Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
+46
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
சசி
M.Jagadeesan
வேல்முருகன்
balakarthik
சரவணன்
Preethika Chandrakumar
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
prabatneb
சிவனாசான்
அகிலன்
idigiti
solomon
உமேரா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
M.Saranya
jesifer
விமந்தனி
பிஜிராமன்
கோ. செந்தில்குமார்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
பாலாஜி
சிவா
SenthilMookan
T.N.Balasubramanian
உதயசுதா
பார்த்திபன்
ஹர்ஷித்
jenisiva
amirmaran
விஸ்வாஜீ
ayyasamy ram
ஜாஹீதாபானு
அருண்
M.M.SENTHIL
அசுரன்
Muthumohamed
mbalasaravanan
ராஜா
malik
krishnaamma
50 posters
Page 39 of 100
Page 39 of 100 • 1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 100
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:38 pm; edited 5 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
கார் கழுவுற வேலைல 1500 ருபாயா?
அனைத்து தகவலும் சூப்பர்
அனைத்து தகவலும் சூப்பர்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1103442ஜாஹீதாபானு wrote:கார் கழுவுற வேலைல 1500 ருபாயா?
அனைத்து தகவலும் சூப்பர்
ஆமாம் பானு, நிறைய சம்பாதிக்கலாம் .......உடம்பு வணங்கி வேலை செய்யணும் அவ்வளவுதான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
எங்கே போகின்றனர்?
சமீபத்தில், ஒரு தனியார் தொலைக் காட்சியில் அப்பாக்களும், மகள்களும் பங்கு பெற்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில், கலந்து கொண்ட பெண் ஒருத்தி, 'கோபம் வந்தால் கெட்ட வார்த்தை பேசுவேன்...' என்று கூறி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அவளைத் தொடர்ந்து பேசிய சில பெண்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கெட்ட வார்த்தைகளை பேசி, நம்மை மேலும் அதிர்ச்சியடைய செய்தனர்.
ஒரு பெண் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை ஒன்று கூற, அந்த தனியார் தொலைக்காட்சி, 'பீப்' ஒலி எழுப்பி, நிலைமையை சமாளிக்கும் அளவிற்கு அந்நிகழ்ச்சி மோசமாக இருந்தது.
சில இளம் பெண்கள், 'அப்பா பேச்சை கேட்க மாட்டேன்; தான் விரும்பும் நபரைத் தான் திருமணம் செய்து கொள்வேன்...' என்று கூறி, அப்பாக்களின் முகத்தில் கரியைப் பூசினர்.
நாகரிகம் என்ற பெயரில் கெட்ட வார்த்தை பேசியதோடு, பொது இடத்தில் அப்பாக்களின் முகத்தில் கரியை பூசும் விதமாக அப்பெண்கள் நடந்து கொண்ட விதம், மிகுந்த வருத்தத்தை அளித்தது. இளம் பெண்களே... உடையில் மட்டும் நாகரிகம் இருந்தால் போதாது; வார்த்தைகளிலும், செயலிலும் இருக்க வேண்டும்.
ஜெ.கண்ணன், சென்னை
சமீபத்தில், ஒரு தனியார் தொலைக் காட்சியில் அப்பாக்களும், மகள்களும் பங்கு பெற்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில், கலந்து கொண்ட பெண் ஒருத்தி, 'கோபம் வந்தால் கெட்ட வார்த்தை பேசுவேன்...' என்று கூறி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அவளைத் தொடர்ந்து பேசிய சில பெண்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கெட்ட வார்த்தைகளை பேசி, நம்மை மேலும் அதிர்ச்சியடைய செய்தனர்.
ஒரு பெண் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை ஒன்று கூற, அந்த தனியார் தொலைக்காட்சி, 'பீப்' ஒலி எழுப்பி, நிலைமையை சமாளிக்கும் அளவிற்கு அந்நிகழ்ச்சி மோசமாக இருந்தது.
சில இளம் பெண்கள், 'அப்பா பேச்சை கேட்க மாட்டேன்; தான் விரும்பும் நபரைத் தான் திருமணம் செய்து கொள்வேன்...' என்று கூறி, அப்பாக்களின் முகத்தில் கரியைப் பூசினர்.
நாகரிகம் என்ற பெயரில் கெட்ட வார்த்தை பேசியதோடு, பொது இடத்தில் அப்பாக்களின் முகத்தில் கரியை பூசும் விதமாக அப்பெண்கள் நடந்து கொண்ட விதம், மிகுந்த வருத்தத்தை அளித்தது. இளம் பெண்களே... உடையில் மட்டும் நாகரிகம் இருந்தால் போதாது; வார்த்தைகளிலும், செயலிலும் இருக்க வேண்டும்.
