புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 56 of 100 •
Page 56 of 100 • 1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சொல்லக் கூடாத வார்த்தை!
இரு ஆண்டுகளுக்கு முன், ஒரு குறும்படத்தில் நடித்தேன். அப்படத்தின் கதாநாயகி, திருநங்கை. அவர் வசனம் பேசும் போது ஒரு இடத்தில், 'சனியனே...' என, திட்ட வேண்டும். 'அந்த வசனத்தை பேச மாட்டேன்...' என்று, அவர் பிடிவாதமாக மறுத்து, 'நீங்க கோடி ரூபாய் கொடுத்தாலும் அச்சொல்லை சொல்ல மாட்டேன்; நான் மட்டுமல்ல, எந்தத் திருநங்கையும் சொல்ல மாட்டார்கள். நாங்கள் ஒருவரை திட்ட வேண்டுமானால், அந்த சொல்லை தவிர்த்து, வேறு எல்லாவிதமான கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்துவோம்...' என்றார்.
மேலும், 'அக்கிழமையை சொல்லும் போது கூட, வெள்ளிக்கு அடுத்த நாள் அல்லது ஞாயிறுக்கு முதல்நாள் என்று தான் கூறுவோம்...' என்றார்.
பலரது இழி பார்வைக்கு ஆளானவர்களாக இருந்தாலும், இவ்வளவு உயர்ந்த நற்பண்பு இருப்பதை நினைத்து பெருமை அடைந்தேன். அன்றிலிருந்து, நானும் அந்த வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறேன்.
வாசகர்களே... இனி நாமும் அந்த அச்சானியமான சொல்லை தவிர்க்கலாமே!
எம்.கோபால், வேடபட்டி.
இரு ஆண்டுகளுக்கு முன், ஒரு குறும்படத்தில் நடித்தேன். அப்படத்தின் கதாநாயகி, திருநங்கை. அவர் வசனம் பேசும் போது ஒரு இடத்தில், 'சனியனே...' என, திட்ட வேண்டும். 'அந்த வசனத்தை பேச மாட்டேன்...' என்று, அவர் பிடிவாதமாக மறுத்து, 'நீங்க கோடி ரூபாய் கொடுத்தாலும் அச்சொல்லை சொல்ல மாட்டேன்; நான் மட்டுமல்ல, எந்தத் திருநங்கையும் சொல்ல மாட்டார்கள். நாங்கள் ஒருவரை திட்ட வேண்டுமானால், அந்த சொல்லை தவிர்த்து, வேறு எல்லாவிதமான கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்துவோம்...' என்றார்.
மேலும், 'அக்கிழமையை சொல்லும் போது கூட, வெள்ளிக்கு அடுத்த நாள் அல்லது ஞாயிறுக்கு முதல்நாள் என்று தான் கூறுவோம்...' என்றார்.
பலரது இழி பார்வைக்கு ஆளானவர்களாக இருந்தாலும், இவ்வளவு உயர்ந்த நற்பண்பு இருப்பதை நினைத்து பெருமை அடைந்தேன். அன்றிலிருந்து, நானும் அந்த வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறேன்.
வாசகர்களே... இனி நாமும் அந்த அச்சானியமான சொல்லை தவிர்க்கலாமே!
எம்.கோபால், வேடபட்டி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
நன்றி ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
நன்றி ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
நன்றி ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சொல்லக் கூடாத வார்த்தை!
இரு ஆண்டுகளுக்கு முன், ஒரு குறும்படத்தில் நடித்தேன். அப்படத்தின் கதாநாயகி, திருநங்கை. அவர் வசனம் பேசும் போது ஒரு இடத்தில், 'சனியனே...' என, திட்ட வேண்டும். 'அந்த வசனத்தை பேச மாட்டேன்...' என்று, அவர் பிடிவாதமாக மறுத்து, 'நீங்க கோடி ரூபாய் கொடுத்தாலும் அச்சொல்லை சொல்ல மாட்டேன்; நான் மட்டுமல்ல, எந்தத் திருநங்கையும் சொல்ல மாட்டார்கள். நாங்கள் ஒருவரை திட்ட வேண்டுமானால், அந்த சொல்லை தவிர்த்து, வேறு எல்லாவிதமான கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்துவோம்...' என்றார்.
