Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
+46
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
சசி
M.Jagadeesan
வேல்முருகன்
balakarthik
சரவணன்
Preethika Chandrakumar
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
prabatneb
சிவனாசான்
அகிலன்
idigiti
solomon
உமேரா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
M.Saranya
jesifer
விமந்தனி
பிஜிராமன்
கோ. செந்தில்குமார்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
பாலாஜி
சிவா
SenthilMookan
T.N.Balasubramanian
உதயசுதா
பார்த்திபன்
ஹர்ஷித்
jenisiva
amirmaran
விஸ்வாஜீ
ayyasamy ram
ஜாஹீதாபானு
அருண்
M.M.SENTHIL
அசுரன்
Muthumohamed
mbalasaravanan
ராஜா
malik
krishnaamma
50 posters
Page 33 of 100
Page 33 of 100 • 1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:38 pm; edited 5 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
கதைகள் மிக அருமை அம்மா
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1089704M.Saranya wrote:கதைகள் மிக அருமை அம்மா
மேலே இருப்பது எல்லாம் கதை இல்லை சரண்யா ..நிஜம்
Last edited by krishnaamma on Wed Sep 24, 2014 8:17 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மற்றவர்களும் பின்பற்றலாமே!
உறவினர் வீட்டு விசேஷத்திற்காக, சமீபத்தில் வேலூர் சென்ற நான், அங்கு வசிக்கும் என் தோழியை காண சென்றேன். அப்போது, அவள், தன் மூன்று வயது குழந்தையை நர்சரியில் சேர்க்க தயாராகி கொண்டு இருந்தாள்.
'நீயும் வாயேன்... சும்மா ஜாலியா பேசி கிட்டே போவோம்...' என்றாள். என் பையனை நர்சரியில் சேர்த்த தினத்தில், அவன் அழுது, கதறி ஆர்பாட்டம் செய்ததை சொல்லி, 'மீண்டும் அந்த அனுபவம் வேண்டுமா...' என்று கூறி, தயங்கினேன். 'வந்துதான் பாரேன்...' என்றாள்.
அங்கு, ஆச்சரியம் காத்திருந்தது; அட்மிஷன் போட்ட கையோடு, அவள் பையன் எந்த மிரட்சியும், அழுகையும் இன்றி சந்தோஷமாக, 'பை' சொல்லி, உள்ளே சென்றான். அங்கு, அவன் வயதில் இருந்த மற்ற குழந்தைகளுடன் சகஜமாக பழகி, முதல்நாளே சமர்த்தாக, 'செட்' ஆகிவிட்டான்.
காரணம் இது தான்: பள்ளி திறப்பதற்கு, ஒரு வாரம் முன்பே, தினமும் மாலையில் பள்ளிக்கூடம் முன் உள்ள பூங்காவில், அவன் வகுப்பு ஆசிரியையும், அட்மிஷன் பெறவிருக்கும் மற்ற குழந்தைகளும் அறிமுகமாகி விளையாடுவர். வகுப்பறைக்குள் சென்று, ஒருமுறை சுற்றி வருவர். இப்படி பழகி, பள்ளிக்கூடம் பற்றிய பயம், மிரட்சியை குழந்தைகளின் அடிமனதிலிருந்து அறவே நீக்கி விட்டனர், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர்!
மற்றவர்களும், இதை பின்பற்றலாமே!
சி.எஸ்.ராஜேஸ்வரி, கோவை.
உறவினர் வீட்டு விசேஷத்திற்காக, சமீபத்தில் வேலூர் சென்ற நான், அங்கு வசிக்கும் என் தோழியை காண சென்றேன். அப்போது, அவள், தன் மூன்று வயது குழந்தையை நர்சரியில் சேர்க்க தயாராகி கொண்டு இருந்தாள்.
'நீயும் வாயேன்... சும்மா ஜாலியா பேசி கிட்டே போவோம்...' என்றாள். என் பையனை நர்சரியில் சேர்த்த தினத்தில், அவன் அழுது, கதறி ஆர்பாட்டம் செய்ததை சொல்லி, 'மீண்டும் அந்த அனுபவம் வேண்டுமா...' என்று கூறி, தயங்கினேன். 'வந்துதான் பாரேன்...' என்றாள்.
