்போ, அதுவே எங்களுக்கும் டென்ஷனை குறைக்குது...' என்று கூறினார்.
இனி, நாமும் வண்ணம் தீட்டுவோம்; டென்ஷனை குறைத்து சந்தோஷமாக இருப்போம்!
ஆர்.ஸ்ரீராம், சென்னை.
நாங்களும் கலர் குடிப்போம் சாரி அடிப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1203696 இந்த கலர் தானே அடிப்பீங்க?யினியவன் wrote:மதுமிதா wrote:நல்ல ஐடியா நானும் அப்போ அப்போ கிளாஸ் painting பண்ணுவேன்krishnaamma wrote:வண்ணம் தீட்டினால், டென்ஷன் குறையும்!
சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது, குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து, ஆளுக்கு ஒரு, 'கலரிங் புக் கை' வைத்து வண்ணம் தீட்டியபடி இருந்தனர். 'என்னது... சின்னப் பிள்ளைங்க மாதிரி வயசு வித்தியாசம் இல்லாம, கிரையான் மற்றும் கலர் பென்சில் வச்சு கலர் அடிச்சிகிட்டிருக்கீங்க...' என்றேன்.
அதற்கு அவ்வீட்டு பெரியவர், 'தம்பி... இப்படி கலர் அடிப்பதும், தியானம் செய்வது போல தான்! டென்ஷன் குறைந்து, சுறுசுறுப்பு ஏற்படுகிறது. தினமும் சில நிமிடங்கள், கலர் அடித்தால், மூளை மற்ற கவலைகளை மறக்க வைத்து, செய்யும் வேலையில் ஈடுபாடும், இதயத்துடிப்பிலும், மூளை அலைகளிலும் நல்ல மாற்றம் ஏற்படுத்தி, நெகடிவ் எண்ணங்களிலிருந்து, பாசிடிவ் எண்ணத்துக்கு, மாற்றுகிறதுன்னு கண்டுபிடிச்சுருக்காங்க.
'இதனாலேயே, இப்போ ஐ.டி., கம்பெனிகளில் கூட, தன் ஊழியர்களை, 10 நிமிடம் கலர் அடிக்க அனுமதிக்கிறாங்க. மாணவர்கள் வகுப்புக்கு செல்லும் முன், ஐந்து நிமிடம், கலர் அடிச்சிட்டு போனா, பாடத்தை சுலபமா புரிஞ்சுக்கலாம்.
'நீண்ட நாள் நோயாளிகள், 'அடலட் கலரிங் புக்'கை வாங்கி, கலர் அடிக்க ஆரம்பிச்சா, அவங்க உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறதாம். இந்த விஷயம் தெரிஞ்சு, ஐ.டி., கம்பெனியில வேலை செய்ற என் மகன், எங்க எல்லாருக்கும், 'கலரிங் புக்' வாங்கி கொடுத்துட்டான்.
'இப்போ வீட்டில நேரம் கிடைக்கும் போதெல்லாம், நாங்க எல்லாருமே சிறிது நேரம் கலர் அடிக்கிறோம். வழக்கமா குழந்தைகளுக்கு கலரிங் புக்கை வாங்கிக் கொடுத்துட்டு, சும்மா இருந்துடுவோம். இப்போ, அதுவே எங்களுக்கும் டென்ஷனை குறைக்குது...' என்று கூறினார்.
இனி, நாமும் வண்ணம் தீட்டுவோம்; டென்ஷனை குறைத்து சந்தோஷமாக இருப்போம்!
ஆர்.ஸ்ரீராம், சென்னை.
நாங்களும் கலர் குடிப்போம் சாரி அடிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203688மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203682நான் நல்ல பொண்ணாக்கும் அப்படியெல்லாம்செய்ய மாட்டேன்balakarthik wrote:மதுமிதா wrote:எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி....
கல்யாணம் ஆச்சுனா கோலம் போட இடம் கிடைக்கும் மது
மனகோலம் பூண்டதால் தினமும் முகத்தில் MARKக்கோலம் வாங்கும் பூகோளத்தில் ஓமன் கிளை
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு மது .
