புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 65 of 100 •
Page 65 of 100 • 1 ... 34 ... 64, 65, 66 ... 82 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote://ஆமாம் , ரவா தோசை குறிப்பு பார்த்தீங்களா ஐயா? //
பார்த்தேன் . அதுபோல செய்யுமாறு வீட்டிலே சொல்லியிருக்கேன் . செய்துபார்த்து சாப்பிட்ட பின்பு என் கருத்தைப் பதிவிடுகிறேன் .
நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1150412ayyasamy ram wrote:தண்ணீர் பாட்டிலில் திருக்குறள்!
-
-
சிங்கப்பூரில் மினரல் தண்ணீர் பாட்டிலில்
"திருக்குறள்" அச்சிடுப்பட்டுள்ளது...
-
தமிழ்மொழியையும் திருக்குறளையும் உலகளவில்
சிறப்புரிமை செய்து மேலும் பெருமை சேர்த்த
சிங்கப்பூர்_அரசுக்கு_நன்றி
விவரத்துக்கு நன்றி ராம் அண்ணா ..........
மேற்கோள் செய்த பதிவு: 1150415krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150412ayyasamy ram wrote:தண்ணீர் பாட்டிலில் திருக்குறள்!
-
-
சிங்கப்பூரில் மினரல் தண்ணீர் பாட்டிலில்
"திருக்குறள்" அச்சிடுப்பட்டுள்ளது...
-
தமிழ்மொழியையும் திருக்குறளையும் உலகளவில்
சிறப்புரிமை செய்து மேலும் பெருமை சேர்த்த
சிங்கப்பூர்_அரசுக்கு_நன்றி
விவரத்துக்கு நன்றி ராம் அண்ணா ..........
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆரோக்கிய தண்டனை!
சமீபத்தில், நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவரின் இரு குழந்தைகளும், 'ஜாகிங்' செய்வது போல ஒரே இடத்தில் குதித்துக் கொண்டிருக்க, அதை, கணக்கிட்டுக் கொண்டிருந்தார் நண்பர். விவரம் கேட்ட போது, 'பையன் ரேங்க் குறைஞ்சுட்டான்; அது தான் பனிஷ்மென்ட்...' என்றவர், 'மூணாம் வகுப்பு படிக்கிற என் மகன், ஐஞ்சாவது ரேங்கிற்குள் வரணும்ன்னும், ஆறாம் வகுப்பு படிக்கிற என் பொண்ணு, மூணாவது ரேங்கிற்குள் வரணும்ங்கிறது தான் என் திட்டம்.
இதுல, ஒருத்தர் ரேங்க் குறைஞ்சாக் கூட, ரெண்டு பேருக்குமே உடற்பயிற்சி மாதிரியான ஆரோக்கிய தண்டனைகள கொடுக்குறேன். அதோட, ஒரு வாரத்திற்கு பள்ளிக்கு வண்டியில அழைச்சுட்டுப் போக மாட்டேன்; அதுக்கு பதில், நடந்தே போகணும். குழந்தைகள அடிக்கிறது கிடையாது...' என்றார்.
'அதுசரி... ஏன், உன் பிள்ளைகள முதல் ரேங்கிற்கு வலியுறுத்துறதில்ல?' என்று கேட்டேன்.
'படிப்புக்காக நிறைய பணம் செலவழிக்கிறதால, எல்லாருமே பிள்ளைகள முதல் ரேங்க் எடுக்கச் சொல்லி வறுத்தெடுப்பர்; ஆனால், இப்போதைய பாட திட்டத்தில், 10 மார்க் குறைஞ்சாலே, 'ரேங்க்' கீழே இறங்கிடும். அதனால, 'ரேங்க்' பற்றி கவலைப்படாமல், மதிப்பெண் ரொம்ப குறையாம பார்த்துகிட்டா போதும்...' என்றார்.
அவரது பாலிசி ஏற்புடையதாக இருந்ததால், மனமார பாராட்டினேன்!
வி.ரகுராமன், திண்டுக்கல்.
சமீபத்தில், நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவரின் இரு குழந்தைகளும், 'ஜாகிங்' செய்வது போல ஒரே இடத்தில் குதித்துக் கொண்டிருக்க, அதை, கணக்கிட்டுக் கொண்டிருந்தார் நண்பர். விவரம் கேட்ட போது, 'பையன் ரேங்க் குறைஞ்சுட்டான்; அது தான் பனிஷ்மென்ட்...' என்றவர், 'மூணாம் வகுப்பு படிக்கிற என் மகன், ஐஞ்சாவது ரேங்கிற்குள் வரணும்ன்னும், ஆறாம் வகுப்பு படிக்கிற என் பொண்ணு, மூணாவது ரேங்கிற்குள் வரணும்ங்கிறது தான் என் திட்டம்.
