புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10 
5 Posts - 63%
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10 
289 Posts - 45%
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10 
20 Posts - 3%
prajai
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10 
7 Posts - 1%
mruthun
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!


   
   

Page 89 of 100 Previous  1 ... 46 ... 88, 89, 90 ... 94 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 06, 2016 10:28 am

குழந்தை பிறப்பை தள்ளிப் போடாதீர்!

ஐ.டி., கம்பெனியில் பணிபுரியும் எனக்கு, சமீபத்தில் திருமணம் ஆனது. குடும்ப பொருளாதாரம் கருதி, சில மாதங்களுக்கு பின், குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நானும், என் கணவரும் திட்டமிட்டோம்.
இந்நிலையில் கர்ப்பமானேன். இதனால், 'கருவை, கலைத்து விட நினைக்கிறேன்...' என உடன் பணிபுரியும் தோழியிடம் சொன்ன போது, அவள் கண்களில் நீர் அரும்பியது.

என்னவென்று கேட்டபோது, 'நான் கர்ப்பமான போது, என் கணவருக்கு, வெளிநாட்டில் வேலை கிடைச்சது. என்னையும் உடன் அழைத்துச் செல்ல, நினைத்தார். ஆனால், கர்ப்பமாக இருப்பதால், பாஸ்போர்ட் மற்றும் அந்நாட்டில் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்படும் என நினைத்து, கருவை கலைக்க சொல்ல, நானும் அப்படியே செய்தேன்.
'வெளிநாடு சென்று, ஒரு ஆண்டுக்கு பின், மீண்டும் தமிழகமே வந்துட்டோம். இதோ மூணு வருஷமாச்சு; இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கல. இத நினைச்சு தினமும் அழுறேன்.

'சின்ன சின்ன பிரச்னைகளுக்காக, குழந்தை வேணாம்ன்னு முடிவு எடுத்துடாதீங்க. குழந்தைபேறு என்பது, கடவுளின் அனுக்கிரகம்; அதை, ஒருமுறை தவறவிட்டதால் தான், இப்ப தினமும் வேதனை கண்ணீர் வடிக்கிறேன்...' என்றதும், எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது.
இப்போது, எங்கள் முடிவை மாற்றிக் கொண்டோம்!

எஸ்.சரண்யா, சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 06, 2016 10:29 am

ஐ.டி., கம்பெனியில் பணிபுரியும் எனக்கு, சமீபத்தில் திருமணம் ஆனது. குடும்ப பொருளாதாரம் கருதி, சில மாதங்களுக்கு பின், குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நானும், என் கணவரும் திட்டமிட்டோம்.

இதெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்கணுமே தவிர, வந்த பின் அழிக்கக்கூடாது, கூடாது கூடாது கூடாது அது மஹா பாவம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 06, 2016 11:01 am

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 1571444738 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 89 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 12:44 am

நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 12:45 am

இளைஞர் சக்தியை ஒருமுகப்படுத்துவோம்!

எங்கள் ஊரில் இளைஞர்கள் சிலர், எப்போதும், கால்வாய் தடுப்பு சுவரில் அமர்ந்து, வம்பு பேசிக் கொண்டிருப்பர்.

படிப்பும் ஏறாமல், வேலை செய்வதிலும் அக்கறை இல்லாமல் வீண் பொழுதுபோக்கும் இவர்களை பார்க்கும் போதெல்லாம், என் மனம் சங்கடப்படும். அந்த கோஷ்டியில் எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவனும் இருந்தான். ஒருநாள், அவனை தனியாக அழைத்து, 'இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி வெட்டிப் பேச்சு பேசி, பெத்தவங்க உழைப்பில் வாழ்வீங்க... ஒரு வேலையை பாத்தோமா, வாழ்க்கையில் முன்னேறினோமான்னு இருக்கக் கூடாதா?' என்றேன்.

அதற்கு அவன், 'வேலை செய்ய ஆசை தான்; ஆனா, எங்களுக்கு படிப்பு ஏறல; தொழிற்கல்வி கற்க, ஐ.டி.ஐ., சேர்ந்தோம். அதுவும் சரிப்படல. நாங்க என்ன தான் செய்றது...' என்றான்.