அங்கு, ஆச்சரியம் காத்திருந்தது; அட்மிஷன் போட்ட கையோடு, அவள் பையன் எந்த மிரட்சியும், அழுகையும் இன்றி சந்தோஷமாக, 'பை' சொல்லி, உள்ளே சென்றான். அங்கு, அவன் வயதில் இருந்த மற்ற குழந்தைகளுடன் சகஜமாக பழகி, முதல்நாளே சமர்த்தாக, 'செட்' ஆகிவிட்டான்.
காரணம் இது தான்: பள்ளி திறப்பதற்கு, ஒரு வாரம் முன்பே, தினமும் மாலையில் பள்ளிக்கூடம் முன் உள்ள பூங்காவில், அவன் வகுப்பு ஆசிரியையும், அட்மிஷன் பெறவிருக்கும் மற்ற குழந்தைகளும் அறிமுகமாகி விளையாடுவர். வகுப்பறைக்குள் சென்று, ஒருமுறை சுற்றி வருவர். இப்படி பழகி, பள்ளிக்கூடம் பற்றிய பயம், மிரட்சியை குழந்தைகளின் அடிமனதிலிருந்து அறவே நீக்கி விட்டனர், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர்!
மற்றவர்களும், இதை பின்பற்றலாமே!
சி.எஸ்.ராஜேஸ்வரி, கோவை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
இ - மெயிலில் பத்திரிகையா?
சமீபத்தில், 25வது திருமண நாள் கொண்டாடிய தோழி, தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களில் மிகவும் சிறந்ததாக கருதியது எது தெரியுமா... அவள் மாமா கொடுத்த அவளுடைய கல்யாணப் பத்திரிகை தான்!
அவளிடம் இருந்த ஒரே கல்யாண பத்திரிகை, அவள் கல்யாண புகைப்பட ஆல்பத்தில் இருந்தது. அதை அவள் பேரக்குழந்தை கிழித்து விட்டது. அதனால், வருத்தப்பட்ட அவளுக்கு, அவளது மாமா, தான் பத்திரமாக வைத்திருந்த கல்யாண பத்திரிகையை கொடுத்தார்.
இதை எதற்காக எழுதுகிறேன் என்றால், முன்பெல்லாம் கல்யாணத்துக்கு நேரில் போய் வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பர். அப்பழக்கம் போய் பத்திரிகையை தபாலில் அல்லது கூரியரில் அனுப்பி, தொலைபேசி மூலம் அழைக்க ஆரம்பித்தனர். பிறகு, இன்னும் ஒரு படிமேலே போய் இ-மெயிலில் பத்திரிகை அனுப்புகின்றனர். 'இதனால், பத்திரிகை உடனே போய் சேர்கிறது; பேப்பர் செலவைக் குறைக்கிறோம்...' என்று சொல்கின்றனர்.
ஆனால், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு, கம்ப்யூட்டர் பத்திரிகையை ஒரு முறை பார்த்தால், விவரங்களை மனதில் உள்வாங்க முடிவதில்லை. கம்ப்யூட்டர் பிரின்ட் செய்து கொடுத்தால், 'பிட் நோட்டீஸ்' போல இருக்கிறது என்கின்றனர்.
கம்ப்யூட்டர் இயக்கத் தெரிந்த பெரியவர்களில் பலர் கூட, பூஜை செய்யும் போது பத்திரிகையையும் வைத்து பிரார்த்தனை செய்வதை இன்றும் சிலர் கடைபிடித்து வருகின்றனர். இன்னும் சிலரோ நிதானமாக பத்திரிகையை படித்து, ஊர், பெயர் எல்லாம் வைத்து, பழைய உறவுகளை புதுப்பித்துக் கொள்ள முயல்கின்றனர். அதனால், இ-மெயிலில் பத்திரிகை அனுப்பினாலும், அவர்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் சம்பிரதாயம் மாறாமல், பிரின்ட் செய்த பத்திரிகையையும் அனுப்பி வையுங்கள்.