ஜெ.கண்ணன், சென்னை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
இளம் தலைமுறையினருக்கு ஒரு சபாஷ் !
வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா தீபாவளி கொண்டாடியது பற்றி பத்திரிகைகளில் படிக்கிறோம். நாமும் பண்டிகையின் போது, வேற்று மதத்தவரை நம் வீட்டுக்கு அழைத்து, விருந்தில் கலந்து கொள்ள செய்கிறோம்.சமீபத்தில், எங்களுக்கு தெரிந்த ஒரு இளைஞர், தீபாவளியின் போது தன்னைப் பெரிதும் கவர்ந்த விஷயமாக, 'பேஸ்புக்'கில் (முகநூலில்) எழுதியது இது:
அந்த அடுக்குமாடி கட்டடங்கள் நிறைந்த பகுதியில், நண்பர்கள் சிலர் ஒன்று கூடி ஆர்வத்துடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள், 5,000 ஆயிரம் வாலா வெடி வெடிக்கத் தயாராகிய போது, அவர்கள் வீட்டிற்கு அருகில் இருந்த மசூதியில் தொழுகை நடைபெறுவதற்கான, பாங்கு ஒலி, ஒலி பெருக்கி மூலம் ஒலிக்க ஆரம்பித்தது.
உடனே இவர்கள் வெடிப்பதை நிறுத்தி விட்டனர். அவர்கள் மட்டுமல்ல, அப்பகுதியில் உள்ள அனைவருமே பட்டாசு வெடிப்பதை நிறுத்தி விட்டனர். தொழுகை நடைபெறும் நேரம், (கிட்டத்தட்ட10 நிமிடம்) அங்கு பூரண அமைதி நிலவியது. தொழுகை முடிந்த உடனே எல்லாரும் வெடித்துக் தள்ளியிருக்கின்றனர்.
மற்ற மதத்தினர் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் இந்த சம்பவத்தை, நிறைய பேர் விரும்பி பாராட்டி, 'லைக்' போட்டிருந்தனர்.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இச்செயலை நினைத்து, பெருமையாக இருந்தது. இம்மாதிரி தகவல்களை வெளியிடுவதால், யாரும் அறியாமையால் கூட மற்ற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தி விடாமல் இருக்க உதவும்.
மீனலோசினி பட்டாபிராமன், விருகம்பாக்கம்.
வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா தீபாவளி கொண்டாடியது பற்றி பத்திரிகைகளில் படிக்கிறோம். நாமும் பண்டிகையின் போது, வேற்று மதத்தவரை நம் வீட்டுக்கு அழைத்து, விருந்தில் கலந்து கொள்ள செய்கிறோம்.சமீபத்தில், எங்களுக்கு தெரிந்த ஒரு இளைஞர், தீபாவளியின் போது தன்னைப் பெரிதும் கவர்ந்த விஷயமாக, 'பேஸ்புக்'கில் (முகநூலில்) எழுதியது இது:
அந்த அடுக்குமாடி கட்டடங்கள் நிறைந்த பகுதியில், நண்பர்கள் சிலர் ஒன்று கூடி ஆர்வத்துடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள், 5,000 ஆயிரம் வாலா வெடி வெடிக்கத் தயாராகிய போது, அவர்கள் வீட்டிற்கு அருகில் இருந்த மசூதியில் தொழுகை நடைபெறுவதற்கான, பாங்கு ஒலி, ஒலி பெருக்கி மூலம் ஒலிக்க ஆரம்பித்தது.
உடனே இவர்கள் வெடிப்பதை நிறுத்தி விட்டனர். அவர்கள் மட்டுமல்ல, அப்பகுதியில் உள்ள அனைவருமே பட்டாசு வெடிப்பதை நிறுத்தி விட்டனர். தொழுகை நடைபெறும் நேரம், (கிட்டத்தட்ட10 நிமிடம்) அங்கு பூரண அமைதி நிலவியது. தொழுகை முடிந்த உடனே எல்லாரும் வெடித்துக் தள்ளியிருக்கின்றனர்.
மற்ற மதத்தினர் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் இந்த சம்பவத்தை, நிறைய பேர் விரும்பி பாராட்டி, 'லைக்' போட்டிருந்தனர்.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இச்செயலை நினைத்து, பெருமையாக இருந்தது. இம்மாதிரி தகவல்களை வெளியிடுவதால், யாரும் அறியாமையால் கூட மற்ற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தி விடாமல் இருக்க உதவும்.
