புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 43 of 100 •
Page 43 of 100 • 1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அக்கா கல்யாணம்!
என் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பந்தி நடக்குமிடத்தில், ஒரு சிறுவன் இலை போட்டுக் கொண்டு இருந்தான். அவனிடம், 'பள்ளிக்குச் செல்லவில்லையா... ஏன் இந்த வேலைக்கு வந்தாய்...' என்று கேட்டேன்.
அதற்கு அவன், 'எனக்கு அண்ணனும், அக்காவும், வயதான அம்மாவும் இருக்கிறாங்க. எங்க அப்பா இறந்த பின், குடும்ப பொறுப்புகளை ஏற்க, அண்ணன் மறுத்து, அண்ணி வீட்டிற்கே போய்விட்டார். அதனால், என் அக்கா தான் வேலைக்கும் போய், என்னையும் படிக்க வைத்து, குடும்பத்தையும் பாத்துக்கிறாங்க.
'எங்க அக்காவோட கல்யாணத்திற்காகவும், அவரோட கஷ்டத்த கொஞ்சம் குறைக்கலாம்ன்னு தான் விடுமுறை நாட்களில், அக்காவிற்கு தெரியாமல், இது போன்ற வேலைக்கு வருகிறேன். விரைவில், சம்பாதித்து அக்காவிற்கு திருமணம் செய்து வைப்பேன்...' என்று அவன் கூறியதும், என் கண்கள் கலங்கி விட்டன.
அந்த சிறுவனின் பொறுப்புணர்ச்சியை பாராட்டிவிட்டு வந்தேன்.
ஆர்.அருள்மொழி, கடலூர்.
என் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பந்தி நடக்குமிடத்தில், ஒரு சிறுவன் இலை போட்டுக் கொண்டு இருந்தான். அவனிடம், 'பள்ளிக்குச் செல்லவில்லையா... ஏன் இந்த வேலைக்கு வந்தாய்...' என்று கேட்டேன்.
அதற்கு அவன், 'எனக்கு அண்ணனும், அக்காவும், வயதான அம்மாவும் இருக்கிறாங்க. எங்க அப்பா இறந்த பின், குடும்ப பொறுப்புகளை ஏற்க, அண்ணன் மறுத்து, அண்ணி வீட்டிற்கே போய்விட்டார். அதனால், என் அக்கா தான் வேலைக்கும் போய், என்னையும் படிக்க வைத்து, குடும்பத்தையும் பாத்துக்கிறாங்க.
'எங்க அக்காவோட கல்யாணத்திற்காகவும், அவரோட கஷ்டத்த கொஞ்சம் குறைக்கலாம்ன்னு தான் விடுமுறை நாட்களில், அக்காவிற்கு தெரியாமல், இது போன்ற வேலைக்கு வருகிறேன். விரைவில், சம்பாதித்து அக்காவிற்கு திருமணம் செய்து வைப்பேன்...' என்று அவன் கூறியதும், என் கண்கள் கலங்கி விட்டன.
அந்த சிறுவனின் பொறுப்புணர்ச்சியை பாராட்டிவிட்டு வந்தேன்.
ஆர்.அருள்மொழி, கடலூர்.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அந்த சிறுவனை வாழ்த்தியே ஆக வேண்டும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'கட்அவுட்'டுக்கு, 'கெட்அவுட்!'
திராவிட இயக்கங்களால் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, 'கட்-அவுட்' கலாசாரம், பரிணாம வளர்ச்சியடைந்து, இன்று, பிறந்த நாள் துவங்கி, கண்ணீர் அஞ்சலி வரை நீக்கமற வியாபித்துள்ளது.
எங்கள் பால்ய பருவத்தில், சிவாஜி, எம்.ஜி.ஆர்., படம் ரிலீஸ் ஆகும் நாளன்று, அவர்களது கட்-அவுட்களுக்கு காகிதப்பூ மாலை சூட்டி, தோரணம் கட்டி, ஸ்டார் மாட்டுவதோடு முடிந்தது. இப்போது திரையுலகில், ரசிகர் மன்றத்தை முதலில் துவக்கிய பின் தான், படத்தில் நடிக்கவே ஒப்புக் கொள்கின்றனர். அந்த ரசிகர் மன்ற விடலைகள், நடிகர்களின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் முதல் பீராபிஷேகம் வரை செய்து தியேட்டர்களில் நடத்தும் அலப்பறை, அனைவரையும் முகஞ்சுளிக்கவே செய்கிறது.
