புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 30 of 100 •
Page 30 of 100 • 1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1077225ayyasamy ram wrote:எல்லா ஆண்களும் ஜொள் பார்ட்டிகளாக இருப்பதில்லை...!
-
சினிமா தியேட்டரில் ஒரு ஆடவனின் ]b]வலது புறம் [/b]
அமர்ந்து படம் பார்த்தாள் ஒரு யுவதி...!
-
எந்த நேரத்திலும் அந்த ஆடவன் தோளில் கை போட்டு
சில்மிஷம் பண்ணுவானோ என பயந்தாள்...!
-
என்ன ஆச்சரியம்...அப்படி ஒன்றும் நிகழவில்லை..!
-
இடைவேளையில் வெளிச்சத்தில் அந்த ஜென்டில்மேனை
பார்த்தாள்...!
-
# பாவம்..அவனுக்கு இடது கை இல்லை
--
ராம் அண்ணா, இடது கை............. வலது கை .....குழப்பமாக போட்டு விட்டிர்களே ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1077227krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077225ayyasamy ram wrote:எல்லா ஆண்களும் ஜொள் பார்ட்டிகளாக இருப்பதில்லை...!
-
சினிமா தியேட்டரில் ஒரு ஆடவனின் ]b]வலது புறம் [/b]
அமர்ந்து படம் பார்த்தாள் ஒரு யுவதி...!
-
எந்த நேரத்திலும் அந்த ஆடவன் தோளில் கை போட்டு
சில்மிஷம் பண்ணுவானோ என பயந்தாள்...!
-
என்ன ஆச்சரியம்...அப்படி ஒன்றும் நிகழவில்லை..!
-
இடைவேளையில் வெளிச்சத்தில் அந்த ஜென்டில்மேனை
பார்த்தாள்...!
-
# பாவம்..அவனுக்கு இடது கை இல்லை
--
ராம் அண்ணா, இடது கை............. வலது கை .....குழப்பமாக போட்டு விட்டிர்களே ?
அவனது இடது புறம் உட்கார்ந்து இருப்பாளோ ?
(விளக்கு அணைத்தபிறகு வந்தமர்ந்த பார்டியா ?
எதிர்பார்த்து எதிர்பார்த்து முன்பாதி சரியாக பார்க்கவில்லையோ ?)
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குழந்தைகளை புகைப்படம் எடுத்தால்...
என் நண்பரின் வீட்டில் அமர்ந்து, அவரோடு பேசிக் கொண்டிருந்த போது, கல்லூரி மாணவியான அவரின் மகள் அழுதபடி வந்தாள். பதறிய நண்பர், 'ஏன் அழுகிறாய்?' எனக் கேட்டார்.
அதற்கு நண்பரின் மகள், 'நான் சின்னப்புள்ளயில ஏழு வயசுல எடுத்த போட்டோ மாமா வீட்டுல இருக்குல்ல; அதுல, நான் ஜட்டி மட்டும் போட்டுருக்கிறதால மாமா பசங்க, என்னை அசிங்கமாக கிண்டல் செய்றாங்க; எனக்கு அவமானமாயிருக்கு. அந்த போட்டோவ வாங்கிட்டு வாங்கப்பா...' என சொல்லி, பெரிதாய் அழ ஆரம்பித்தாள். நண்பரும் உடனே போய் புகைப்படத்தை வாங்கி வந்து விட்டார்.
இதுபோன்ற தர்மசங்கடமான சூழ்நிலை, உங்கள் வீட்டிலும் ஏற்படலாம்.
எனவே, உங்கள் வீட்டு பிள்ளைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளின் சிறு வயது போட்டோக்களை, என்னதான் நெருங்கிய உறவினராயிருந்தாலும் கொடுக்காதீர்கள்; அது, பிற்காலத்தில் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
ஆர்.ஜெயராமன், பொள்ளாச்சி.
என் நண்பரின் வீட்டில் அமர்ந்து, அவரோடு பேசிக் கொண்டிருந்த போது, கல்லூரி மாணவியான அவரின் மகள் அழுதபடி வந்தாள். பதறிய நண்பர், 'ஏன் அழுகிறாய்?' எனக் கேட்டார்.