இதுல, ஒருத்தர் ரேங்க் குறைஞ்சாக் கூட, ரெண்டு பேருக்குமே உடற்பயிற்சி மாதிரியான ஆரோக்கிய தண்டனைகள கொடுக்குறேன். அதோட, ஒரு வாரத்திற்கு பள்ளிக்கு வண்டியில அழைச்சுட்டுப் போக மாட்டேன்; அதுக்கு பதில், நடந்தே போகணும். குழந்தைகள அடிக்கிறது கிடையாது...' என்றார்.
'அதுசரி... ஏன், உன் பிள்ளைகள முதல் ரேங்கிற்கு வலியுறுத்துறதில்ல?' என்று கேட்டேன்.
'படிப்புக்காக நிறைய பணம் செலவழிக்கிறதால, எல்லாருமே பிள்ளைகள முதல் ரேங்க் எடுக்கச் சொல்லி வறுத்தெடுப்பர்; ஆனால், இப்போதைய பாட திட்டத்தில், 10 மார்க் குறைஞ்சாலே, 'ரேங்க்' கீழே இறங்கிடும். அதனால, 'ரேங்க்' பற்றி கவலைப்படாமல், மதிப்பெண் ரொம்ப குறையாம பார்த்துகிட்டா போதும்...' என்றார்.
அவரது பாலிசி ஏற்புடையதாக இருந்ததால், மனமார பாராட்டினேன்!
வி.ரகுராமன், திண்டுக்கல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்படியும் ஒரு மனிதன்!
அரசுப் பணியில் இருக்கும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த என் நண்பருக்கு, திருமணமாகி ஐந்தாண்டுகளாகியும் குழந்தை இல்லை. டாக்டரிடம் பரிசோதனை செய்து பார்த்ததில், தன்னிடம் குறையில்லை என்பதும், மனைவியிடம் நிவர்த்தி செய்ய முடியாத குறையுள்ளது என்பதை தெரிந்து கொண்டும், அதைப்பற்றி மனைவியிடமும் எதுவும் சொல்லவில்லை.
இந்நிலையில், சமீபத்தில், அவர் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 'ஏன்' என்று கேட்டதற்கு, 'குழந்தை இல்லாததால பெற்றோரும், உறவினரும் மறுமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துறாங்க; அதற்கு உடன்பட என் மனசாட்சி இடம் தரல; ஆனாலும், பின்னாளில் அப்படியொரு எண்ணம் எனக்குள் வந்துடக் கூடாதுங்கிறதுக்காகவே இவ்வாறு செய்தேன்...' என்றார்.
தற்போது, மனைவியின் சம்மதத்துடன், ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து பெண் குழந்தையை தத்தெடுத்து, வளர்த்து வருகிறார்.
நண்பரின் பரந்த மனப்பான்மை மற்றும் தியாக உணர்வை எண்ணி வியந்தேன்.
ஜி.விஸ்வநாதன், சிதம்பரம்.
அரசுப் பணியில் இருக்கும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த என் நண்பருக்கு, திருமணமாகி ஐந்தாண்டுகளாகியும் குழந்தை இல்லை. டாக்டரிடம் பரிசோதனை செய்து பார்த்ததில், தன்னிடம் குறையில்லை என்பதும், மனைவியிடம் நிவர்த்தி செய்ய முடியாத குறையுள்ளது என்பதை தெரிந்து கொண்டும், அதைப்பற்றி மனைவியிடமும் எதுவும் சொல்லவில்லை.
இந்நிலையில், சமீபத்தில், அவர் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 'ஏன்' என்று கேட்டதற்கு, 'குழந்தை இல்லாததால பெற்றோரும், உறவினரும் மறுமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துறாங்க; அதற்கு உடன்பட என் மனசாட்சி இடம் தரல; ஆனாலும், பின்னாளில் அப்படியொரு எண்ணம் எனக்குள் வந்துடக் கூடாதுங்கிறதுக்காகவே இவ்வாறு செய்தேன்...' என்றார்.
தற்போது, மனைவியின் சம்மதத்துடன், ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து பெண் குழந்தையை தத்தெடுத்து, வளர்த்து வருகிறார்.
நண்பரின் பரந்த மனப்பான்மை மற்றும் தியாக உணர்வை எண்ணி வியந்தேன்.
ஜி.விஸ்வநாதன், சிதம்பரம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பொன்னாடை தேவையில்லை!