மீனலோசினி பட்டாபிராமன், கோல்கட்டா.
சமீபத்தில், 25வது திருமண நாள் கொண்டாடிய தோழி, தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களில் மிகவும் சிறந்ததாக கருதியது எது தெரியுமா... அவள் மாமா கொடுத்த அவளுடைய கல்யாணப் பத்திரிகை தான்!
அவளிடம் இருந்த ஒரே கல்யாண பத்திரிகை, அவள் கல்யாண புகைப்பட ஆல்பத்தில் இருந்தது. அதை அவள் பேரக்குழந்தை கிழித்து விட்டது. அதனால், வருத்தப்பட்ட அவளுக்கு, அவளது மாமா, தான் பத்திரமாக வைத்திருந்த கல்யாண பத்திரிகையை கொடுத்தார்.
இதை எதற்காக எழுதுகிறேன் என்றால், முன்பெல்லாம் கல்யாணத்துக்கு நேரில் போய் வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பர். அப்பழக்கம் போய் பத்திரிகையை தபாலில் அல்லது கூரியரில் அனுப்பி, தொலைபேசி மூலம் அழைக்க ஆரம்பித்தனர். பிறகு, இன்னும் ஒரு படிமேலே போய் இ-மெயிலில் பத்திரிகை அனுப்புகின்றனர். 'இதனால், பத்திரிகை உடனே போய் சேர்கிறது; பேப்பர் செலவைக் குறைக்கிறோம்...' என்று சொல்கின்றனர்.
ஆனால், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு, கம்ப்யூட்டர் பத்திரிகையை ஒரு முறை பார்த்தால், விவரங்களை மனதில் உள்வாங்க முடிவதில்லை. கம்ப்யூட்டர் பிரின்ட் செய்து கொடுத்தால், 'பிட் நோட்டீஸ்' போல இருக்கிறது என்கின்றனர்.
கம்ப்யூட்டர் இயக்கத் தெரிந்த பெரியவர்களில் பலர் கூட, பூஜை செய்யும் போது பத்திரிகையையும் வைத்து பிரார்த்தனை செய்வதை இன்றும் சிலர் கடைபிடித்து வருகின்றனர். இன்னும் சிலரோ நிதானமாக பத்திரிகையை படித்து, ஊர், பெயர் எல்லாம் வைத்து, பழைய உறவுகளை புதுப்பித்துக் கொள்ள முயல்கின்றனர். அதனால், இ-மெயிலில் பத்திரிகை அனுப்பினாலும், அவர்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் சம்பிரதாயம் மாறாமல், பிரின்ட் செய்த பத்திரிகையையும் அனுப்பி வையுங்கள்.
மீனலோசினி பட்டாபிராமன், கோல்கட்டா.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1089719krishnaamma wrote:இ - மெயிலில் பத்திரிகையா?
சமீபத்தில், 25வது திருமண நாள் கொண்டாடிய தோழி, தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களில் மிகவும் சிறந்ததாக கருதியது எது தெரியுமா... அவள் மாமா கொடுத்த அவளுடைய கல்யாணப் பத்திரிகை தான்!
அவளிடம் இருந்த ஒரே கல்யாண பத்திரிகை, அவள் கல்யாண புகைப்பட ஆல்பத்தில் இருந்தது. அதை அவள் பேரக்குழந்தை கிழித்து விட்டது. அதனால், வருத்தப்பட்ட அவளுக்கு, அவளது மாமா, தான் பத்திரமாக வைத்திருந்த கல்யாண பத்திரிகையை கொடுத்தார்.
இதை எதற்காக எழுதுகிறேன் என்றால், முன்பெல்லாம் கல்யாணத்துக்கு நேரில் போய் வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பர். அப்பழக்கம் போய் பத்திரிகையை தபாலில் அல்லது கூரியரில் அனுப்பி, தொலைபேசி மூலம் அழைக்க ஆரம்பித்தனர். பிறகு, இன்னும் ஒரு படிமேலே போய் இ-மெயிலில் பத்திரிகை அனுப்புகின்றனர். 'இதனால், பத்திரிகை உடனே போய் சேர்கிறது; பேப்பர் செலவைக் குறைக்கிறோம்...' என்று சொல்கின்றனர்.
