Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
+46
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
சசி
M.Jagadeesan
வேல்முருகன்
balakarthik
சரவணன்
Preethika Chandrakumar
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
prabatneb
சிவனாசான்
அகிலன்
idigiti
solomon
உமேரா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
M.Saranya
jesifer
விமந்தனி
பிஜிராமன்
கோ. செந்தில்குமார்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
பாலாஜி
சிவா
SenthilMookan
T.N.Balasubramanian
உதயசுதா
பார்த்திபன்
ஹர்ஷித்
jenisiva
amirmaran
விஸ்வாஜீ
ayyasamy ram
ஜாஹீதாபானு
அருண்
M.M.SENTHIL
அசுரன்
Muthumohamed
mbalasaravanan
ராஜா
malik
krishnaamma
50 posters
Page 64 of 100
Page 64 of 100 • 1 ... 33 ... 63, 64, 65 ... 82 ... 100
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:38 pm; edited 5 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
shobana sahas wrote:அனைத்தும் நன்றாக உள்ளது . நன்றி க்ரிஷ்ணாம்மா .
மிக்க நன்றி ஷோபனா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
வருங்கால மாமியார்களே... கொஞ்சம் கவனியுங்க!
எனக்கு தெரிந்த பெண் ஒருவர், தன் குடிகார கணவரிடம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார். இதனால், அவருடைய ஒரே மகனை சரியான முறையில் வளர்க்க தவறி விட்டார். விளைவு, 18 வயதிலேயே அவனும் மொடா குடிகாரன் ஆகிவிட்டான்.
சண்டையில், மாமியார், தன் புருஷனை கவனித்து வளர்க்காததால் தான், கணவர் குடிகாரர் ஆகி விட்டார் என்று குற்றம் சாட்டுவார் அப்பெண்மணி. ஆனால், தானும் ஒரு வருங்கால மாமியார், தனக்கும், தன்னைப் போல் ஒரு மருமகள் வருவாள், அதனால், புருஷனை போல் அல்லாமல், தன் மகனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதை, அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
திருத்த முடியாத கணவனை திருத்த, நேரத்தை வீணாக்குவதை விட, தன் பிள்ளைக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்து, அவர்களை நல்ல முறையில் வளர்ப்பதில் கவனம் எடுத்துக் கொண்டால், வருங்கால சந்ததியாவது நன்றாக இருக்குமே!
எம்.மல்லிகா, ராமநாதபுரம்.
எனக்கு தெரிந்த பெண் ஒருவர், தன் குடிகார கணவரிடம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார். இதனால், அவருடைய ஒரே மகனை சரியான முறையில் வளர்க்க தவறி விட்டார். விளைவு, 18 வயதிலேயே அவனும் மொடா குடிகாரன் ஆகிவிட்டான்.
சண்டையில், மாமியார், தன் புருஷனை கவனித்து வளர்க்காததால் தான், கணவர் குடிகாரர் ஆகி விட்டார் என்று குற்றம் சாட்டுவார் அப்பெண்மணி. ஆனால், தானும் ஒரு வருங்கால மாமியார், தனக்கும், தன்னைப் போல் ஒரு மருமகள் வருவாள், அதனால், புருஷனை போல் அல்லாமல், தன் மகனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதை, அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
திருத்த முடியாத கணவனை திருத்த, நேரத்தை வீணாக்குவதை விட, தன் பிள்ளைக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்து, அவர்களை நல்ல முறையில் வளர்ப்பதில் கவனம் எடுத்துக் கொண்டால், வருங்கால சந்ததியாவது நன்றாக இருக்குமே!
எம்.மல்லிகா, ராமநாதபுரம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1150369krishnaamma wrote:வருங்கால மாமியார்களே... கொஞ்சம் கவனியுங்க!
எனக்கு தெரிந்த பெண் ஒருவர், தன் குடிகார கணவரிடம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார். இதனால், அவருடைய ஒரே மகனை சரியான முறையில் வளர்க்க தவறி விட்டார். விளைவு, 18 வயதிலேயே அவனும் மொடா குடிகாரன் ஆகிவிட்டான்.
சண்டையில், மாமியார், தன் புருஷனை கவனித்து வளர்க்காததால் தான், கணவர் குடிகாரர் ஆகி விட்டார் என்று குற்றம் சாட்டுவார் அப்பெண்மணி. ஆனால், தானும் ஒரு வருங்கால மாமியார், தனக்கும், தன்னைப் போல் ஒரு மருமகள் வருவாள், அதனால், புருஷனை போல் அல்லாமல், தன் மகனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதை, அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
திருத்த முடியாத கணவனை திருத்த, நேரத்தை வீணாக்குவதை விட, தன் பிள்ளைக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்து, அவர்களை நல்ல முறையில் வளர்ப்பதில் கவனம் எடுத்துக் கொண்டால், வருங்கால சந்ததியாவது நன்றாக இருக்குமே!