மேலும், 'அக்கிழமையை சொல்லும் போது கூட, வெள்ளிக்கு அடுத்த நாள் அல்லது ஞாயிறுக்கு முதல்நாள் என்று தான் கூறுவோம்...' என்றார்.
பலரது இழி பார்வைக்கு ஆளானவர்களாக இருந்தாலும், இவ்வளவு உயர்ந்த நற்பண்பு இருப்பதை நினைத்து பெருமை அடைந்தேன். அன்றிலிருந்து, நானும் அந்த வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறேன்.
வாசகர்களே... இனி நாமும் அந்த அச்சானியமான சொல்லை தவிர்க்கலாமே!
எம்.கோபால், வேடபட்டி.
இரு ஆண்டுகளுக்கு முன், ஒரு குறும்படத்தில் நடித்தேன். அப்படத்தின் கதாநாயகி, திருநங்கை. அவர் வசனம் பேசும் போது ஒரு இடத்தில், 'சனியனே...' என, திட்ட வேண்டும். 'அந்த வசனத்தை பேச மாட்டேன்...' என்று, அவர் பிடிவாதமாக மறுத்து, 'நீங்க கோடி ரூபாய் கொடுத்தாலும் அச்சொல்லை சொல்ல மாட்டேன்; நான் மட்டுமல்ல, எந்தத் திருநங்கையும் சொல்ல மாட்டார்கள். நாங்கள் ஒருவரை திட்ட வேண்டுமானால், அந்த சொல்லை தவிர்த்து, வேறு எல்லாவிதமான கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்துவோம்...' என்றார்.
மேலும், 'அக்கிழமையை சொல்லும் போது கூட, வெள்ளிக்கு அடுத்த நாள் அல்லது ஞாயிறுக்கு முதல்நாள் என்று தான் கூறுவோம்...' என்றார்.
பலரது இழி பார்வைக்கு ஆளானவர்களாக இருந்தாலும், இவ்வளவு உயர்ந்த நற்பண்பு இருப்பதை நினைத்து பெருமை அடைந்தேன். அன்றிலிருந்து, நானும் அந்த வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறேன்.
வாசகர்களே... இனி நாமும் அந்த அச்சானியமான சொல்லை தவிர்க்கலாமே!
எம்.கோபால், வேடபட்டி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சொல்லக் கூடாத வார்த்தை!
இரு ஆண்டுகளுக்கு முன், ஒரு குறும்படத்தில் நடித்தேன். அப்படத்தின் கதாநாயகி, திருநங்கை. அவர் வசனம் பேசும் போது ஒரு இடத்தில், 'சனியனே...' என, திட்ட வேண்டும். 'அந்த வசனத்தை பேச மாட்டேன்...' என்று, அவர் பிடிவாதமாக மறுத்து, 'நீங்க கோடி ரூபாய் கொடுத்தாலும் அச்சொல்லை சொல்ல மாட்டேன்; நான் மட்டுமல்ல, எந்தத் திருநங்கையும் சொல்ல மாட்டார்கள். நாங்கள் ஒருவரை திட்ட வேண்டுமானால், அந்த சொல்லை தவிர்த்து, வேறு எல்லாவிதமான கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்துவோம்...' என்றார்.
மேலும், 'அக்கிழமையை சொல்லும் போது கூட, வெள்ளிக்கு அடுத்த நாள் அல்லது ஞாயிறுக்கு முதல்நாள் என்று தான் கூறுவோம்...' என்றார்.
பலரது இழி பார்வைக்கு ஆளானவர்களாக இருந்தாலும், இவ்வளவு உயர்ந்த நற்பண்பு இருப்பதை நினைத்து பெருமை அடைந்தேன். அன்றிலிருந்து, நானும் அந்த வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறேன்.