ஆனால், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு, கம்ப்யூட்டர் பத்திரிகையை ஒரு முறை பார்த்தால், விவரங்களை மனதில் உள்வாங்க முடிவதில்லை. கம்ப்யூட்டர் பிரின்ட் செய்து கொடுத்தால், 'பிட் நோட்டீஸ்' போல இருக்கிறது என்கின்றனர்.
கம்ப்யூட்டர் இயக்கத் தெரிந்த பெரியவர்களில் பலர் கூட, பூஜை செய்யும் போது பத்திரிகையையும் வைத்து பிரார்த்தனை செய்வதை இன்றும் சிலர் கடைபிடித்து வருகின்றனர். இன்னும் சிலரோ நிதானமாக பத்திரிகையை படித்து, ஊர், பெயர் எல்லாம் வைத்து, பழைய உறவுகளை புதுப்பித்துக் கொள்ள முயல்கின்றனர். அதனால், இ-மெயிலில் பத்திரிகை அனுப்பினாலும், அவர்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் சம்பிரதாயம் மாறாமல், பிரின்ட் செய்த பத்திரிகையையும் அனுப்பி வையுங்கள்.
மீனலோசினி பட்டாபிராமன், கோல்கட்டா.
ரொம்ப சரி.......இதன்படி நடப்பார்களா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
கணவர் சமையல் செய்வது தவறா?
நானும், என் கணவரும் சுய தொழில் செய்கிறோம்; வாரம் முழுவதும் காலை நேரங்களில் வீட்டு வேலைகளை செய்து, அரக்க பரக்க அலுவலகம் ஓடுவோம். ஞாயிறு மட்டும் எங்களுடையது!
அவர் சமையல் செய்ய, நான் வீட்டை சுத்தம் செய்வேன். துணி துவைப்பது, செடி பராமரிப்பு, உடைகளை, 'அயர்ன்' செய்வது மற்றும் எங்கள் வாகனங்களை துடைப்பது என்று, என் வேலைகள் நீளும். அவ்வப்போது என் கணவர் போட்டு கொடுக்கும் டீயை குடித்தபடியே, 'டிவி' நிகழ்ச்சிகள் மீதும் ஒரு கண் வைத்தபடி, என் வேலை தொடரும். இதில் எங்கள் இரண்டு பேருக்கான உரிமையை, சுதந்திரத்தை, மரியாதையை நாங்கள் யாரும், யாரிடமும் இழக்கவில்லை.
ஆனால், இதைப் பார்க்கும் வெளியாட்கள் ஆணாதிக்கம், பெண்ணுரிமை என பேசி, மனதை புண்படுத்தி விடுகின்றனர்.
குறிப்பாக, உறவினர்கள் ஞாயிறு அன்று வீட்டுக்கு வந்து விட்டால், மறுநாளே இந்த விஷயத்தை இழவு வீட்டில் துக்கம் விசாரிப்பது போல, 'என்னம்மா... ஆம்பளை மாதிரி நீ வண்டி கழுவுற... உன் கணவரோ, 'கிச்சன்'ல சோறு பொங்குறாறு... என்ன மதுரை ஆட்சியா...' என்று கேட்கும் போது, கடுப்பு ஏறுகிறது.
இதை, நான்கு பேர், 40 முறை கேட்டால், இதம், பதமாக பதில் சொல்லலாம்; 400 பேர், 4,000 முறை கேட்டால் என்ன செய்வது?
எம்.ரேவதி, சென்னை.
நானும், என் கணவரும் சுய தொழில் செய்கிறோம்; வாரம் முழுவதும் காலை நேரங்களில் வீட்டு வேலைகளை செய்து, அரக்க பரக்க அலுவலகம் ஓடுவோம். ஞாயிறு மட்டும் எங்களுடையது!