எம்.மல்லிகா, ராமநாதபுரம்.
ஆனாலும் , வீட்டில் ஆண் சரி இல்லை என்றால், அந்த பிள்ளைகளை நல் வழி இல் வளர்ப்பது ரொம்ப கஷ்டமான செயல் தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
தேவை பணமா, மணமா?
இளம் வயதிலேயே கணவனை இழந்த என் தோழி, கணவனது வீட்டில் ஆதரவு இல்லாததால், பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள். அவளை, 'டிவி' பார்க்கக் கூடாது, பேப்பர் படிக்கக் கூடாது என்பதுடன், வீட்டில் விதவை பெண் இருந்தால், தங்கைக்கு எப்படி கல்யாணமாகும் என்ற சென்டிமென்ட் வேறு!
வாழ வேண்டிய வயதில், விதவையான மகளை மறுமணம் செய்து கொடுக்க விரும்பாமல், இறந்து போன கணவனின் வீட்டிலிருந்து சொத்தை வாங்க போராடி வருகின்றனர் அவளது பெற்றோர். இளவயதில் கணவனை இழந்த பெண்ணின் மனவுணர்வை, புகுந்த வீட்டாரும், பிறந்த வீட்டாரும் கொஞ்சமும் எண்ணிப் பார்க்கவில்லை. இவர்களை எப்படி திருத்துவதோ!
எஸ்.ராஜகுமாரி, விருதுநகர்.
இளம் வயதிலேயே கணவனை இழந்த என் தோழி, கணவனது வீட்டில் ஆதரவு இல்லாததால், பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள். அவளை, 'டிவி' பார்க்கக் கூடாது, பேப்பர் படிக்கக் கூடாது என்பதுடன், வீட்டில் விதவை பெண் இருந்தால், தங்கைக்கு எப்படி கல்யாணமாகும் என்ற சென்டிமென்ட் வேறு!
வாழ வேண்டிய வயதில், விதவையான மகளை மறுமணம் செய்து கொடுக்க விரும்பாமல், இறந்து போன கணவனின் வீட்டிலிருந்து சொத்தை வாங்க போராடி வருகின்றனர் அவளது பெற்றோர். இளவயதில் கணவனை இழந்த பெண்ணின் மனவுணர்வை, புகுந்த வீட்டாரும், பிறந்த வீட்டாரும் கொஞ்சமும் எண்ணிப் பார்க்கவில்லை. இவர்களை எப்படி திருத்துவதோ!
எஸ்.ராஜகுமாரி, விருதுநகர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தண்ணீர் பாட்டிலில் திருக்குறள்!
தண்ணீர் பாட்டிலில் திருக்குறள்!
ஒருவர் வாழ்வில் சிறந்து விளங்க, திருக்குறள் படித்தாலே போதும்; அத்தனை நல்ல விஷயங்கள் அதில் குவிந்துள்ளன. இதை உணர்ந்ததால் தான், நம் அண்டை நாடு ஒன்று, தண்ணீர் பாட்டிலில் திருக்குறளை அச்சிட்டு விற்பனை செய்கிறது. அந்நாட்டில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால், தமிழிலேயே திருக்குறளை அச்சிடுகின்றனர்.
நம் மாநிலத்திலும், திருக்குறளை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, அரசு விற்பனை செய்யும் தண்ணீர் பாட்டில், பால் கவர் மற்றும் அரசு தயாரிப்பு பொருட்கள் போன்றவற்றில் திருக்குறளை அச்சிடலாம். அரசு தான் செய்ய வேண்டும் என்பதில்லை; தனியார் நிறுவனங்களும் செய்யலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதை நடைமுறைப்படுத்த முன்வருவரா!
ஜெ.கண்ணன், சென்னை.
ஒருவர் வாழ்வில் சிறந்து விளங்க, திருக்குறள் படித்தாலே போதும்; அத்தனை நல்ல விஷயங்கள் அதில் குவிந்துள்ளன. இதை உணர்ந்ததால் தான், நம் அண்டை நாடு ஒன்று, தண்ணீர் பாட்டிலில் திருக்குறளை அச்சிட்டு விற்பனை செய்கிறது. அந்நாட்டில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால், தமிழிலேயே திருக்குறளை அச்சிடுகின்றனர்.