அதற்கு நண்பரின் மகள், 'நான் சின்னப்புள்ளயில ஏழு வயசுல எடுத்த போட்டோ மாமா வீட்டுல இருக்குல்ல; அதுல, நான் ஜட்டி மட்டும் போட்டுருக்கிறதால மாமா பசங்க, என்னை அசிங்கமாக கிண்டல் செய்றாங்க; எனக்கு அவமானமாயிருக்கு. அந்த போட்டோவ வாங்கிட்டு வாங்கப்பா...' என சொல்லி, பெரிதாய் அழ ஆரம்பித்தாள். நண்பரும் உடனே போய் புகைப்படத்தை வாங்கி வந்து விட்டார்.
இதுபோன்ற தர்மசங்கடமான சூழ்நிலை, உங்கள் வீட்டிலும் ஏற்படலாம்.
எனவே, உங்கள் வீட்டு பிள்ளைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளின் சிறு வயது போட்டோக்களை, என்னதான் நெருங்கிய உறவினராயிருந்தாலும் கொடுக்காதீர்கள்; அது, பிற்காலத்தில் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
ஆர்.ஜெயராமன், பொள்ளாச்சி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனைவியின் மனம் அறியுங்கள்!
என் கணவர், அரசுடமை வங்கி ஒன்றில் அதிகாரி; முற்போக்கு சிந்தனைவாதி என்று அவருக்கு நல்ல பெயர். நகரில் நடக்கும் சுய முன்னேற்ற பயிற்சி வகுப்பு, ஆன்மிக பயிற்சி வகுப்பு போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்று முதல் ஆளாக பெயர் கொடுத்து விடுவார். அதே நேரத்தில், வீட்டில் அடைந்து கிடக்கும் என் மன உணர்வைப் பற்றி, கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டார்.
'நீயும் வாயேன்; ரெண்டு பேரும் சேர்ந்து போவோம்...' என்று ஒரு பேச்சுக்கு கூட, என்னிடம் சொன்னது இல்லை; ஒருநாள், 'என்னையும் கூட்டிட்டு போகக் கூடாதா...' என்று வாய் விட்டு கேட்டு விட்டேன்.
'வீட்டுக்குள் இருக்கும் பொம்பளைக்கு அதெல்லாம் எதுக்கு?' என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லி விட்டார்; மனம் குறுகிப் போனேன்.
தாலி கட்டிய மனைவியின் மனசு அறிந்து மதிப்பளிக்கத் தெரியாத என் கணவரைப் போன்ற ஆண்கள், இந்த மாதிரி ஆன்மிகப் பயிற்சிக்கும், சுய முன்னேற்ற பயிற்சிக்கும் போய் என்னத்த கிழிக்கப் போகின்றனர். 'படிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்...' என்ற கதை தான்!
சந்திரா ராமநாதன், ராமநாதபுரம்.
என் கணவர், அரசுடமை வங்கி ஒன்றில் அதிகாரி; முற்போக்கு சிந்தனைவாதி என்று அவருக்கு நல்ல பெயர். நகரில் நடக்கும் சுய முன்னேற்ற பயிற்சி வகுப்பு, ஆன்மிக பயிற்சி வகுப்பு போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்று முதல் ஆளாக பெயர் கொடுத்து விடுவார். அதே நேரத்தில், வீட்டில் அடைந்து கிடக்கும் என் மன உணர்வைப் பற்றி, கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டார்.
'நீயும் வாயேன்; ரெண்டு பேரும் சேர்ந்து போவோம்...' என்று ஒரு பேச்சுக்கு கூட, என்னிடம் சொன்னது இல்லை; ஒருநாள், 'என்னையும் கூட்டிட்டு போகக் கூடாதா...' என்று வாய் விட்டு கேட்டு விட்டேன்.
'வீட்டுக்குள் இருக்கும் பொம்பளைக்கு அதெல்லாம் எதுக்கு?' என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லி விட்டார்; மனம் குறுகிப் போனேன்.
