புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 71 of 100 •
Page 71 of 100 • 1 ... 37 ... 70, 71, 72 ... 85 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1157734shobana sahas wrote:அருமை. இந்த காலத்திலும் இப்படி ப்பட்டவரா ?
இருக்கார் பாருங்களேன்..............ஆனால் அந்த பொண்ணு எப்படி இருக்காக பாருங்கோ................கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல்..............இதுல அவ அப்பா வேற சொல்லி அனுப்பி இருக்கார்.........நல்ல குடும்பம்............
.
.
.
நிறைய ஆண்கள் லஞ்சம் வாங்க பெண்கள் தான் காரணமாய் இருக்கிறார்கள் என்பது என் கருத்து ஷோபனா
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1157741krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157734shobana sahas wrote:அருமை. இந்த காலத்திலும் இப்படி ப்பட்டவரா ?
இருக்கார் பாருங்களேன்..............ஆனால் அந்த பொண்ணு எப்படி இருக்காக பாருங்கோ................கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல்..............இதுல அவ அப்பா வேற சொல்லி அனுப்பி இருக்கார்.........நல்ல குடும்பம்............
.
.
.
நிறைய ஆண்கள் லஞ்சம் வாங்க பெண்கள் தான் காரணமாய் இருக்கிறார்கள் என்பது என் கருத்து ஷோபனா
சரிதான் அம்மா. பெண்கள் அதிகம் பொறமை , பேராசை படுகிறார்கள் அம்மா .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1157747shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157741krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157734shobana sahas wrote:அருமை. இந்த காலத்திலும் இப்படி ப்பட்டவரா ?
இருக்கார் பாருங்களேன்..............ஆனால் அந்த பொண்ணு எப்படி இருக்காக பாருங்கோ................கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல்..............இதுல அவ அப்பா வேற சொல்லி அனுப்பி இருக்கார்.........நல்ல குடும்பம்............
.
.
.
நிறைய ஆண்கள் லஞ்சம் வாங்க பெண்கள் தான் காரணமாய் இருக்கிறார்கள் என்பது என் கருத்து ஷோபனா
சரிதான் அம்மா. பெண்கள் அதிகம் பொறமை , பேராசை படுகிறார்கள் அம்மா .
ம்ம்.. ஓகே ஷோபனா, குட் நைட், நான் போய்வருகிறேன் !...........நாளை பார்க்கலாம் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 997806krishnaamma wrote:கணவரை பங்கு போடும் தோழி!?
.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவனை விட்டுச் செல்வதென்றால் , பக்கத்து வீட்டில் 60 வயதுக்கும் மேற்பட்ட மூதாட்டி இருந்தால்தான் விட்டுச் செல்லவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1157769M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 997806krishnaamma wrote:கணவரை பங்கு போடும் தோழி!?
.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவனை விட்டுச் செல்வதென்றால் , பக்கத்து வீட்டில் 60 வயதுக்கும் மேற்பட்ட மூதாட்டி இருந்தால்தான் விட்டுச் செல்லவேண்டும் .
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இந்தத் தலைமைஆசிரியர் எல்லாம் அப்படி இல்லீங்கோ, சுத்தமான தங்கம். எம்புட்டு அடிச்சாலும் தாங்கிகிறேன். அம்புட்டு பயம் வீட்டுக்காரங்க கிட்ட.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1157775ayyasamy ram wrote:மனைவிக்கு விடை கொடுத்த மனசாட்சி!
-
கற்பனை அருமை..!!
அது கற்பனை என்றா சொல்லரீங்க ?....அப்படி யாருமே இருக்க மாட்டார்களா அண்ணா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்தி கற்றுக் கொள்ள...
என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்த போது, அந்த தெரு சிறுவர் மற்றும் சிறுமியர், 'டிவி' முன் அமர்ந்து, தங்கள் கையில் உள்ள நோட்புக்கில் ஏதோ எழுதிய வண்ணம் இருந்தனர். நண்பனை விசாரித்ததில், 'நெட்டில், 'ஸ்போக்கன்' இந்தியை, சி.டி.,யில் பதிவிறக்கம் செய்து, அதை 'டி.வி.டி.,' மூலம், 'டிவி'யில் போட்டு, தெரு பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கின்றனர் ஆசிரியர்களாக பணிபுரியும் என் மனைவி மற்றும் மகன்கள். பிள்ளைகளும் ஆர்வத்துடன் இந்தி படிக்கின்றனர்...' என்றார்.'வாழ்க உங்கள் தொண்டு...' என்று சொல்லி, வாழ்த்தி விட்டு வந்தேன்.
தி.சடகோபன், நெய்வேலி.
என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்த போது, அந்த தெரு சிறுவர் மற்றும் சிறுமியர், 'டிவி' முன் அமர்ந்து, தங்கள் கையில் உள்ள நோட்புக்கில் ஏதோ எழுதிய வண்ணம் இருந்தனர். நண்பனை விசாரித்ததில், 'நெட்டில், 'ஸ்போக்கன்' இந்தியை, சி.டி.,யில் பதிவிறக்கம் செய்து, அதை 'டி.வி.டி.,' மூலம், 'டிவி'யில் போட்டு, தெரு பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கின்றனர் ஆசிரியர்களாக பணிபுரியும் என் மனைவி மற்றும் மகன்கள். பிள்ளைகளும் ஆர்வத்துடன் இந்தி படிக்கின்றனர்...' என்றார்.'வாழ்க உங்கள் தொண்டு...' என்று சொல்லி, வாழ்த்தி விட்டு வந்தேன்.