'சரி அதை விடு... எலக்ட்ரிஷியன், பிளம்பர், தச்சர், இரு சக்கர வாகன மெக்கானிக் போன்ற எத்தனையோ வேலைகள் இருக்கு. அதுவும் கடினம்ன்னா, பெயின்டர் வேலைய கத்துக்கலாம். பிரஷ்ஷையும், பெயின்டையும் கையாள கத்துக்கிட்டாலே, தினமும், 700 ரூபாய்க்கு குறையாமல் சம்பாதிக்கலாம். சென்னை போன்ற பெருநகரங்கள்ல, பெயின்டர்கள் அதிக அளவுல தேவைப்படுறாங்க...' எனக் கூறி, எனக்கு தெரிந்த பெயின்ட் டீலர் ஒருவரிடம் அவனை அறிமுகப் படுத்தினான்.

அவர், அவனுக்கு, பயிற்சி கொடுத்ததோடு, இன்னும் சிலரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். வீண் பேச்சுக்கு விடை கொடுத்த அவனும், அவனது நண்பர்களும் இன்று தினம், 800 ரூபாய் சம்பாதிக்கின்றனர்.
இளைஞர்களிடம் ஏராளமான சக்தியும், திறமையும் ஒளிந்துள்ளது.

அந்த திறமை என்ன என்று அடையாளம் கண்டு, அத்துறையில் அவர்களது சக்தியை ஒருமுகப்படுத்தினால், அவர்கள் உயர்வுக்கு உத்தரவாதம் உண்டு. இதை, நம் தலைவர்கள் செய்தால், நம் இந்தியா, விரைவில் வல்லரசாவது உறுதி. இத்தகைய இளைஞர்களை, அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாட்டு நலனுக்காக பயன்படுத்துவது நம் தலைவர்களின் தலையாய கடமை. செய்வரா!

ஆர்.ஆர்.தமன், ஸ்ரீபெரும்புதூர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 12:47 am

நடைபாதைக் கடையில் தர்பூசணி வாங்குகிறீர்களா?

கோடை வரும் முன்பே தர்பூசணி மற்றும் பலாப்பழ சீசன் களை கட்டுகிறது. ஈக்கள் மொய்க்காமல் இருக்க, கண்ணாடி பெட்டிகளுக்குள் பாதுகாக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பலாச்சுளைகளையும், தர்பூசணி கீற்றுகளையும் வாங்கி சாப்பிடுவோருக்கு அன்பான வேண்டுகோள்...

நடைபாதை வியாபாரிகளில் சிலர், பலாச்சுளைகளுக்கும், தர்பூசணி கீற்றுகளுக்கும் சுவை ஏற்றுவதற்காக, 'சாக்ரீன்' என்ற செயற்கை இனிப்பு கலந்த தண்ணீரை, 'ஸ்பிரே' செய்வதாக தகவல் கசிந்துள்ளது.
சாக்ரீன் பயன்படுத்துவதால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.

இதை எத்தனை இடங்களில் சுகாதார ஆய்வாளர்கள் கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என தெரியாது. எனவே, நம் பாதுகாப்பிற்கு பலாப்பழம் மற்றும் தர்பூசணி ஆகியவற்றை முழு பழமாக வாங்குவது நல்லது. சிறிய குடும்பமாக இருந்தால் பக்கத்து வீட்டுக்காரருடன் கூட்டணி அமைத்து வாங்குவது சிறந்தது.

பொன். கருணாநிதி, பொள்ளாச்சி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 12:48 am

krishnaamma wrote:நடைபாதைக் கடையில் தர்பூசணி வாங்குகிறீர்களா?

கோடை வரும் முன்பே தர்பூசணி மற்றும் பலாப்பழ சீசன் களை கட்டுகிறது. ஈக்கள் மொய்க்காமல் இருக்க, கண்ணாடி பெட்டிகளுக்குள் பாதுகாக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பலாச்சுளைகளையும், தர்பூசணி கீற்றுகளையும் வாங்கி சாப்பிடுவோருக்கு அன்பான வேண்டுகோள்...

நடைபாதை வியாபாரிகளில் சிலர், பலாச்சுளைகளுக்கும், தர்பூசணி கீற்றுகளுக்கும் சுவை ஏற்றுவதற்காக, 'சாக்ரீன்' என்ற செயற்கை இனிப்பு கலந்த தண்ணீரை, 'ஸ்பிரே' செய்வதாக தகவல் கசிந்துள்ளது.
சாக்ரீன் பயன்படுத்துவதால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.

