புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 70 of 100 •
Page 70 of 100 • 1 ... 36 ... 69, 70, 71 ... 85 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
மேற்கோள் செய்த பதிவு: 1156615krishnaamma wrote:பள்ளி வாகனம் ஓட்டுபவருக்கு பரிசு!
ஒரு பள்ளியின் ஆண்டு விழாவிற்கு, 'மைக் செட்' போடச் சென்றிருந்தேன்.
ஏ.கே.ஆர்.யு.குணசீலன், திருப்பூர்.
அருமை ...அருமை ....
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆடு மேய்த்து படிக்கும் இளைஞர்!
கிராமத்தில் இருக்கும் என் நண்பரை சந்திக்க, அவரது வீட்டுற்கு சென்றிருந்தேன். மூன்று ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே, அவரது ஓட்டு வீடு அமைந்திருந்தது. ஆடு, மாடு மற்றும் விவசாயம் என, அருமையான வாழ்க்கை வாழ்ந்து வருவதை கண்டு வியந்து, 'உன் பையன் இப்போ என்ன செய்றான்?' என்று கேட்டேன். வெளியே எட்டி பார்த்தவாறு, 'அதோ... அங்க ஆடு மேய்ச்சிட்டு இருக்கான் பாரு...' என்றார்.
நான் அதிர்ச்சியாகி, 'ஏன்... படிக்க வைக்கலயா?' என்று கேட்டதற்கு, 'பி.காம்., ரெண்டாவது வருஷம் படிக்கிறான்...' என்றார். அதற்குள், அந்த இளைஞன் என்னிடம் வந்து, நலம் விசாரித்தான். 'படிச்சுகிட்டே வீட்டுக்கு உதவியா ஆடு, மாடு மேய்க்கிற போல...' என்றேன்.
'இல்ல மாமா... நான் பிளஸ்2 முடிச்சதும், 'காலேஜ் போக வேணாம். விவசாயத்தை பாத்துகிட்டு, சந்தைக்கு போய் வியாபாரத்தை பாரு'ன்னு அப்பா சொன்னாரு. நான்தான் பிடிவாதமா பி.காம்., 'அப்ளிகேஷன்' போட்டேன். உடனே, அப்பா, 'என்னால நீ கேக்குறப்போ பணம் கொடுக்க முடியாது; நம்ம கிட்ட எட்டு ஆட்டுக்குட்டி இருக்கு.
தினமும் சாயங்காலம் அதை மேய்ச்சு, ஆண்டுக்கு ரெண்டு ஆட்டை வித்து பீஸ் கட்டிக்கோன்னு சொன்னாரு. போன வருஷம் புதுசா ரெண்டு குட்டியும் பிறந்திடுச்சு. இப்போ படிக்கிறதுக்கு பண கஷ்டம் இல்ல...' என்று முடித்தான்.
உலகிலேயே ஊழல், பொய் புரட்டு இல்லாதது ரெண்டு தொழில் தான். ஒன்று, விவசாயம்; மற்றொன்று கால்நடை வளர்ப்பு!
கல்லூரி மாணவனாக இருந்தாலும் குடும்ப சூழ்நிலையை புரிந்து, கவுரவம் பார்க்காமல் கால்நடையை மேய்க்கும் அந்த இளைஞனை பாராட்டிவிட்டு வந்தேன்.
பி.சதீஷ்குமார், சிக்கந்தர் சாவடி.
கிராமத்தில் இருக்கும் என் நண்பரை சந்திக்க, அவரது வீட்டுற்கு சென்றிருந்தேன். மூன்று ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே, அவரது ஓட்டு வீடு அமைந்திருந்தது. ஆடு, மாடு மற்றும் விவசாயம் என, அருமையான வாழ்க்கை வாழ்ந்து வருவதை கண்டு வியந்து, 'உன் பையன் இப்போ என்ன செய்றான்?' என்று கேட்டேன். வெளியே எட்டி பார்த்தவாறு, 'அதோ... அங்க ஆடு மேய்ச்சிட்டு இருக்கான் பாரு...' என்றார்.
நான் அதிர்ச்சியாகி, 'ஏன்... படிக்க வைக்கலயா?' என்று கேட்டதற்கு, 'பி.காம்., ரெண்டாவது வருஷம் படிக்கிறான்...' என்றார். அதற்குள், அந்த இளைஞன் என்னிடம் வந்து, நலம் விசாரித்தான். 'படிச்சுகிட்டே வீட்டுக்கு உதவியா ஆடு, மாடு மேய்க்கிற போல...' என்றேன்.