மீனலோசினி பட்டாபிராமன், விருகம்பாக்கம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
சிசு கொலையா... வேண்டாம்!
சமீபத்தில், மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரிடம், ஒரு பெண், 'என் முதல் குழந்தைக்கு இன்னும் ஒரு வயசு கூட முடியல; அதற்குள், மறுபடியும் மூன்று மாத கர்ப்பமாக இருக்கேன். அடுத்த குழந்தை இப்போ வேண்டாம்ன்னு நானும், என் கணவரும் முடிவெடுத்திருக்கோம். அதனால, என் கருவை கலைக்கணும்...' என்றாள்.
அதற்கு மருத்துவர், 'நான் ஒரு யோசனை சொல்றேன் கேட்கிறீங்களா?' எனக் கேட்டார். அந்தப் பெண்ணும், 'சொல்லுங்க டாக்டர், கேட்குறேன்...' என்றதும், 'ஒரே நேரத்தில உன்னால ரெண்டு குழந்தைய கவனிக்க முடியாதுங்கிறதால, வயித்துல இருக்குற கருவை கலைக்கச் சொல்றே... அப்படிச் செஞ்சா உன் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு.
அதற்கு பதில், நான் ஆப்ரேஷன் செய்யற கத்திய தர்றேன்; உன் கையில் உள்ள ஒரு வயசு குழந்தைய நீயே கொன்று விடு; கருவில இருக்குற குழந்தை நல்லா வளரட்டும்...' என்றார் மருத்துவர்.இதைக் கேட்டதும் அப்பெண் பதறி, 'என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க... என் குழந்தைய நான் எப்படி கொல்றது...' என்றாள்.
'அப்ப, நான் மட்டும் கருவில் இருக்குற உன் குழந்தைய கொல்லணுமா... ஒரு குழந்தைய கொல்ல முடிவெடுத்த பின், பிறந்தத கொன்றா என்ன, பிறக்கப் போறத கொன்றால் என்ன?' என்று நெத்தியடியாக கேட்டார் மருத்துவர்.
மருத்துவரிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்காத அப்பெண் வெட்கி, தலைகுனிந்தாள்.
பின் மருத்துவரிடம், 'என்னை மன்னிச்சிடுங்க டாக்டர்... எனக்கு ரெண்டு குழந்தைகளும் வேணும்...' என்று சொல்லி, அங்கிருந்து நடையை கட்டினாள்.
கே.கொங்கேஸ்வரன், காரைக்குடி.
சமீபத்தில், மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரிடம், ஒரு பெண், 'என் முதல் குழந்தைக்கு இன்னும் ஒரு வயசு கூட முடியல; அதற்குள், மறுபடியும் மூன்று மாத கர்ப்பமாக இருக்கேன். அடுத்த குழந்தை இப்போ வேண்டாம்ன்னு நானும், என் கணவரும் முடிவெடுத்திருக்கோம். அதனால, என் கருவை கலைக்கணும்...' என்றாள்.
அதற்கு மருத்துவர், 'நான் ஒரு யோசனை சொல்றேன் கேட்கிறீங்களா?' எனக் கேட்டார். அந்தப் பெண்ணும், 'சொல்லுங்க டாக்டர், கேட்குறேன்...' என்றதும், 'ஒரே நேரத்தில உன்னால ரெண்டு குழந்தைய கவனிக்க முடியாதுங்கிறதால, வயித்துல இருக்குற கருவை கலைக்கச் சொல்றே... அப்படிச் செஞ்சா உன் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு.
அதற்கு பதில், நான் ஆப்ரேஷன் செய்யற கத்திய தர்றேன்; உன் கையில் உள்ள ஒரு வயசு குழந்தைய நீயே கொன்று விடு; கருவில இருக்குற குழந்தை நல்லா வளரட்டும்...' என்றார் மருத்துவர்.இதைக் கேட்டதும் அப்பெண் பதறி, 'என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க... என் குழந்தைய நான் எப்படி கொல்றது...' என்றாள்.
'அப்ப, நான் மட்டும் கருவில் இருக்குற உன் குழந்தைய கொல்லணுமா... ஒரு குழந்தைய கொல்ல முடிவெடுத்த பின், பிறந்தத கொன்றா என்ன, பிறக்கப் போறத கொன்றால் என்ன?' என்று நெத்தியடியாக கேட்டார் மருத்துவர்.