சிறிய மாநிலம் என்றாலும், புதுச்சேரியில், தியேட்டர்களில் கட்-அவுட் வைக்க, 'கெட் - அவுட்' சொல்லி இருக்கிறது அரசு. 'மீறி வைப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும்...' என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் இந்த கட்-அவுட் கலாசாரத்திற்கு ஒரு, 'கெட் அவுட்' சொல்லி, அரசு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்தால், பலரும் நிம்மதி பெருமூச்சு விடுவர்.
சி.நாகராஜன், சிந்தாதிரிப்பேட்டை.
திராவிட இயக்கங்களால் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, 'கட்-அவுட்' கலாசாரம், பரிணாம வளர்ச்சியடைந்து, இன்று, பிறந்த நாள் துவங்கி, கண்ணீர் அஞ்சலி வரை நீக்கமற வியாபித்துள்ளது.
எங்கள் பால்ய பருவத்தில், சிவாஜி, எம்.ஜி.ஆர்., படம் ரிலீஸ் ஆகும் நாளன்று, அவர்களது கட்-அவுட்களுக்கு காகிதப்பூ மாலை சூட்டி, தோரணம் கட்டி, ஸ்டார் மாட்டுவதோடு முடிந்தது. இப்போது திரையுலகில், ரசிகர் மன்றத்தை முதலில் துவக்கிய பின் தான், படத்தில் நடிக்கவே ஒப்புக் கொள்கின்றனர். அந்த ரசிகர் மன்ற விடலைகள், நடிகர்களின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் முதல் பீராபிஷேகம் வரை செய்து தியேட்டர்களில் நடத்தும் அலப்பறை, அனைவரையும் முகஞ்சுளிக்கவே செய்கிறது.
சிறிய மாநிலம் என்றாலும், புதுச்சேரியில், தியேட்டர்களில் கட்-அவுட் வைக்க, 'கெட் - அவுட்' சொல்லி இருக்கிறது அரசு. 'மீறி வைப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும்...' என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் இந்த கட்-அவுட் கலாசாரத்திற்கு ஒரு, 'கெட் அவுட்' சொல்லி, அரசு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்தால், பலரும் நிம்மதி பெருமூச்சு விடுவர்.
சி.நாகராஜன், சிந்தாதிரிப்பேட்டை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:பொறுப்புணர்ச்சி உள்ள சிறுவனை வாழ்த்துவோம்...
-
நன்றி ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1113390krishnaamma wrote:'கட்அவுட்'டுக்கு, 'கெட்அவுட்!'
திராவிட இயக்கங்களால் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, 'கட்-அவுட்' கலாசாரம், பரிணாம வளர்ச்சியடைந்து, இன்று, பிறந்த நாள் துவங்கி, கண்ணீர் அஞ்சலி வரை நீக்கமற வியாபித்துள்ளது.
எங்கள் பால்ய பருவத்தில், சிவாஜி, எம்.ஜி.ஆர்., படம் ரிலீஸ் ஆகும் நாளன்று, அவர்களது கட்-அவுட்களுக்கு காகிதப்பூ மாலை சூட்டி, தோரணம் கட்டி, ஸ்டார் மாட்டுவதோடு முடிந்தது. இப்போது திரையுலகில், ரசிகர் மன்றத்தை முதலில் துவக்கிய பின் தான், படத்தில் நடிக்கவே ஒப்புக் கொள்கின்றனர். அந்த ரசிகர் மன்ற விடலைகள், நடிகர்களின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் முதல் பீராபிஷேகம் வரை செய்து தியேட்டர்களில் நடத்தும் அலப்பறை, அனைவரையும் முகஞ்சுளிக்கவே செய்கிறது.
சிறிய மாநிலம் என்றாலும், புதுச்சேரியில், தியேட்டர்களில் கட்-அவுட் வைக்க, 'கெட் - அவுட்' சொல்லி இருக்கிறது அரசு. 'மீறி வைப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும்...' என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் இந்த கட்-அவுட் கலாசாரத்திற்கு ஒரு, 'கெட் அவுட்' சொல்லி, அரசு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்தால், பலரும் நிம்மதி பெருமூச்சு விடுவர்.
சி.நாகராஜன், சிந்தாதிரிப்பேட்டை.