'இல்ல மாமா... நான் பிளஸ்2 முடிச்சதும், 'காலேஜ் போக வேணாம். விவசாயத்தை பாத்துகிட்டு, சந்தைக்கு போய் வியாபாரத்தை பாரு'ன்னு அப்பா சொன்னாரு. நான்தான் பிடிவாதமா பி.காம்., 'அப்ளிகேஷன்' போட்டேன். உடனே, அப்பா, 'என்னால நீ கேக்குறப்போ பணம் கொடுக்க முடியாது; நம்ம கிட்ட எட்டு ஆட்டுக்குட்டி இருக்கு.
தினமும் சாயங்காலம் அதை மேய்ச்சு, ஆண்டுக்கு ரெண்டு ஆட்டை வித்து பீஸ் கட்டிக்கோன்னு சொன்னாரு. போன வருஷம் புதுசா ரெண்டு குட்டியும் பிறந்திடுச்சு. இப்போ படிக்கிறதுக்கு பண கஷ்டம் இல்ல...' என்று முடித்தான்.
உலகிலேயே ஊழல், பொய் புரட்டு இல்லாதது ரெண்டு தொழில் தான். ஒன்று, விவசாயம்; மற்றொன்று கால்நடை வளர்ப்பு!
கல்லூரி மாணவனாக இருந்தாலும் குடும்ப சூழ்நிலையை புரிந்து, கவுரவம் பார்க்காமல் கால்நடையை மேய்க்கும் அந்த இளைஞனை பாராட்டிவிட்டு வந்தேன்.
பி.சதீஷ்குமார், சிக்கந்தர் சாவடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156641வேல்முருகன் wrote:நல்ல கதை அம்மா ...
கதையா?................ .....எது? ..............
மேற்கோள் செய்த பதிவு: 1156658krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156641வேல்முருகன் wrote:நல்ல கதை அம்மா ...
கதையா?................ .....எது? ..............
நீங்கள் ஒரே கதைகளாய் சொல்லி ...எனக்கு நிஜம் கூட கதை போன்று தெரிந்துவிட்டது ...
அப்பாட எப்படியோ சமாளிசாச்சி......
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156664வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156658krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156641வேல்முருகன் wrote:நல்ல கதை அம்மா ...
கதையா?................ .....எது? ..............
நீங்கள் ஒரே கதைகளாய் சொல்லி ...எனக்கு நிஜம் கூட கதை போன்று தெரிந்துவிட்டது ...
அப்பாட எப்படியோ சமாளிசாச்சி......
ஹா...ஹா...ஹா.....சரி.....சரி.............. போகட்டும் போங்கோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனைவிக்கு விடை கொடுத்த மனசாட்சி!
சமீபத்தில் திருமணமான, பத்திரப் பதிவுத் துறையில் வேலை செய்யும் நண்பனை பார்க்க அவனது வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டில் அவனும், அவன் குடும்பத்தாரும் மட்டுமே இருந்தனர். அவனுடைய மனைவியை காணவில்லை. 'எங்க உன் மனைவி?' என கேட்டதற்கு, 'ரெண்டு பேருக்கும் ஒத்து வரல; அவங்க அப்பன் வீட்டுக்கு போயிட்டா...' என்றான் சலனமே இல்லாமல்!
'என்னடா ஒத்து வரல... புதுப்பொண்ணுங்க புகுந்த வீட்டுல சகஜமாகற வரைக்கும் கொஞ்சம் அப்படி, இப்படித் தான் இருப்பாங்க. நீ தான் அனுசரிச்சு போகணும்...' என்றேன்.
'மச்சான்... என்னைப் பத்தி உனக்கு நல்லாவே தெரியும். நான் எதை வேணா, 'அட்ஜெஸ்ட்' செய்வேன்; ஆனா, என் மனசாட்சிய அடகு வைக்க மாட்டேன். அவ, அத, 'அட்ஜெஸ்ட்' செய்துக்க சொன்னா அதான், போனா போகட்டும்ன்னு விட்டுட்டேன்...' என்றான்.
'மனசாட்சிய அடகு வைக்கச் சொல்றாளா... அப்படி என்ன சொல்லிட்டா?' என்று கேட்டேன்.
'ஆபிசுல இருந்து வீட்டுக்கு வரும் போது, ஸ்வீட்டும், பூவும் வாங்கிட்டு வந்தேன். அதை வாங்கி ஓரமா வெச்சிட்டு, 'பணம் எங்கே'ன்னு கேட்டா. 'பணமா... என்ன பணம்'ன்னு கேட்டேன்.