இதை எத்தனை இடங்களில் சுகாதார ஆய்வாளர்கள் கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என தெரியாது. எனவே, நம் பாதுகாப்பிற்கு பலாப்பழம் மற்றும் தர்பூசணி ஆகியவற்றை முழு பழமாக வாங்குவது நல்லது. சிறிய குடும்பமாக இருந்தால் பக்கத்து வீட்டுக்காரருடன் கூட்டணி அமைத்து வாங்குவது சிறந்தது.

பொன். கருணாநிதி, பொள்ளாச்சி.
மேற்கோள் செய்த பதிவு: 1197799

முழு பழத்திலும் ஊசி மூலம் கலர் மற்றும் தித்திப்பு ஏற்றுகிறார்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 12:49 am

மாமியாரை புரிந்து கொண்டால் போதுமே!

சமீபத்தில், எங்கள் வீட்டு மாடியில் குடியிருப்போரின் மருமகளுடன் பேசியபடி, மொட்டை மாடியில் வடகம் மற்றும் வற்றல் காயப் போட்டு கொண்டு இருந்தேன். அப்போது அப்பெண்ணின் மாமியார், 'தொணதொண'வென்று பேசியபடியும், சில சமயம் அதட்டி திட்டவும் செய்தார்.

அதனால், அப்பெண்ணிடம், 'எதுக்கெடுத்தாலும் உன் மாமியார் குற்றம் சொல்லி, திட்டிக்கிட்டே இருக்காங்களே... நீ ஏன் பேசாம அமைதியா இருக்கே...' என்றேன்.

அதற்கு, 'அவங்க சுபாவமே அப்படித்தான்க்கா... அவங்க பேசும் போது, பதில் பேசவோ, மறுப்போ சொல்லக் கூடாது; அப்படி செஞ்சா, எதிர்த்து பேசறதா நினைச்சுப்பாங்க. மத்தபடி, உள்ளுக்குள்ள என்மேல பாசமா தான் இருப்பாங்க. நான் எங்கேயாவது ஷாப்பிங், கோவில்ன்னு வெளிய போனா, போன் செய்து, 'வெயில்ல அலையாதே, ஜூஸ் குடி'ன்னு, 'அட்வைஸ்' செய்வாங்க. அதையுமே அதட்டலாத் தான் சொல்வாங்க.
'சிலசமயம், 'டிவியில உனக்கு பிடிச்ச பாட்டு ஓடுதுன்னும், வந்து பாரு என்றும், பொரியல் டேஸ்ட் எப்படி இருக்குன்னு பாத்து சொல்லு'ன்னு, உரிமையும் கொடுப்பாங்க. அதனால, அவங்க பேசுறத பெரிசா எடுத்துக்க மாட்டேன். என் மேல பாசம் காட்டுறவங்களுக்கு, கோபப்படுறதுக்கு மட்டும் உரிமையில்லையா என்ன...' என்றாள்.

மாமியாரின் குணம் மற்றும் பழக்க வழக்கத்தை நன்கு புரிந்து, பொறுமை காட்டினாலே போதும்; தேவையில்லாத சண்டை, தனிக்குடித்தனம், முதியோர் இல்லம் போன்ற கவலைகளே இருக்காது என்பது புரிந்தது!

என்.தனலட்சுமி, தஞ்சாவூர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 12:50 am

மாமியாரை புரிந்து கொண்டால் போதுமே!

சமீபத்தில், எங்கள் வீட்டு மாடியில் குடியிருப்போரின் மருமகளுடன் பேசியபடி, மொட்டை மாடியில் வடகம் மற்றும் வற்றல் காயப் போட்டு கொண்டு இருந்தேன். அப்போது அப்பெண்ணின் மாமியார், 'தொணதொண'வென்று பேசியபடியும், சில சமயம் அதட்டி திட்டவும் செய்தார்.

அதனால், அப்பெண்ணிடம், 'எதுக்கெடுத்தாலும் உன் மாமியார் குற்றம் சொல்லி, திட்டிக்கிட்டே இருக்காங்களே... நீ ஏன் பேசாம அமைதியா இருக்கே...' என்றேன்.