அவர் சமையல் செய்ய, நான் வீட்டை சுத்தம் செய்வேன். துணி துவைப்பது, செடி பராமரிப்பு, உடைகளை, 'அயர்ன்' செய்வது மற்றும் எங்கள் வாகனங்களை துடைப்பது என்று, என் வேலைகள் நீளும். அவ்வப்போது என் கணவர் போட்டு கொடுக்கும் டீயை குடித்தபடியே, 'டிவி' நிகழ்ச்சிகள் மீதும் ஒரு கண் வைத்தபடி, என் வேலை தொடரும். இதில் எங்கள் இரண்டு பேருக்கான உரிமையை, சுதந்திரத்தை, மரியாதையை நாங்கள் யாரும், யாரிடமும் இழக்கவில்லை.
ஆனால், இதைப் பார்க்கும் வெளியாட்கள் ஆணாதிக்கம், பெண்ணுரிமை என பேசி, மனதை புண்படுத்தி விடுகின்றனர்.
குறிப்பாக, உறவினர்கள் ஞாயிறு அன்று வீட்டுக்கு வந்து விட்டால், மறுநாளே இந்த விஷயத்தை இழவு வீட்டில் துக்கம் விசாரிப்பது போல, 'என்னம்மா... ஆம்பளை மாதிரி நீ வண்டி கழுவுற... உன் கணவரோ, 'கிச்சன்'ல சோறு பொங்குறாறு... என்ன மதுரை ஆட்சியா...' என்று கேட்கும் போது, கடுப்பு ஏறுகிறது.
இதை, நான்கு பேர், 40 முறை கேட்டால், இதம், பதமாக பதில் சொல்லலாம்; 400 பேர், 4,000 முறை கேட்டால் என்ன செய்வது?
எம்.ரேவதி, சென்னை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1089722krishnaamma wrote:கணவர் சமையல் செய்வது தவறா?
நானும், என் கணவரும் சுய தொழில் செய்கிறோம்; வாரம் முழுவதும் காலை நேரங்களில் வீட்டு வேலைகளை செய்து, அரக்க பரக்க அலுவலகம் ஓடுவோம். ஞாயிறு மட்டும் எங்களுடையது!
அவர் சமையல் செய்ய, நான் வீட்டை சுத்தம் செய்வேன். துணி துவைப்பது, செடி பராமரிப்பு, உடைகளை, 'அயர்ன்' செய்வது மற்றும் எங்கள் வாகனங்களை துடைப்பது என்று, என் வேலைகள் நீளும். அவ்வப்போது என் கணவர் போட்டு கொடுக்கும் டீயை குடித்தபடியே, 'டிவி' நிகழ்ச்சிகள் மீதும் ஒரு கண் வைத்தபடி, என் வேலை தொடரும். இதில் எங்கள் இரண்டு பேருக்கான உரிமையை, சுதந்திரத்தை, மரியாதையை நாங்கள் யாரும், யாரிடமும் இழக்கவில்லை.
ஆனால், இதைப் பார்க்கும் வெளியாட்கள் ஆணாதிக்கம், பெண்ணுரிமை என பேசி, மனதை புண்படுத்தி விடுகின்றனர்.
குறிப்பாக, உறவினர்கள் ஞாயிறு அன்று வீட்டுக்கு வந்து விட்டால், மறுநாளே இந்த விஷயத்தை இழவு வீட்டில் துக்கம் விசாரிப்பது போல, 'என்னம்மா... ஆம்பளை மாதிரி நீ வண்டி கழுவுற... உன் கணவரோ, 'கிச்சன்'ல சோறு பொங்குறாறு... என்ன மதுரை ஆட்சியா...' என்று கேட்கும் போது, கடுப்பு ஏறுகிறது.
இதை, நான்கு பேர், 40 முறை கேட்டால், இதம், பதமாக பதில் சொல்லலாம்; 400 பேர், 4,000 முறை கேட்டால் என்ன செய்வது?
எம்.ரேவதி, சென்னை.