வாசகர்களே... இனி நாமும் அந்த அச்சானியமான சொல்லை தவிர்க்கலாமே!
எம்.கோபால், வேடபட்டி.
இரு ஆண்டுகளுக்கு முன், ஒரு குறும்படத்தில் நடித்தேன். அப்படத்தின் கதாநாயகி, திருநங்கை. அவர் வசனம் பேசும் போது ஒரு இடத்தில், 'சனியனே...' என, திட்ட வேண்டும். 'அந்த வசனத்தை பேச மாட்டேன்...' என்று, அவர் பிடிவாதமாக மறுத்து, 'நீங்க கோடி ரூபாய் கொடுத்தாலும் அச்சொல்லை சொல்ல மாட்டேன்; நான் மட்டுமல்ல, எந்தத் திருநங்கையும் சொல்ல மாட்டார்கள். நாங்கள் ஒருவரை திட்ட வேண்டுமானால், அந்த சொல்லை தவிர்த்து, வேறு எல்லாவிதமான கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்துவோம்...' என்றார்.
மேலும், 'அக்கிழமையை சொல்லும் போது கூட, வெள்ளிக்கு அடுத்த நாள் அல்லது ஞாயிறுக்கு முதல்நாள் என்று தான் கூறுவோம்...' என்றார்.
பலரது இழி பார்வைக்கு ஆளானவர்களாக இருந்தாலும், இவ்வளவு உயர்ந்த நற்பண்பு இருப்பதை நினைத்து பெருமை அடைந்தேன். அன்றிலிருந்து, நானும் அந்த வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறேன்.
வாசகர்களே... இனி நாமும் அந்த அச்சானியமான சொல்லை தவிர்க்கலாமே!
எம்.கோபால், வேடபட்டி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
நன்றி ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தெரியாதவர்களிடம் கை குலுக்காதீர்!
சமீபத்தில், தி.நகர் ரங்கநாதன் தெருவில், கூட்டத்தில் நடந்து வந்து கொண்டிருந்தேன். திடீரென ஒரு நபர், என்னிடம் வந்து, 'சார்... நல்லாயிருக்கீங்களா... உங்கள பாத்து எவ்வளவு நாளாச்சு... என்னை மறந்திட்டீங்களா...' என்று கேட்டவாறு, என் கையை பிடித்து குலுக்கினார். அவர் யாரென்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அவர் கை குலுக்கும் போது, என் மோதிரத்தை கழட்ட முயற்சிப்பதை பார்த்தேன்.
உடனே, சுதாரித்து, கையை விருட்டென்று இழுத்துக் கொண்டேன். அதற்குள், திருட வந்த நபர், மின்னலென கூட்டத்தில் மறைந்து விட்டான்.கொஞ்சம் ஏமாந்திருந்தால், என் மோதிரம் பறி போயிருக்கும். அக்கூட்டத்தில் திருடனை எங்கு போய் தேடுவது?
இப்போதெல்லாம் தெரியாதவரிடம் கை குலுக்கவே யோசனையாய் இருக்கிறது. நீங்களும் மோதிரம் அணிந்தவர் என்றால், முன்பின் தெரியாதவர்களிடம் கை குலுக்காதீர்கள்; எச்சரிக்கையாய் இருங்கள்!
ராம. முத்துக்குமரன், கடலூர் துறைமுகம்.
சமீபத்தில், தி.நகர் ரங்கநாதன் தெருவில், கூட்டத்தில் நடந்து வந்து கொண்டிருந்தேன். திடீரென ஒரு நபர், என்னிடம் வந்து, 'சார்... நல்லாயிருக்கீங்களா... உங்கள பாத்து எவ்வளவு நாளாச்சு... என்னை மறந்திட்டீங்களா...' என்று கேட்டவாறு, என் கையை பிடித்து குலுக்கினார். அவர் யாரென்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அவர் கை குலுக்கும் போது, என் மோதிரத்தை கழட்ட முயற்சிப்பதை பார்த்தேன்.