'பத்திரப் பதிவு துறையில வேலை செய்யுற உன் புருஷன், தினமும், 5,000, 10,000ம்ன்னு லஞ்சம் வாங்கிட்டு வருவான். பாத்து பத்திரமா வாங்கி சேர்த்து வைச்சுக்கோன்னு சொல்லி தான் எங்கப்பா உங்களுக்கு என்னை கட்டி வைச்சாரு. நீங்க என்னடான்னா வெறும் கையை வீசிட்டு வந்திருக்கீங்களே...' என்றாள்.
'எங்க பரம்பரைக்கே லஞ்சம் வாங்குற பழக்கம் கிடையாது'ன்னேன். தினமும் இதே பல்லவியைப் பாடி, 'பிழைக்கத் தெரியாத ஆளோட என்னால குப்பை கொட்ட முடியாது'ன்னு, அவ அப்பன் வீட்டுக்கு போயிட்டா. நானும் போனாப் போறான்னு தலைமுழுகிட்டேன். மனைவிக்காக என்னால மனசாட்சிய அடகு வைக்க முடியாது...' என்றான்.
'உன்ன மாதிரி ஒரு நேர்மையாளனை நண்பனா அடைஞ்சத நினைச்சு ரொம்ப பெருமைப்படுறேன்...' என்று சொல்லி, அவனை பாராட்டி, அவனது நல்ல குணத்தை அவன் மனைவிக்கு புரிய வைக்க கிளம்பினேன்.
— எஸ்.ராமசுப்ரமணியன், சென்னை.
பின்குறிப்பு: மனசாட்சியை மதித்து மனைவிக்கு விடை கொடுத்த அந்த மகானுபாவர் எந்த சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருக்கிறார்? அவரை சந்திக்க வேண்டும் போலுள்ளதே!
— பொறுப்பாசிரியர்.
சமீபத்தில் திருமணமான, பத்திரப் பதிவுத் துறையில் வேலை செய்யும் நண்பனை பார்க்க அவனது வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டில் அவனும், அவன் குடும்பத்தாரும் மட்டுமே இருந்தனர். அவனுடைய மனைவியை காணவில்லை. 'எங்க உன் மனைவி?' என கேட்டதற்கு, 'ரெண்டு பேருக்கும் ஒத்து வரல; அவங்க அப்பன் வீட்டுக்கு போயிட்டா...' என்றான் சலனமே இல்லாமல்!
'என்னடா ஒத்து வரல... புதுப்பொண்ணுங்க புகுந்த வீட்டுல சகஜமாகற வரைக்கும் கொஞ்சம் அப்படி, இப்படித் தான் இருப்பாங்க. நீ தான் அனுசரிச்சு போகணும்...' என்றேன்.
'மச்சான்... என்னைப் பத்தி உனக்கு நல்லாவே தெரியும். நான் எதை வேணா, 'அட்ஜெஸ்ட்' செய்வேன்; ஆனா, என் மனசாட்சிய அடகு வைக்க மாட்டேன். அவ, அத, 'அட்ஜெஸ்ட்' செய்துக்க சொன்னா அதான், போனா போகட்டும்ன்னு விட்டுட்டேன்...' என்றான்.
'மனசாட்சிய அடகு வைக்கச் சொல்றாளா... அப்படி என்ன சொல்லிட்டா?' என்று கேட்டேன்.
'ஆபிசுல இருந்து வீட்டுக்கு வரும் போது, ஸ்வீட்டும், பூவும் வாங்கிட்டு வந்தேன். அதை வாங்கி ஓரமா வெச்சிட்டு, 'பணம் எங்கே'ன்னு கேட்டா. 'பணமா... என்ன பணம்'ன்னு கேட்டேன்.
'பத்திரப் பதிவு துறையில வேலை செய்யுற உன் புருஷன், தினமும், 5,000, 10,000ம்ன்னு லஞ்சம் வாங்கிட்டு வருவான். பாத்து பத்திரமா வாங்கி சேர்த்து வைச்சுக்கோன்னு சொல்லி தான் எங்கப்பா உங்களுக்கு என்னை கட்டி வைச்சாரு. நீங்க என்னடான்னா வெறும் கையை வீசிட்டு வந்திருக்கீங்களே...' என்றாள்.