கண்டிப்பாக தவறு இல்லை ................... அவாத்து வேலை ......அவா செய்யறா....இதில் 3ம் மனிதருக்கு என்ன வேலை?????????????????இதெல்லாம் கண்டுக்கவே கூடாது..............அப்புறம் நாம் என்ன செய்யணும் என்று அடுத்தவர்கள் சொல்ல ஆரம்பித்தால் ?????????????? இது எங்கு போய் நிற்கும்? யோசியுங்கோ........"ஒரு பிராமணன் ஆட்டுக்குட்டிய தூக்கிண்டு போன கதை போல ஆய்டும்"...............கணவன் மனைவிக்கு நடுவில் யாரையும்..........யாரையும் அனுமதிக்கக்கூடாது.....எக்காரணம் கொண்டும் >)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
கணவன் சமைத்து மனைவி சாப்பிட வேண்டும்.
அப்போதுதான் அன்பு வளருமாம்...!
-
அப்போதுதான் அன்பு வளருமாம்...!
-
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1089728krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1089722krishnaamma wrote:கணவர் சமையல் செய்வது தவறா?
நானும், என் கணவரும் சுய தொழில் செய்கிறோம்; வாரம் முழுவதும் காலை நேரங்களில் வீட்டு வேலைகளை செய்து, அரக்க பரக்க அலுவலகம் ஓடுவோம். ஞாயிறு மட்டும் எங்களுடையது!
அவர் சமையல் செய்ய, நான் வீட்டை சுத்தம் செய்வேன். துணி துவைப்பது, செடி பராமரிப்பு, உடைகளை, 'அயர்ன்' செய்வது மற்றும் எங்கள் வாகனங்களை துடைப்பது என்று, என் வேலைகள் நீளும். அவ்வப்போது என் கணவர் போட்டு கொடுக்கும் டீயை குடித்தபடியே, 'டிவி' நிகழ்ச்சிகள் மீதும் ஒரு கண் வைத்தபடி, என் வேலை தொடரும். இதில் எங்கள் இரண்டு பேருக்கான உரிமையை, சுதந்திரத்தை, மரியாதையை நாங்கள் யாரும், யாரிடமும் இழக்கவில்லை.
ஆனால், இதைப் பார்க்கும் வெளியாட்கள் ஆணாதிக்கம், பெண்ணுரிமை என பேசி, மனதை புண்படுத்தி விடுகின்றனர்.
குறிப்பாக, உறவினர்கள் ஞாயிறு அன்று வீட்டுக்கு வந்து விட்டால், மறுநாளே இந்த விஷயத்தை இழவு வீட்டில் துக்கம் விசாரிப்பது போல, 'என்னம்மா... ஆம்பளை மாதிரி நீ வண்டி கழுவுற... உன் கணவரோ, 'கிச்சன்'ல சோறு பொங்குறாறு... என்ன மதுரை ஆட்சியா...' என்று கேட்கும் போது, கடுப்பு ஏறுகிறது.
இதை, நான்கு பேர், 40 முறை கேட்டால், இதம், பதமாக பதில் சொல்லலாம்; 400 பேர், 4,000 முறை கேட்டால் என்ன செய்வது?
எம்.ரேவதி, சென்னை.
கண்டிப்பாக தவறு இல்லை ................... அவாத்து வேலை ......அவா செய்யறா....இதில் 3ம் மனிதருக்கு என்ன வேலை?????????????????இதெல்லாம் கண்டுக்கவே கூடாது..............அப்புறம் நாம் என்ன செய்யணும் என்று அடுத்தவர்கள் சொல்ல ஆரம்பித்தால் ?????????????? இது எங்கு போய் நிற்கும்? யோசியுங்கோ........"ஒரு பிராமணன் ஆட்டுக்குட்டிய தூக்கிண்டு போன கதை போல ஆய்டும்"...............கணவன் மனைவிக்கு நடுவில் யாரையும்..........யாரையும் அனுமதிக்கக்கூடாது.....எக்காரணம் கொண்டும் >)
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
தவறா, யார் சொன்னது? இதைத்தானே நாங்கள் இவ்வளவு நாளா நாங்க செஞ்சிக்கிட்டு இருக்கோம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 33 of 100 • 1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100
Similar topics
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 33 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|