.
உங்களது வீடு flat ஆக இருந்தாலும் 3' X 3 'இடம் இருக்குமே .
கோலம் போட 1 X 1 அடி இருந்தால் கூட போதுமே .
நாங்கள் இருப்பது 3ம் மாடி .
தினமும் எனது மனைவி கோலம் போடுவார் .
வெள்ளிக்கிழமை , தைப் பொங்கல் , தமிழ் வருட பிறப்பு ,கார்த்திகை தீபம் ,
தீபாவளி நாட்களில் மாக்கோலம் போடுவார் .
நாளை முதல் கோலம் போட ஆரம்பிக்கவும் .
நீங்கள் மனதில் நினைப்பதெல்லாம் நடக்கும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுமிதா wrote:அனால் மரம் புல் ah வளரதுக்கு முன்னாடியே flat போடறேன் நு வெட்டி விட்டால் ....!krishnaamma wrote:சொந்த இடத்தில் தான் மரம் நட வேண்டுமா?
சமீபத்தில், நானும், நண்பரும் பலாப்பழ சுளைகளை சுவைத்துக் கொண்டிருந்தோம். பழத்தை சாப்பிட்ட பின், கொட்டையை தூரப் போடப் போனேன். ஆனால், நண்பர் அதைத் தடுத்து, 'மா, பலா போன்ற விதை உள்ள காய், கனிகளை உண்டபின், அதன் விதைகளை தூர எறியாமல், கழுவி, உலர்த்தி, பிளாஸ்டிக் பைகளில் போட்டு, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பத்திரப்படுத்தி வைத்திருந்தால், பின், வெளியே வாகனத்தில் செல்லும் போது சாலை ஓரங்களிலும், காலி நிலங்களிலும் அவ்விதைகளை தூவலாம்; மழைக்காலங்களில் அவைகள் முளைக்கத் துவங்கும். நம் ஒவ்வொருவரின் முயற்சியாலும், ஒரே ஒரு மரம் முளைத்தாலும், அது நமக்கு வெற்றியே! நம் அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கும் சொத்து இதுதான்...' என்றார்.
அருமையான யோசனை; எல்லாரும் இதைக் கடைப்பிடிக்கலாமே!
.அருணாசலம், தென்காசி.
ம்ம், எனக்கும் அந்த சந்தேகம் வந்தது, மேலும் யாருடைய இடத்திலோ நாம் எப்படி போடலாம்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுமிதா wrote:
எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி....
ம்ம்.. இன்னைக்கு நிறைய பேரின் நிலைமை இது தான் மது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுமிதா wrote:
என் விடுதியில் இப்படி இல்லை அம்மா... என் ரூம்-ல் நாங்க 3 பேர் இருக்குறோம் பெயர் மட்டும் தன தெரியும்... வேற ஏதும் பேசுவது இல்லை... ஒன்று வேலை பளுவின் காரணமாக வந்தவுடன் தூங்கிடுவொம்.. சில நேரங்களில் late தான் வருவோம்.... இல்லையென்றல் எல்லாரும் lap பிஸி அக இருப்போம்... எதாவது பேசலாம் என்று நினைத்தால் கூட என்ன பேசுவது என்று தெரிய வில்லை.. எல்லாருக்கும் அவங்க அவங்க இண்டரஸ்ட் diferent அக உள்ளது.. (சில சமயம் எதாவது பேசலாம் என்று தொடர்ந்தால் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிடு மறுபடி headset போட்டுபாங்க... எப்போவது ரூம் க்கு சிகரம் வந்துட அம்மா இல்லன அக்கா வுக்கு போன் பண்ணி மொக்க போடுவேன்) அதனால் எங்கள் விடுதி அதும் என் ரூம் ரொம்ப அமைதியாகவே இருக்கும்.
ம்ம்.. வருத்தமாய் இருக்கு மது ..நான் அங்க வந்ததும் என்னுடன் பேசுங்கள், எங்காத்துக்கு வாங்கோ !
Page 95 of 100 • 1 ... 49 ... 94, 95, 96 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 95 of 100
|
|