எந்த நாட்டில் இருக்காரு இந்த ஆள் ?........இவங்க உயிர் மூச்சே கட் அவுட் தானே............அவங்க தானே வளர்த்தாங்க.......அவங்களே அதை எப்படி எடுப்பார்கள்???????????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
mbalasaravanan wrote: அந்த சிறுவனை வாழ்த்தியே ஆக வேண்டும்
நன்றி சரவணன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராங் நம்பரும், வாழ்த்தும்!
சில சமயம், தொலைபேசியிலோ, கைபேசியிலோ பேசும் போதும், நம்மை அறியாமல் தவறான எண்ணுக்கு தொடர்பு கொண்டு விடுவோம். அச்சமயம், எதிர் தரப்பில் இருந்து எரிச்சலுடன், 'ராங் நம்பர்' என்று பதில் வரும். சமீபத்தில், தொலைபேசியின் எண்ணை தட்டிய போது, அது ராங் நம்பராக போய் விட்டது. என் தவறை உணர்ந்து, 'சாரி... ராங் நம்பரை போட்டு விட்டேன்; மன்னிக்க வேண்டும்...' என்றேன்.
ஆனால், எதிர்முனையில், 'பரவாயில்ல இதுக்கு எதுக்கு சாரி... இன்னக்கி புத்தாண்டு தினம்; நாங்க எல்லாம் ரொம்ப சந்தோஷமா கொண்டாடுறோம்; உங்களுக்கும் எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...' என்றார்.
அந்தப் பண்பாடு, என்னை நெகிழ வைத்தது; நானும் மனதார வாழ்த்துகளை சொல்லி மகிழ்ந்தேன்.
நீங்களும் இப்படிச் செய்யலாமே!
ஏ.நாகராஜன், சென்னை.
சில சமயம், தொலைபேசியிலோ, கைபேசியிலோ பேசும் போதும், நம்மை அறியாமல் தவறான எண்ணுக்கு தொடர்பு கொண்டு விடுவோம். அச்சமயம், எதிர் தரப்பில் இருந்து எரிச்சலுடன், 'ராங் நம்பர்' என்று பதில் வரும். சமீபத்தில், தொலைபேசியின் எண்ணை தட்டிய போது, அது ராங் நம்பராக போய் விட்டது. என் தவறை உணர்ந்து, 'சாரி... ராங் நம்பரை போட்டு விட்டேன்; மன்னிக்க வேண்டும்...' என்றேன்.
ஆனால், எதிர்முனையில், 'பரவாயில்ல இதுக்கு எதுக்கு சாரி... இன்னக்கி புத்தாண்டு தினம்; நாங்க எல்லாம் ரொம்ப சந்தோஷமா கொண்டாடுறோம்; உங்களுக்கும் எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...' என்றார்.
அந்தப் பண்பாடு, என்னை நெகிழ வைத்தது; நானும் மனதார வாழ்த்துகளை சொல்லி மகிழ்ந்தேன்.
நீங்களும் இப்படிச் செய்யலாமே!
ஏ.நாகராஜன், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரே தாளில்...
அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் பெற, கடன் பெற, அடமானம் வைக்க, மானியம் பெற, வங்கி, அஞ்சலகத்தில் கணக்குத் துவங்க, டிபாசிட் போட, சொத்து வாங்க மற்றும் விற்கும் போது, புதிய வாகனம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும்போது என, பல நிலைகளில் நமக்கு முகவரிச் சான்றும், அடையாளச் சான்றும் தேவைப்படுகிறது.
நண்பர் ஒருவர், 'ஏ-4' தாளில் ஒரே பக்கத்தில் தன்னுடைய குடும்ப அட்டை நகல், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் (ஓட்டுனர் உரிமம்), ஆதார் கார்டு, வேலை பார்க்கும் இடத்தின் அடையாள அட்டை ஆகியவற்றை இணைத்து, 'போட்டோ காபி' எடுத்து வைத்திருந்தார்.
வாங்கிப் பார்த்து வியந்தேன். 'அது வேண்டும், இது வேண்டும் என மாற்றி மாற்றி, ஒவ்வொரு இடத்திலும் அலைய வைத்தனர்; இப்பிரச்னையைப் போக்க அனைத்தையும், ஒரே தாளில் கொண்டு வந்து, தேவையான அளவுக்கு, நிறைய பிரதிகளை எடுத்து வைத்து விட்டேன்...' என்றார்.
மேற்கண்ட ஆவணங்களை அதிக அளவில் பயன்படுத்துபவர்கள், இதுபோன்ற, ஒட்டுமொத்த இணைப்பு, 'டெக்னிக்'கைப் பின்பற்றலாம். நேரம் குறையும்; அலைச்சல் குறையும்; செலவும் குறையும். எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு பாருங்க!