உடனே, சுதாரித்து, கையை விருட்டென்று இழுத்துக் கொண்டேன். அதற்குள், திருட வந்த நபர், மின்னலென கூட்டத்தில் மறைந்து விட்டான்.கொஞ்சம் ஏமாந்திருந்தால், என் மோதிரம் பறி போயிருக்கும். அக்கூட்டத்தில் திருடனை எங்கு போய் தேடுவது?
இப்போதெல்லாம் தெரியாதவரிடம் கை குலுக்கவே யோசனையாய் இருக்கிறது. நீங்களும் மோதிரம் அணிந்தவர் என்றால், முன்பின் தெரியாதவர்களிடம் கை குலுக்காதீர்கள்; எச்சரிக்கையாய் இருங்கள்!
ராம. முத்துக்குமரன், கடலூர் துறைமுகம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனதில் நின்றவர்!
சமீபத்தில், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், 30 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட ஆசிரிய நண்பரின் ஓய்வு தின விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். அந்த ஊரில் மதிப்புமிக்க ஆசிரியராக வலம் வந்தவர் அவர்.
இவரிடம் படித்த நிறையப் பேர், இன்று நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் விழாவுக்கு வந்திருந்தனர். அவர்களிடம், 'யாரும் அன்பளிப்புப் பொருட்கள் வழங்க வேண்டாம்; அப்படிக் கொடுக்க நினைப்பவர்கள், பணமாக கொடுக்கவும்...' என, முன்பே அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்பட வைத்ததுடன், 'ஓய்வு பெறும் நாளில் இவருக்கு, பணத்தின் மீது இவ்வளவு பற்று வந்து விட்டதே...' என, பலவாறு பேசினர்.
விழாவின் போது இவருக்கு வழங்கப்பட்ட பணம், சில லட்சங்களைத் தொட்டது. அந்தப் பணத்தை என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய, பலரும் ஆவலுடன் இருந்தனர்.
அப்போது, விபத்து மற்றும் குடியால் தகப்பனை இழந்த மாணவ, மாணவியரின் தாயார்கள் நான்கு பேரை மேடைக்கு அழைத்து, அன்பளிப்பாக வந்த பணத்தில் பாதியைக் கொடுத்தார். மீதமுள்ள பணத்தை முன்னாள் மாணவர்கள் நிதியில் சேர்த்து, வங்கியில், 'டெபாசிட்' செய்து, அதிலிருந்து வரும் வட்டிப் பணத்தில், இதுபோன்று பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குடும்பத் தலைவியிடம் எதிர்காலங்களில் வழங்கும்படி கூறினார்.
மேலும், 'இந்தப் புண்ணியம், இன்று என்னிடம் பணம் கொடுத்தவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்கட்டும்...' என்று பேசியதும், எங்கள் மனங்களில் ஒரு படி உயர்ந்து நின்றார் ஆசிரிய நண்பர்!
வி.எஸ்.ராமு, திண்டுக்கல்.
சமீபத்தில், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், 30 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட ஆசிரிய நண்பரின் ஓய்வு தின விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். அந்த ஊரில் மதிப்புமிக்க ஆசிரியராக வலம் வந்தவர் அவர்.
இவரிடம் படித்த நிறையப் பேர், இன்று நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் விழாவுக்கு வந்திருந்தனர். அவர்களிடம், 'யாரும் அன்பளிப்புப் பொருட்கள் வழங்க வேண்டாம்; அப்படிக் கொடுக்க நினைப்பவர்கள், பணமாக கொடுக்கவும்...' என, முன்பே அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்பட வைத்ததுடன், 'ஓய்வு பெறும் நாளில் இவருக்கு, பணத்தின் மீது இவ்வளவு பற்று வந்து விட்டதே...' என, பலவாறு பேசினர்.
விழாவின் போது இவருக்கு வழங்கப்பட்ட பணம், சில லட்சங்களைத் தொட்டது. அந்தப் பணத்தை என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய, பலரும் ஆவலுடன் இருந்தனர்.