மருத்துவரிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்காத அப்பெண் வெட்கி, தலைகுனிந்தாள்.
பின் மருத்துவரிடம், 'என்னை மன்னிச்சிடுங்க டாக்டர்... எனக்கு ரெண்டு குழந்தைகளும் வேணும்...' என்று சொல்லி, அங்கிருந்து நடையை கட்டினாள்.
கே.கொங்கேஸ்வரன், காரைக்குடி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மூன்று மாத கர்ப்பத்தைக் கலைப்பது பாவமில்லை
என்ற கருத்து பரவலாக மக்கள் மனத்தில் வேரூன்றி விட்டது..
-
இந்த டாக்டர் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டா செய்யற
டாக்டர்கிட்டே போவாங்க...!
-
தாயின் உடல் நலம், வயிற்றில் இருக்கும் கருவின் தன்மை
எல்லாவற்றையும் யோசித்து முடிவெடுக்க வேண்டும்...
-
என்ற கருத்து பரவலாக மக்கள் மனத்தில் வேரூன்றி விட்டது..
-
இந்த டாக்டர் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டா செய்யற
டாக்டர்கிட்டே போவாங்க...!
-
தாயின் உடல் நலம், வயிற்றில் இருக்கும் கருவின் தன்மை
எல்லாவற்றையும் யோசித்து முடிவெடுக்க வேண்டும்...
-
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1105152krishnaamma wrote:இளம் தலைமுறையினருக்கு ஒரு சபாஷ் !
வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா தீபாவளி கொண்டாடியது பற்றி பத்திரிகைகளில் படிக்கிறோம். நாமும் பண்டிகையின் போது, வேற்று மதத்தவரை நம் வீட்டுக்கு அழைத்து, விருந்தில் கலந்து கொள்ள செய்கிறோம்.சமீபத்தில், எங்களுக்கு தெரிந்த ஒரு இளைஞர், தீபாவளியின் போது தன்னைப் பெரிதும் கவர்ந்த விஷயமாக, 'பேஸ்புக்'கில் (முகநூலில்) எழுதியது இது:
அந்த அடுக்குமாடி கட்டடங்கள் நிறைந்த பகுதியில், நண்பர்கள் சிலர் ஒன்று கூடி ஆர்வத்துடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள், 5,000 ஆயிரம் வாலா வெடி வெடிக்கத் தயாராகிய போது, அவர்கள் வீட்டிற்கு அருகில் இருந்த மசூதியில் தொழுகை நடைபெறுவதற்கான, பாங்கு ஒலி, ஒலி பெருக்கி மூலம் ஒலிக்க ஆரம்பித்தது.
உடனே இவர்கள் வெடிப்பதை நிறுத்தி விட்டனர். அவர்கள் மட்டுமல்ல, அப்பகுதியில் உள்ள அனைவருமே பட்டாசு வெடிப்பதை நிறுத்தி விட்டனர். தொழுகை நடைபெறும் நேரம், (கிட்டத்தட்ட10 நிமிடம்) அங்கு பூரண அமைதி நிலவியது. தொழுகை முடிந்த உடனே எல்லாரும் வெடித்துக் தள்ளியிருக்கின்றனர்.
மற்ற மதத்தினர் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் இந்த சம்பவத்தை, நிறைய பேர் விரும்பி பாராட்டி, 'லைக்' போட்டிருந்தனர்.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இச்செயலை நினைத்து, பெருமையாக இருந்தது. இம்மாதிரி தகவல்களை வெளியிடுவதால், யாரும் அறியாமையால் கூட மற்ற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தி விடாமல் இருக்க உதவும்.
மீனலோசினி பட்டாபிராமன், விருகம்பாக்கம்.
உண்டான பின் கருவை கலைப்பதற்கு கவனமாக இருந்தால் போதும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
கருவை கலைப்பது குற்றம் .
அதே போல் தேவையின்றி பிறக்கும் குழந்தைகள் அனாதைகளாக மாறுவது தவிர்க்க பட வேண்டும்...
இந்த இரு விடயங்களும் ஒழிப்பது என்பது மிகவும் சிரமம்.
அதே போல் தேவையின்றி பிறக்கும் குழந்தைகள் அனாதைகளாக மாறுவது தவிர்க்க பட வேண்டும்...
இந்த இரு விடயங்களும் ஒழிப்பது என்பது மிகவும் சிரமம்.
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Page 39 of 100 • 1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 100
Similar topics
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 39 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|