சோ. ராமு, நிலக்கோட்டை.
அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் பெற, கடன் பெற, அடமானம் வைக்க, மானியம் பெற, வங்கி, அஞ்சலகத்தில் கணக்குத் துவங்க, டிபாசிட் போட, சொத்து வாங்க மற்றும் விற்கும் போது, புதிய வாகனம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும்போது என, பல நிலைகளில் நமக்கு முகவரிச் சான்றும், அடையாளச் சான்றும் தேவைப்படுகிறது.
நண்பர் ஒருவர், 'ஏ-4' தாளில் ஒரே பக்கத்தில் தன்னுடைய குடும்ப அட்டை நகல், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் (ஓட்டுனர் உரிமம்), ஆதார் கார்டு, வேலை பார்க்கும் இடத்தின் அடையாள அட்டை ஆகியவற்றை இணைத்து, 'போட்டோ காபி' எடுத்து வைத்திருந்தார்.
வாங்கிப் பார்த்து வியந்தேன். 'அது வேண்டும், இது வேண்டும் என மாற்றி மாற்றி, ஒவ்வொரு இடத்திலும் அலைய வைத்தனர்; இப்பிரச்னையைப் போக்க அனைத்தையும், ஒரே தாளில் கொண்டு வந்து, தேவையான அளவுக்கு, நிறைய பிரதிகளை எடுத்து வைத்து விட்டேன்...' என்றார்.
மேற்கண்ட ஆவணங்களை அதிக அளவில் பயன்படுத்துபவர்கள், இதுபோன்ற, ஒட்டுமொத்த இணைப்பு, 'டெக்னிக்'கைப் பின்பற்றலாம். நேரம் குறையும்; அலைச்சல் குறையும்; செலவும் குறையும். எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு பாருங்க!
சோ. ராமு, நிலக்கோட்டை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வியக்க வைத்த புரோகிதர்!
சமீபத்தில், உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தோம்... திருமாங்கல்ய தாரணம் முடிந்த பின், நலங்கு ஆரம்பித்தது. அதில் ஒரு நிகழ்வு. மோதிரத்தை தண்ணீர் குடத்துக்குள் போட்டு, மணமக்களை எடுக்கச் சொல்வது. புரோகிதர் குடத்திற்குள் மோதிரத்தை போட்டார். மணமக்கள் வேகவேகமா கையால் துழாவி, மோதிரத்தை தேட ஆரம்பித்தனர். அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்த பெரியவர்களும், இள வயதினரும் மற்றும் குழந்தைகளும் உற்சாக ஒலி எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது மணமகளின் தாயார் சத்தமாக, 'அம்மாடி... விடாதே... விட்டுடாதே... மோதிரத்தை எடு எடு...' என்று, கத்திக் கொண்டே இருந்தார். மணப்பெண்ணும் போட்டி போட்டு மூன்று முறையும் மோதிரத்தை எடுத்த வெற்றிக் களிப்பில், கைகளை உயர்த்தினார். அவள் அம்மாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை.
அப்போது புரோகிதர், 'கல்யாண பொண்ணெ... நீ ஜெயிச்சுட்டே... சந்தோஷம்...' என்று சொல்லி, மணமகனைப் பார்த்து, 'ஏம்பா மாப்பிள்ளை... நீ விட்டுக் கொடுத்தாயா...' என்றார். 'இல்லை...' என்றான் மணமகன். பின்னர், புரோகிதர் மணமகளின் அம்மாவைப் பார்த்து, 'ஏம்மா... உங்க பெண்ணுக்கிட்டே, வீட்டுக்காரருக்கு விட்டுக் கொடுத்து, அனுசரணையா வாழணும்ன்னு சொல்லித் தர வேண்டிய நீங்களே, 'விட்டுடாதே... பிடி... விடாதே... பிடி...' என சொல்லிக் கொடுப்பதா... பின்விளைவு தெரியாமல், இந்த அம்மாக்கள் இப்படி தூண்டி விடுவதால் தான், பல வீடுகளில் பிரச்னை உண்டாகிறது...' என்றார்.