அப்போது, விபத்து மற்றும் குடியால் தகப்பனை இழந்த மாணவ, மாணவியரின் தாயார்கள் நான்கு பேரை மேடைக்கு அழைத்து, அன்பளிப்பாக வந்த பணத்தில் பாதியைக் கொடுத்தார். மீதமுள்ள பணத்தை முன்னாள் மாணவர்கள் நிதியில் சேர்த்து, வங்கியில், 'டெபாசிட்' செய்து, அதிலிருந்து வரும் வட்டிப் பணத்தில், இதுபோன்று பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குடும்பத் தலைவியிடம் எதிர்காலங்களில் வழங்கும்படி கூறினார்.
மேலும், 'இந்தப் புண்ணியம், இன்று என்னிடம் பணம் கொடுத்தவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்கட்டும்...' என்று பேசியதும், எங்கள் மனங்களில் ஒரு படி உயர்ந்து நின்றார் ஆசிரிய நண்பர்!
வி.எஸ்.ராமு, திண்டுக்கல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடையாள அட்டை!
சமீபத்தில் வங்கிக்குச் சென்றிருந்த போது, அங்கு, 75 வயது பெரியவர் ஒருவரைப் பார்த்தேன். அவரது கழுத்தில் வித்தியாசமாக ஒரு அடையாள அட்டை தொங்கியது. 'இந்த வயசுல என்ன வேலை பார்ப்பார்...' என நினைத்து, அது குறித்து விசாரித்தேன்.
'எனக்கோ வயசாகிடுச்சு; எல்லா நோய்களும் அதற்கு தேவையான இடத்தை பிடித்து உட்கார்ந்துருச்சு. எங்கு, எப்போ உயிர் பிரியும்ன்னு சொல்ல முடியாது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தா, என்னைப் பற்றிய தகவலைக் கொடுக்கவும், முதலுதவி அளிப்பதற்கு வசதியாகவும், இந்த அட்டையில விலாசம் முதல், என்னைப் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் பதிஞ்சு வச்சுருக்கேன்...' என்று கூறி, அவரது பிளட் குரூப், மொபைல் நம்பர், சிகிச்சை பெறும் டாக்டரின் தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரி உட்பட, அனைத்து விவரங்களும் இருந்ததை காண்பித்தார். வயதானவர்கள், முக்கியமாக வயதான நோயாளிகள் இதை பின்பற்றலாமே!
ஷோபனா தாசன், நாட்டரசன்கோட்டை.
சமீபத்தில் வங்கிக்குச் சென்றிருந்த போது, அங்கு, 75 வயது பெரியவர் ஒருவரைப் பார்த்தேன். அவரது கழுத்தில் வித்தியாசமாக ஒரு அடையாள அட்டை தொங்கியது. 'இந்த வயசுல என்ன வேலை பார்ப்பார்...' என நினைத்து, அது குறித்து விசாரித்தேன்.
'எனக்கோ வயசாகிடுச்சு; எல்லா நோய்களும் அதற்கு தேவையான இடத்தை பிடித்து உட்கார்ந்துருச்சு. எங்கு, எப்போ உயிர் பிரியும்ன்னு சொல்ல முடியாது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தா, என்னைப் பற்றிய தகவலைக் கொடுக்கவும், முதலுதவி அளிப்பதற்கு வசதியாகவும், இந்த அட்டையில விலாசம் முதல், என்னைப் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் பதிஞ்சு வச்சுருக்கேன்...' என்று கூறி, அவரது பிளட் குரூப், மொபைல் நம்பர், சிகிச்சை பெறும் டாக்டரின் தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரி உட்பட, அனைத்து விவரங்களும் இருந்ததை காண்பித்தார். வயதானவர்கள், முக்கியமாக வயதான நோயாளிகள் இதை பின்பற்றலாமே!
ஷோபனா தாசன், நாட்டரசன்கோட்டை.
Page 56 of 100 • 1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 56 of 100
|
|