விடுமுறைக்காக என் அண்ணன் வீட்டிற்கு சென்ற குழந்தைகளை அழைத்து வர, கடந்த சில வாரங்களுக்கு முன், மதுரை சென்றிருந்தேன். அப்போது, அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில், விளையாட்டுப் போட்டிகள், அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பின், விழாவிற்காக நிதியுதவி செய்தவர்கள் மற்றும் சிறப்பித்தவர்களுக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்று, அதில், அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. என் அண்ணனுக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டது.
வீட்டிற்கு வந்ததும் அந்த துணியை விரித்து பார்த்த போது, அது, 'சர்ட்-பிட்!' அது குறித்து அண்ணனிடம் கேட்ட போது, 'எங்கள் பகுதி விழாவில், துண்டு மற்றும் சால்வைகளை போடுவதில்லை; அதற்கு பதிலாக சட்டைத் துணியை போர்த்தி விடுவர். அதை, நாங்கள் விழா நினைவாக தைத்துப் போட்டுக் கொள்வோம்...' என்றார்.
சம்பிரதாயத்திற்காக, சால்வை போர்த்தி, பயன் படுத்தாமல் வீணடிப்பதை விட, இதுபோல் உபயோகமான உடைகளை போர்த்தலாமே!
அதை நினைவுப் பரிசாக உடுத்தி மகிழ்வரே!
கே.வெண்ணிலா, மதுரை.
விடுமுறைக்காக என் அண்ணன் வீட்டிற்கு சென்ற குழந்தைகளை அழைத்து வர, கடந்த சில வாரங்களுக்கு முன், மதுரை சென்றிருந்தேன். அப்போது, அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில், விளையாட்டுப் போட்டிகள், அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பின், விழாவிற்காக நிதியுதவி செய்தவர்கள் மற்றும் சிறப்பித்தவர்களுக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்று, அதில், அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. என் அண்ணனுக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டது.
வீட்டிற்கு வந்ததும் அந்த துணியை விரித்து பார்த்த போது, அது, 'சர்ட்-பிட்!' அது குறித்து அண்ணனிடம் கேட்ட போது, 'எங்கள் பகுதி விழாவில், துண்டு மற்றும் சால்வைகளை போடுவதில்லை; அதற்கு பதிலாக சட்டைத் துணியை போர்த்தி விடுவர். அதை, நாங்கள் விழா நினைவாக தைத்துப் போட்டுக் கொள்வோம்...' என்றார்.
சம்பிரதாயத்திற்காக, சால்வை போர்த்தி, பயன் படுத்தாமல் வீணடிப்பதை விட, இதுபோல் உபயோகமான உடைகளை போர்த்தலாமே!
அதை நினைவுப் பரிசாக உடுத்தி மகிழ்வரே!
கே.வெண்ணிலா, மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1152104krishnaamma wrote:இப்படியும் ஒரு மனிதன்!
அரசுப் பணியில் இருக்கும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த என் நண்பருக்கு, திருமணமாகி ஐந்தாண்டுகளாகியும் குழந்தை இல்லை. டாக்டரிடம் பரிசோதனை செய்து பார்த்ததில், தன்னிடம் குறையில்லை என்பதும், மனைவியிடம் நிவர்த்தி செய்ய முடியாத குறையுள்ளது என்பதை தெரிந்து கொண்டும், அதைப்பற்றி மனைவியிடமும் எதுவும் சொல்லவில்லை.
இந்நிலையில், சமீபத்தில், அவர் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 'ஏன்' என்று கேட்டதற்கு, 'குழந்தை இல்லாததால பெற்றோரும், உறவினரும் மறுமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துறாங்க; அதற்கு உடன்பட என் மனசாட்சி இடம் தரல; ஆனாலும், பின்னாளில் அப்படியொரு எண்ணம் எனக்குள் வந்துடக் கூடாதுங்கிறதுக்காகவே இவ்வாறு செய்தேன்...' என்றார்.
தற்போது, மனைவியின் சம்மதத்துடன், ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து பெண் குழந்தையை தத்தெடுத்து, வளர்த்து வருகிறார்.
நண்பரின் பரந்த மனப்பான்மை மற்றும் தியாக உணர்வை எண்ணி வியந்தேன்.
ஜி.விஸ்வநாதன், சிதம்பரம்.
எவ்வளோ பெரிய மனது இருந்தால் இப்படி ஒரு காரியம் செய்ய தோன்றும் ?!
Page 65 of 100 • 1 ... 34 ... 64, 65, 66 ... 82 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 65 of 100
|
|