பின் மணமக்களைப் பார்த்து, 'திருமண சமயத்தில் நடக்கும் நலங்கு, ஊஞ்சல் போன்ற அனைத்தும், உங்கள் இருவருக்கிடையே சங்கோஜத்தை போக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது; இதில், வெற்றி - தோல்வி கிடையாது. இன்று உங்களைச் சுற்றி இருக்கும் கூட்டம் அனைத்தும், சில மணி நேரத்தில் கலைந்து விடும்; வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழப் போவது நீங்கள் தான்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, சந்தோஷ வாழ்வு வாழ வேண்டும். இருவரும் கை குலுக்கி, விட்டுக் கொடுத்து வாழ்வோம் என சொல்லுங்கள்...' என்றார்.மணமக்களும் அவ்வாறே செய்ய, மங்கள அட்சதை தூவி, மனம் நிறைய வாழ்த்தினார் புரோகிதர். நல்லதோர் அறிவுரையை அம்மாக்களுக்கும், இளந்தலைமுறையினருக்கும் எடுத்துச் சொன்ன புரோகிதரை அனைவரும் பாராட்டினர்.
மைதிலி சீனிவாசன்,கோவை.
சமீபத்தில், உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தோம்... திருமாங்கல்ய தாரணம் முடிந்த பின், நலங்கு ஆரம்பித்தது. அதில் ஒரு நிகழ்வு. மோதிரத்தை தண்ணீர் குடத்துக்குள் போட்டு, மணமக்களை எடுக்கச் சொல்வது. புரோகிதர் குடத்திற்குள் மோதிரத்தை போட்டார். மணமக்கள் வேகவேகமா கையால் துழாவி, மோதிரத்தை தேட ஆரம்பித்தனர். அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்த பெரியவர்களும், இள வயதினரும் மற்றும் குழந்தைகளும் உற்சாக ஒலி எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது மணமகளின் தாயார் சத்தமாக, 'அம்மாடி... விடாதே... விட்டுடாதே... மோதிரத்தை எடு எடு...' என்று, கத்திக் கொண்டே இருந்தார். மணப்பெண்ணும் போட்டி போட்டு மூன்று முறையும் மோதிரத்தை எடுத்த வெற்றிக் களிப்பில், கைகளை உயர்த்தினார். அவள் அம்மாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை.
அப்போது புரோகிதர், 'கல்யாண பொண்ணெ... நீ ஜெயிச்சுட்டே... சந்தோஷம்...' என்று சொல்லி, மணமகனைப் பார்த்து, 'ஏம்பா மாப்பிள்ளை... நீ விட்டுக் கொடுத்தாயா...' என்றார். 'இல்லை...' என்றான் மணமகன். பின்னர், புரோகிதர் மணமகளின் அம்மாவைப் பார்த்து, 'ஏம்மா... உங்க பெண்ணுக்கிட்டே, வீட்டுக்காரருக்கு விட்டுக் கொடுத்து, அனுசரணையா வாழணும்ன்னு சொல்லித் தர வேண்டிய நீங்களே, 'விட்டுடாதே... பிடி... விடாதே... பிடி...' என சொல்லிக் கொடுப்பதா... பின்விளைவு தெரியாமல், இந்த அம்மாக்கள் இப்படி தூண்டி விடுவதால் தான், பல வீடுகளில் பிரச்னை உண்டாகிறது...' என்றார்.
பின் மணமக்களைப் பார்த்து, 'திருமண சமயத்தில் நடக்கும் நலங்கு, ஊஞ்சல் போன்ற அனைத்தும், உங்கள் இருவருக்கிடையே சங்கோஜத்தை போக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது; இதில், வெற்றி - தோல்வி கிடையாது. இன்று உங்களைச் சுற்றி இருக்கும் கூட்டம் அனைத்தும், சில மணி நேரத்தில் கலைந்து விடும்; வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழப் போவது நீங்கள் தான்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, சந்தோஷ வாழ்வு வாழ வேண்டும். இருவரும் கை குலுக்கி, விட்டுக் கொடுத்து வாழ்வோம் என சொல்லுங்கள்...' என்றார்.மணமக்களும் அவ்வாறே செய்ய, மங்கள அட்சதை தூவி, மனம் நிறைய வாழ்த்தினார் புரோகிதர். நல்லதோர் அறிவுரையை அம்மாக்களுக்கும், இளந்தலைமுறையினருக்கும் எடுத்துச் சொன்ன புரோகிதரை அனைவரும் பாராட்டினர்.
மைதிலி சீனிவாசன்,கோவை.
Page 43 of 100 • 1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 43 of 100
|
|