'எங்க பரம்பரைக்கே லஞ்சம் வாங்குற பழக்கம் கிடையாது'ன்னேன். தினமும் இதே பல்லவியைப் பாடி, 'பிழைக்கத் தெரியாத ஆளோட என்னால குப்பை கொட்ட முடியாது'ன்னு, அவ அப்பன் வீட்டுக்கு போயிட்டா. நானும் போனாப் போறான்னு தலைமுழுகிட்டேன். மனைவிக்காக என்னால மனசாட்சிய அடகு வைக்க முடியாது...' என்றான்.
'உன்ன மாதிரி ஒரு நேர்மையாளனை நண்பனா அடைஞ்சத நினைச்சு ரொம்ப பெருமைப்படுறேன்...' என்று சொல்லி, அவனை பாராட்டி, அவனது நல்ல குணத்தை அவன் மனைவிக்கு புரிய வைக்க கிளம்பினேன்.
— எஸ்.ராமசுப்ரமணியன், சென்னை.
பின்குறிப்பு: மனசாட்சியை மதித்து மனைவிக்கு விடை கொடுத்த அந்த மகானுபாவர் எந்த சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருக்கிறார்? அவரை சந்திக்க வேண்டும் போலுள்ளதே!
— பொறுப்பாசிரியர்.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அருமை. இந்த காலத்திலும் இப்படி ப்பட்டவரா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சமூக அக்கறை கொண்ட தலைமையாசிரியர்!
சமீபத்தில், எங்கள் ஊர் அரசு பள்ளியில், மரம் நடும் விழா நடைபெற்றது. விழாவில், பள்ளியில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் ஐந்து மரக்கன்றுகளை கொடுத்த தலைமை ஆசிரியர், 'உங்களில் பெரும்பாலானோர் 5 கி.மீ., தூரம் நடந்து தான் பள்ளிக்கூடம் வர்றீங்க. அப்படி வரும் வழியில, சாலையோரம் இந்த மரக்கன்றுகளை, அவரவர் கையாலேயே நடணும்.
இதுக்கு உடற்பயிற்சி ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்கணும். அதோட, மாணவர்கள் வீட்டிலிருந்து கிளம்பும் போது, ரெண்டு பாட்டில்கள்ல தண்ணீர் எடுத்துட்டு வரணும். ஒன்று குடிக்கிறதுக்கும், மற்றொன்று நீங்க நட்ட செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவும் பயன்படுத்தணும்.
இதற்கு பெற்றோரும் ஒத்துழைப்பு கொடுக்கணும். அதேபோல், பள்ளி முடிந்து செல்லும் போதும், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றணும். இதன் மூலம் மாணவர்கள், தாங்கள் வைத்த கன்றுகள் என்று அதிக அக்கறை எடுத்து கொள்வர்; ஊரும் மாசுபடாமல் காக்கப்படும்...' என்றார். இதை கேட்ட நான் வியந்து, தலைமை ஆசிரியரை மனதார பாராட்டினேன்.
பா.பாலாஜி, பண்ருட்டி.
சமீபத்தில், எங்கள் ஊர் அரசு பள்ளியில், மரம் நடும் விழா நடைபெற்றது. விழாவில், பள்ளியில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் ஐந்து மரக்கன்றுகளை கொடுத்த தலைமை ஆசிரியர், 'உங்களில் பெரும்பாலானோர் 5 கி.மீ., தூரம் நடந்து தான் பள்ளிக்கூடம் வர்றீங்க. அப்படி வரும் வழியில, சாலையோரம் இந்த மரக்கன்றுகளை, அவரவர் கையாலேயே நடணும்.
இதுக்கு உடற்பயிற்சி ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்கணும். அதோட, மாணவர்கள் வீட்டிலிருந்து கிளம்பும் போது, ரெண்டு பாட்டில்கள்ல தண்ணீர் எடுத்துட்டு வரணும். ஒன்று குடிக்கிறதுக்கும், மற்றொன்று நீங்க நட்ட செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவும் பயன்படுத்தணும்.
இதற்கு பெற்றோரும் ஒத்துழைப்பு கொடுக்கணும். அதேபோல், பள்ளி முடிந்து செல்லும் போதும், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றணும். இதன் மூலம் மாணவர்கள், தாங்கள் வைத்த கன்றுகள் என்று அதிக அக்கறை எடுத்து கொள்வர்; ஊரும் மாசுபடாமல் காக்கப்படும்...' என்றார். இதை கேட்ட நான் வியந்து, தலைமை ஆசிரியரை மனதார பாராட்டினேன்.
பா.பாலாஜி, பண்ருட்டி.
Page 70 of 100 • 1 ... 36 ... 69, 70, 71 ... 85 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 70 of 100
|
|