தி.சடகோபன், நெய்வேலி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பள்ளி மாணவர்களின் அர்த்தமுள்ள சேவை!
சமீபத்தில், தனியார் பள்ளியில் படிக்கும் என் மகன், 'அம்மா... இன்றைக்கு மட்டும் ரெண்டு பேர் சாப்பிடுற அளவுக்கு சாப்பாடும், கொஞ்சம் கூடுதலாக தின்பண்டமும் வேணும். அதோட என்னோட ஒரு, 'டிரஸ்'சும் வேணும்...' என்று கேட்டான். 'எதற்கு?' என்று கேட்ட போது, 'எங்க எல்லாரையும் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்திற்கு அழைச்சுட்டு போகப் போறார் எங்க ஆசிரியர்; அதற்கு தான்...' என்றான். நானும் அவன் கேட்டதை எல்லாம் கொடுத்து அனுப்பினேன்.
பின், பள்ளி முடிந்து வீடு திரும்பியவனிடம், 'இன்றைக்கு ஆதரவற்றோர் இல்லத்தில என்ன செய்தீங்க?' என்று கேட்ட போது, என் மகன் உற்சாகமாக, 'அங்க இருக்கிற சிறுவர்களுடன் விளையாடினோம்; நாங்க எடுத்துட்டுப் போன சாப்பாட்டை அவங்களோட பகிர்ந்து சாப்பிட்டு, நாங்க கொண்டு சென்ற ஆடைகளை அவங்களுக்கு தந்தோம். அவங்களும், எங்களுக்கு திருக்குறள் புத்தகத்த பரிசாக தந்தாங்க...' என்று கூறியதோடு, 'விருப்பப்பட்டா இனி, மாதந்தோறும் ஆதரவற்றோர் இல்ல சிறுவர்களை நீங்க தனிப்பட்ட முறையில போய் பாக்கலாம்'ன்னு எங்க ஆசிரியர் கூறினார்...' என்றான்.
அத்துடன், 'இனிமே, அங்க இருக்கும் என் நண்பர்கள அடிக்கடி போயி பாப்பேன்...' என்றும் கூறினான்.
வெள்ளை உள்ளம் கொண்ட மாணவ பருவத்தில், ஆதரவற்றோருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்க்கவே, ஆசிரியர் இப்படி புத்திசாலித்தனமாகவும், மனிதாபிமானமாகவும் யோசித்ததை தெரிந்து கொண்டேன். சமூக அக்கறை கொண்ட அந்த ஆசிரியரை மானசீகமாக பாராட்டினேன்.
டி.மனோன்மணி, திருப்பூர்.
சமீபத்தில், தனியார் பள்ளியில் படிக்கும் என் மகன், 'அம்மா... இன்றைக்கு மட்டும் ரெண்டு பேர் சாப்பிடுற அளவுக்கு சாப்பாடும், கொஞ்சம் கூடுதலாக தின்பண்டமும் வேணும். அதோட என்னோட ஒரு, 'டிரஸ்'சும் வேணும்...' என்று கேட்டான். 'எதற்கு?' என்று கேட்ட போது, 'எங்க எல்லாரையும் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்திற்கு அழைச்சுட்டு போகப் போறார் எங்க ஆசிரியர்; அதற்கு தான்...' என்றான். நானும் அவன் கேட்டதை எல்லாம் கொடுத்து அனுப்பினேன்.
பின், பள்ளி முடிந்து வீடு திரும்பியவனிடம், 'இன்றைக்கு ஆதரவற்றோர் இல்லத்தில என்ன செய்தீங்க?' என்று கேட்ட போது, என் மகன் உற்சாகமாக, 'அங்க இருக்கிற சிறுவர்களுடன் விளையாடினோம்; நாங்க எடுத்துட்டுப் போன சாப்பாட்டை அவங்களோட பகிர்ந்து சாப்பிட்டு, நாங்க கொண்டு சென்ற ஆடைகளை அவங்களுக்கு தந்தோம். அவங்களும், எங்களுக்கு திருக்குறள் புத்தகத்த பரிசாக தந்தாங்க...' என்று கூறியதோடு, 'விருப்பப்பட்டா இனி, மாதந்தோறும் ஆதரவற்றோர் இல்ல சிறுவர்களை நீங்க தனிப்பட்ட முறையில போய் பாக்கலாம்'ன்னு எங்க ஆசிரியர் கூறினார்...' என்றான்.
அத்துடன், 'இனிமே, அங்க இருக்கும் என் நண்பர்கள அடிக்கடி போயி பாப்பேன்...' என்றும் கூறினான்.
வெள்ளை உள்ளம் கொண்ட மாணவ பருவத்தில், ஆதரவற்றோருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்க்கவே, ஆசிரியர் இப்படி புத்திசாலித்தனமாகவும், மனிதாபிமானமாகவும் யோசித்ததை தெரிந்து கொண்டேன். சமூக அக்கறை கொண்ட அந்த ஆசிரியரை மானசீகமாக பாராட்டினேன்.
டி.மனோன்மணி, திருப்பூர்.
Page 71 of 100 • 1 ... 37 ... 70, 71, 72 ... 85 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 71 of 100
|
|