நம் மாநிலத்திலும், திருக்குறளை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, அரசு விற்பனை செய்யும் தண்ணீர் பாட்டில், பால் கவர் மற்றும் அரசு தயாரிப்பு பொருட்கள் போன்றவற்றில் திருக்குறளை அச்சிடலாம். அரசு தான் செய்ய வேண்டும் என்பதில்லை; தனியார் நிறுவனங்களும் செய்யலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதை நடைமுறைப்படுத்த முன்வருவரா!
ஜெ.கண்ணன், சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1150374krishnaamma wrote:தண்ணீர் பாட்டிலில் திருக்குறள்!
ஒருவர் வாழ்வில் சிறந்து விளங்க, திருக்குறள் படித்தாலே போதும்; அத்தனை நல்ல விஷயங்கள் அதில் குவிந்துள்ளன. இதை உணர்ந்ததால் தான், நம் அண்டை நாடு ஒன்று, தண்ணீர் பாட்டிலில் திருக்குறளை அச்சிட்டு விற்பனை செய்கிறது. அந்நாட்டில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால், தமிழிலேயே திருக்குறளை அச்சிடுகின்றனர்.
நம் மாநிலத்திலும், திருக்குறளை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, அரசு விற்பனை செய்யும் தண்ணீர் பாட்டில், பால் கவர் மற்றும் அரசு தயாரிப்பு பொருட்கள் போன்றவற்றில் திருக்குறளை அச்சிடலாம். அரசு தான் செய்ய வேண்டும் என்பதில்லை; தனியார் நிறுவனங்களும் செய்யலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதை நடைமுறைப்படுத்த முன்வருவரா!
ஜெ.கண்ணன், சென்னை.
அம்மா புகழ்பாடும் அரசிடம் இதையெல்லாம் எதிர்பார்க்கலாமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1150387M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150374krishnaamma wrote:தண்ணீர் பாட்டிலில் திருக்குறள்!
ஒருவர் வாழ்வில் சிறந்து விளங்க, திருக்குறள் படித்தாலே போதும்; அத்தனை நல்ல விஷயங்கள் அதில் குவிந்துள்ளன. இதை உணர்ந்ததால் தான், நம் அண்டை நாடு ஒன்று, தண்ணீர் பாட்டிலில் திருக்குறளை அச்சிட்டு விற்பனை செய்கிறது. அந்நாட்டில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால், தமிழிலேயே திருக்குறளை அச்சிடுகின்றனர்.
நம் மாநிலத்திலும், திருக்குறளை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, அரசு விற்பனை செய்யும் தண்ணீர் பாட்டில், பால் கவர் மற்றும் அரசு தயாரிப்பு பொருட்கள் போன்றவற்றில் திருக்குறளை அச்சிடலாம். அரசு தான் செய்ய வேண்டும் என்பதில்லை; தனியார் நிறுவனங்களும் செய்யலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதை நடைமுறைப்படுத்த முன்வருவரா!
ஜெ.கண்ணன், சென்னை.
அம்மா புகழ்பாடும் அரசிடம் இதையெல்லாம் எதிர்பார்க்கலாமா ?
...நிஜம் ஜெகதீசன் ஐயா ...............
.
.
.
ஆமாம் , ரவா தோசை குறிப்பு பார்த்தீங்களா ஐயா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
//ஆமாம் , ரவா தோசை குறிப்பு பார்த்தீங்களா ஐயா? //
பார்த்தேன் . அதுபோல செய்யுமாறு வீட்டிலே சொல்லியிருக்கேன் . செய்துபார்த்து சாப்பிட்ட பின்பு என் கருத்தைப் பதிவிடுகிறேன் .
பார்த்தேன் . அதுபோல செய்யுமாறு வீட்டிலே சொல்லியிருக்கேன் . செய்துபார்த்து சாப்பிட்ட பின்பு என் கருத்தைப் பதிவிடுகிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
தண்ணீர் பாட்டிலில் திருக்குறள்!
-
-
சிங்கப்பூரில் மினரல் தண்ணீர் பாட்டிலில்
"திருக்குறள்" அச்சிடுப்பட்டுள்ளது...
-
தமிழ்மொழியையும் திருக்குறளையும் உலகளவில்
சிறப்புரிமை செய்து மேலும் பெருமை சேர்த்த
சிங்கப்பூர்_அரசுக்கு_நன்றி
-
-
சிங்கப்பூரில் மினரல் தண்ணீர் பாட்டிலில்
"திருக்குறள்" அச்சிடுப்பட்டுள்ளது...
-
தமிழ்மொழியையும் திருக்குறளையும் உலகளவில்
சிறப்புரிமை செய்து மேலும் பெருமை சேர்த்த
சிங்கப்பூர்_அரசுக்கு_நன்றி
Page 64 of 100 • 1 ... 33 ... 63, 64, 65 ... 82 ... 100
Similar topics
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 64 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|