அதற்கு, 'அவங்க சுபாவமே அப்படித்தான்க்கா... அவங்க பேசும் போது, பதில் பேசவோ, மறுப்போ சொல்லக் கூடாது; அப்படி செஞ்சா, எதிர்த்து பேசறதா நினைச்சுப்பாங்க. மத்தபடி, உள்ளுக்குள்ள என்மேல பாசமா தான் இருப்பாங்க. நான் எங்கேயாவது ஷாப்பிங், கோவில்ன்னு வெளிய போனா, போன் செய்து, 'வெயில்ல அலையாதே, ஜூஸ் குடி'ன்னு, 'அட்வைஸ்' செய்வாங்க. அதையுமே அதட்டலாத் தான் சொல்வாங்க.
'சிலசமயம், 'டிவியில உனக்கு பிடிச்ச பாட்டு ஓடுதுன்னும், வந்து பாரு என்றும், பொரியல் டேஸ்ட் எப்படி இருக்குன்னு பாத்து சொல்லு'ன்னு, உரிமையும் கொடுப்பாங்க. அதனால, அவங்க பேசுறத பெரிசா எடுத்துக்க மாட்டேன். என் மேல பாசம் காட்டுறவங்களுக்கு, கோபப்படுறதுக்கு மட்டும் உரிமையில்லையா என்ன...' என்றாள்.

மாமியாரின் குணம் மற்றும் பழக்க வழக்கத்தை நன்கு புரிந்து, பொறுமை காட்டினாலே போதும்; தேவையில்லாத சண்டை, தனிக்குடித்தனம், முதியோர் இல்லம் போன்ற கவலைகளே இருக்காது என்பது புரிந்தது!

என்.தனலட்சுமி, தஞ்சாவூர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 10:36 am

krishnaamma wrote:மாமியாரை புரிந்து கொண்டால் போதுமே!

சமீபத்தில், எங்கள் வீட்டு மாடியில் குடியிருப்போரின் மருமகளுடன் பேசியபடி, மொட்டை மாடியில் வடகம் மற்றும் வற்றல் காயப் போட்டு கொண்டு இருந்தேன். அப்போது அப்பெண்ணின் மாமியார், 'தொணதொண'வென்று பேசியபடியும், சில சமயம் அதட்டி திட்டவும் செய்தார்.

அதனால், அப்பெண்ணிடம், 'எதுக்கெடுத்தாலும் உன் மாமியார் குற்றம் சொல்லி, திட்டிக்கிட்டே இருக்காங்களே... நீ ஏன் பேசாம அமைதியா இருக்கே...' என்றேன்.

அதற்கு, 'அவங்க சுபாவமே அப்படித்தான்க்கா... அவங்க பேசும் போது, பதில் பேசவோ, மறுப்போ சொல்லக் கூடாது; அப்படி செஞ்சா, எதிர்த்து பேசறதா நினைச்சுப்பாங்க. மத்தபடி, உள்ளுக்குள்ள என்மேல பாசமா தான் இருப்பாங்க. நான் எங்கேயாவது ஷாப்பிங், கோவில்ன்னு வெளிய போனா, போன் செய்து, 'வெயில்ல அலையாதே, ஜூஸ் குடி'ன்னு, 'அட்வைஸ்' செய்வாங்க. அதையுமே அதட்டலாத் தான் சொல்வாங்க.
'சிலசமயம், 'டிவியில உனக்கு பிடிச்ச பாட்டு ஓடுதுன்னும், வந்து பாரு என்றும், பொரியல் டேஸ்ட் எப்படி இருக்குன்னு பாத்து சொல்லு'ன்னு, உரிமையும் கொடுப்பாங்க. அதனால, அவங்க பேசுறத பெரிசா எடுத்துக்க மாட்டேன். என் மேல பாசம் காட்டுறவங்களுக்கு, கோபப்படுறதுக்கு மட்டும் உரிமையில்லையா என்ன...' என்றாள்.

மாமியாரின் குணம் மற்றும் பழக்க வழக்கத்தை நன்கு புரிந்து, பொறுமை காட்டினாலே போதும்; தேவையில்லாத சண்டை, தனிக்குடித்தனம், முதியோர் இல்லம் போன்ற கவலைகளே இருக்காது என்பது புரிந்தது!

என்.தனலட்சுமி, தஞ்சாவூர்.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 89 of 100 Previous  1 ... 46 ... 88, 89, 90 ... 94 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக