புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 7 of 100 •
Page 7 of 100 • 1 ... 6, 7, 8 ... 53 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுற்றமும் நட்பும் சூழ, சுற்றுலா சென்றிருந்தோம். பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து முடித்ததும் சாப்பிட உட்கார்ந்தோம். ஒவ்வொருவரும் ஆளுக்கொரு உணவு வகையைச் சமைத்து வந்திருந்தனர். அன்போடு சேர்த்து உணவையும் பரிமாறி மகிழ்ந்தோம். ஒருதோழி, டால்டா சேர்த்த குலோப்ஜாமூனை எடுத்து வந்திருந்தார்.
எனக்கு டால்டா ஒத்துக்கொள்ளாது என்று சொல்லியும் அன்பின் மிகுதியால் சாப்பிட வைத்துவிட்டார். ஆனால் அதைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு உடல் முழுவதும் ஊறலும் தடிப்புமாக நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே, அது சொல்லி மாளாது. அன்புக்கும் ஒரு எல்லை உண்டு தோழிகளே. மற்றவருக்கு அவஸ்தை தரும் என்றால் அன்பை கொஞ்சம் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாமே!
நன்றி - நம் தோழி - தேவசேனா திருமலையப்பன், உத்தங்குடி
எனக்கு டால்டா ஒத்துக்கொள்ளாது என்று சொல்லியும் அன்பின் மிகுதியால் சாப்பிட வைத்துவிட்டார். ஆனால் அதைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு உடல் முழுவதும் ஊறலும் தடிப்புமாக நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே, அது சொல்லி மாளாது. அன்புக்கும் ஒரு எல்லை உண்டு தோழிகளே. மற்றவருக்கு அவஸ்தை தரும் என்றால் அன்பை கொஞ்சம் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாமே!
நன்றி - நம் தோழி - தேவசேனா திருமலையப்பன், உத்தங்குடி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என் தோழியின் மகனுக்கு மத்திய அரசு வேலை கிடைத்த பூரிப்பில் இருந்தேன் நான். ஆனால் அவளது முகமோ வாட்டத்துடன் இருந்தது. தன் மகனுக்கு வேலை கிடைத்ததை அவள் பெருமையுடன் பகிர்ந்துகொள்ள, பெரும்பாலோனோர் `எவ்வளவு கொடுத்தீங்க? யாரைப் பிடிச்சீங்க?` என்று கேட்டு அவளை வேதனைப்பட வைத்திருக்கிறார்கள்.
இந்த மத்திய அரசுப்பணிக்காக அவளது மகன் எத்தனை போட்டித்தேர்வுகளை எழுதினான், எவ்வளவு புத்தங்களைப் படித்தான் என்பது எனக்குத் தெரியும். அவனது திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரத்தைச் சுற்றியிருக்கிறவர்கள் இப்படி ஒரு வார்த்தையில் கொச்சைப்படுத்திவிட்டார்களே என வருந்தினாள் தோழி. கையூட்டு கொடுத்தால்தான் எல்லாமே நடக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் எப்படி ஊறியிருக்கிறது பார்த்தீர்களா?
நன்றி - நம் தோழி - ஆர். ராஜலஷ்மி, ஹூப்ளி
இந்த மத்திய அரசுப்பணிக்காக அவளது மகன் எத்தனை போட்டித்தேர்வுகளை எழுதினான், எவ்வளவு புத்தங்களைப் படித்தான் என்பது எனக்குத் தெரியும். அவனது திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரத்தைச் சுற்றியிருக்கிறவர்கள் இப்படி ஒரு வார்த்தையில் கொச்சைப்படுத்திவிட்டார்களே என வருந்தினாள் தோழி. கையூட்டு கொடுத்தால்தான் எல்லாமே நடக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் எப்படி ஊறியிருக்கிறது பார்த்தீர்களா?
நன்றி - நம் தோழி - ஆர். ராஜலஷ்மி, ஹூப்ளி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தன் மகள் நிறமாக இல்லையே என்ற கவலை என்தோழிக்கு. `நிறத்தில் என்ன இருக்கிறது? கறுப்பாக இருந்தாலும் லட்சணமாக இருக்கிறாள் உன் மகள்` என்று சொல்லி என் தோழியின் சிந்தனையை மாற்ற முயல்வேன். ஒருநாள் அவளை சந்தித்தபோது, அழகு கிரீம்கள் எதுவும் பயன்படுத்தாமலேயே தன் மகள் சிவப்பாகி வருவதாகச் சொன்னாள். திடீரென்று எப்படி நிறம் மாற முடியும் என்று யோசித்த நான், அவளது வீட்டுக்குச் சென்றேன்.
சோர்வுடன் காணப்பட்ட என் தோழியின் மகள், தனக்கு அடிக்கடி மயக்கம் வருவதாகச் சொன்னாள். அவளது வெளிறிய தோற்றத்தைப் பார்த்ததும் அவளுக்கு ரத்தசோகை இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டது. மருத்துவர், என் சந்தேகத்தை உறுதிசெய்துவிட, இப்போது மாத்திரையும் சத்தான உணவுகளும் சாப்பிட்டு வருகிறாள் அந்தப் பெண். தோழிகளே, எந்த திடீர் உடல் மாற்றமும் பரிசோதனைக்குரியதுதான். எதையும் அலட்சியம் செய்யாமல் இருந்தால் ஆபத்தைத் தவிர்க்கலாமே!