தாலி கட்டிய மனைவியின் மனசு அறிந்து மதிப்பளிக்கத் தெரியாத என் கணவரைப் போன்ற ஆண்கள், இந்த மாதிரி ஆன்மிகப் பயிற்சிக்கும், சுய முன்னேற்ற பயிற்சிக்கும் போய் என்னத்த கிழிக்கப் போகின்றனர். 'படிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்...' என்ற கதை தான்!
சந்திரா ராமநாதன், ராமநாதபுரம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படிப்பு முக்கியம்!
சமீபத்தில், நண்பரின் தந்தையின் இறுதி சடங்கிற்காக, கிராமத்திற்கு சென்றிருந்தேன். இறந்து போனவர் அந்த கிராமத்தில் செல்வாக்கு மிக்கவர் என்பதால், துக்கம் விசாரிக்க வந்திருந்தோர் தெருவெங்கும் நிரம்பியிருந்தனர்.
தாரை, தப்பட்டை, சங்கு ஊதுதல், பட்டாசு வெடித்தல் என, அந்த கிராமமே அமர்க்களப்பட்டது. திடீரென்று சரியாக காலை, 9:00 மணியளவில் மேளம் அடிப்பதும், பட்டாசு வெடிப்பதும் நிறுத்தப்பட்டு, சாவு வீடுள்ள தெருவில் நிசப்தம் நிலவியது. மறுபடியும் மதியம், 12:00 மணிக்கு மேல், வழக்கம் போல மேளச் சத்தமும், பட்டாசு வெடிப்பதும் காதைக் கிழித்தது; நண்பரிடம் விவரம் கேட்டேன்.
'பக்கத்தில அரசு ஆரம்ப பள்ளி இருக்கு; மாணவர்கள் படிப்புக்கு இடையூறு ஏற்படுறத தவிர்க்கத்தான் இந்த ஏற்பாட்டை செய்தேன்...' என்று விளக்கினார்.துக்கமான நேரத்திலும், குழந்தைகளின் படிப்பு கெட்டு விடக் கூடாதே என்று யோசித்து செயல்பட்ட நண்பரை, பாராட்டினேன்.
நீ. தமிழ்அமுதன், மதுரவாயல்.
சமீபத்தில், நண்பரின் தந்தையின் இறுதி சடங்கிற்காக, கிராமத்திற்கு சென்றிருந்தேன். இறந்து போனவர் அந்த கிராமத்தில் செல்வாக்கு மிக்கவர் என்பதால், துக்கம் விசாரிக்க வந்திருந்தோர் தெருவெங்கும் நிரம்பியிருந்தனர்.
தாரை, தப்பட்டை, சங்கு ஊதுதல், பட்டாசு வெடித்தல் என, அந்த கிராமமே அமர்க்களப்பட்டது. திடீரென்று சரியாக காலை, 9:00 மணியளவில் மேளம் அடிப்பதும், பட்டாசு வெடிப்பதும் நிறுத்தப்பட்டு, சாவு வீடுள்ள தெருவில் நிசப்தம் நிலவியது. மறுபடியும் மதியம், 12:00 மணிக்கு மேல், வழக்கம் போல மேளச் சத்தமும், பட்டாசு வெடிப்பதும் காதைக் கிழித்தது; நண்பரிடம் விவரம் கேட்டேன்.
'பக்கத்தில அரசு ஆரம்ப பள்ளி இருக்கு; மாணவர்கள் படிப்புக்கு இடையூறு ஏற்படுறத தவிர்க்கத்தான் இந்த ஏற்பாட்டை செய்தேன்...' என்று விளக்கினார்.துக்கமான நேரத்திலும், குழந்தைகளின் படிப்பு கெட்டு விடக் கூடாதே என்று யோசித்து செயல்பட்ட நண்பரை, பாராட்டினேன்.
நீ. தமிழ்அமுதன், மதுரவாயல்.
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
அருமையான அனுபவங்கள்..........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
jesifer wrote:அருமையான அனுபவங்கள்..........
நன்றி
Page 30 of 100 • 1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 30 of 100
|
|