நன்றி நம் தோழி - ப. பூங்கோதை, காயக்காடு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என் வீட்டில் திடீர் விருந்து. முப்பது பேர் வருவார்கள் என்பதால் என்னிடம் இருந்த இரண்டு பிரஷர் குக்கர் போதாதென்று பக்கத்து வீட்டில் இருந்த உறவுப்பெண்ணிடம் குக்கர் வாங்கக் கிளம்பினேன். இரவல் வாங்குவதைவிட புதிதாக வாங்கலாமே என்ற கணவரின் ஆலோசனையை, `ஒருநாள் கூத்துக்காக...` என்ற உதாரணத்தைச் சொல்லி புறக்கணித்து விட்டேன். உறவுக்காரர் வீட்டில் வாங்கி வந்த அந்த குக்கரில் சமைக்கும் வரை எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. சமைத்து முடித்ததும் குக்கரைத் திறக்க முடியவில்லை. ஆளாளுக்கு பிரம்மபிரயத்தனம் செய்தும் குக்கர் மூடி அசைந்துகூட கொடுக்கவில்லை.
அண்டாகா கசம் சொல்லாததுதான் குறை. இத்தனைக்கும் நடுவே குக்கர் சொந்தக்காரியின் புலம்பல் வேறு. கடைசியில் அவளுக்குப் புது குக்கர் வாங்கித் தந்துவிடலாம் என்று கடைக்கு அழைத்துச் சென்றால், குறிப்பிட்ட பிராண்ட்தான் வேண்டும் என்று ஒத்தைக்காலில் நிற்கிறாள். கடை கடையாக ஏறி இறங்கி, அவள் கேட்ட மாதிரியே வாங்கித் தந்தும் நான் அவளை ஏமாற்றிவிட்டதைப் போல பேசினாள். அதையெல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தபோது என் கணவர் பார்த்த பார்வைக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு சொல்லத்தான் வேண்டுமா?
நன்றி நம் தோழி- விஜயா கிருஷ்ணமூர்த்தி, சென்னை-78
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் தினமும் செல்லும் காய்கறி கடைக்குச் சென்று தேவையானதை வாங்கிவிட்டு பையைத் துழாவினால் பர்ஸைக் காணோம். வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருந்தேன். கடைக்காரரிடம் நாளைக்கு வந்து காய் வாங்கிக்கொள்வதாகச் சொன்னேன். நான் பணம் எடுத்துவரவில்லை என்பதை அறிந்தவர், `என்னம்மா, உங்களைத் தெரியாதா... என்னென்ன வேணுமோ வாங்கிக்கோங்க. வேற கடையில ஏதாவது வாங்கணும்னா சொல்லுங்க, நான் பணம் தர்றேன்` என்றார்.
அவர் பேச்சும் அணுகுமுறையும் என்னை வியக்கவைத்தது. நான் என்ன விதைக்கிறோமோ அதைத்தான் அறுக்கிறோம் என்பது எத்தனை உண்மை என்பது அப்போதுதான் புரிந்தது. பணத்தையும் தரத்தையும் வைத்து எப்போதும் நான் மனிதர்களை எடைபோடுவதில்லை. அனைவரிடமும் நன்றாகப் பழகுவேன். அதுதான் எனக்கு எதிர்பாராத நபரிடம் இருந்து எதிர்பாராத உதவியை கிடைக்க செய்திருக்கிறது!
நன்றி நம் தோழி- எஸ். விஜயலஷ்மி, சென்னை-8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அமிர்தா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில், பையனுக்கு வரன் பார்த்தனர். வந்த வரன்களில், ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்து, பெண்ணை பிடித்து விட்டதாக கூறிவிட்டனர். பின், ஒரு நாளில், பெண் பார்க்க போவதாக திட்டம்.
பெண்ணின் ஊரிலேயே, பையன் வேலை பார்த்ததால், அதற்குள், இருவரும் பழக ஆரம்பித்து விட்டனர். இரண்டு வீட்டிற்கும் தெரிந்தே, இந்த கூத்து நடந்தது.
இந்நிலையில், சில மாதங்கள் கழித்து, பெண் பார்க்கச் சென்றிருந்த போது, பெண், மிகவும் ஒல்லியாக இருந்ததால், பையனின் உறவினருக்கு பெண்ணை பிடிக்கவில்லை. பையன் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவனது, பெற்றோர் ஒத்துக் கொள்ளவில்லை.
இதனால், திருமணம் நின்று போனது. தற்போது, அந்த பையன், 'உங்களால், நான் ஒரு பெண்ணுக்கு, நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன். எனக்கு, இனி, திருமணமே வேண்டாம்...' என்று கூறி, வெளிநாட்டிற்கு பறந்து விட்டான். இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு, வேறொரு இடத்தில், திருமணம் முடிந்து விட்டது.பையனின் பெற்றோரோ, தற்போது, தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றனர். பெண் கூட பார்க்காத நிலையில், சின்னஞ்சிறுசுகளை பழக விட்டது, பெரியவர்கள் தவறு தானே... தேவையா இது?
nandri - ஜெ. ஜெசிக்கா, சென்னை.
Page 7 of 100 • 1 ... 6, 7, 8 ... 53 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 100
|
|