புதிய பதிவுகள்
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 20 of 100 •
Page 20 of 100 • 1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:உறவினர்களுக்கு அன்பளிப்பு தரும் போது....
வெளியூர் சென்றிருந்தபோது, ஒரு உறவினர் வீட்டில், சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எங்களை எந்தக் குறையுமில்லாமல் நல்லபடியாக கவனித்துக் கொண்டனர். அச்சமயம், அவர்கள் உபயோகித்த குக்கர், பழையதாகி, பழுதுபட்டிருந்தது. எனவே, நாங்கள் ஊர் திரும்பும் சமயம், இத்தனை நாள் அவர்கள் வீட்டில் தங்கியதற்காகவும், பழைய குக்கரை வைத்து கஷ்டப்பட வேண்டாமென நினைத்து, அன்பளிப்பாக, அவர்களுக்கு, புது குக்கர் வாங்கி தந்தோம்.
அது, அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால், எங்கள் அன்பளிப்பை அவர்கள் ரசிக்கவில்லை என்பது, இன்னொரு உறவினர் மூலமாக, பின்னர் தெரிய வந்தது.
காரணம், தங்களிடமிருந்த பழைய குக்கரை போட்டு விட்டு, எக்ஸ்சேஞ் ஸ்கீமில், 'லேட்டஸ்ட் மாடல்' குக்கர் வாங்கலாம் என்று திட்டமிட்டு இருந்தனராம். நாங்கள் குக்கர் வாங்கி தந்து விட்டதால், அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும், தவிர குக்கர் போன்ற அத்தியாவசியமான பொருட்களை கூட வாங்க முடியாதவர்கள் என்று, அவர்களை சுட்டிக் காட்டுவது போல, எங்கள் செயல் அமைந்து விட்டதாகவும் கூறி, வருந்தியுள்ளனர்.
அன்றிலிருந்து, யாருக்கு அன்பளிப்பு தருவதாக இருந்தாலும், வீட்டு உபயோகப் பொருட்கள் தருவதில்லை. கலை நயமிக்க கைவினைப் பொருட்கள் அல்லது பெயின்டிங்குகள் தருவது என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறேன். நல்லது செய்கிறேன் என்று நினைத்து, வெறுப்பை சம்பாதிப்பானேன்!
நீங்களும், அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தால், ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்யுங்கள்!
— மாலதி ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
சூப்பர்மா
இப்படியெல்லாம் பேச்சு வரும்னு தான் நான் யாருக்குமே அன்பளிப்பு தருவதே இல்லை
அப்படியும் இருந்துட முடியாதே பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:ஏழைகளக்கு நாம் பயன்படுத்திய
நல்ல நிலையில் இருக்கும் உடைகளை
வழங்கும்போதும் ஜாக்கிரதையாக இருக்க
வேண்டும்..
-
பழைய ஆடைகளை தாருங்கள் என அவர்கள்
கோரினாலும், அவைகளை புது துணிகளுடன்
சேர்த்து கொடுத்தால் மகிழ்வார்கள்..
-
ரொம்ப சரி ராம் அண்ணா பழைய துணிகளை கூட நன்கு துவைத்து, iron செய்து தான் நான் தருவது வழக்கம். அவை நமக்குத்தான் பழசே தவிர வாங்குபவர்களுக்கு அல்ல
.
அத்துடன் கொஞ்சம் புது துணிகளும் தந்தாள்....சூப்பர் தான்
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:உறவினர்களுக்கு அன்பளிப்பு தரும் போது....
வெளியூர் சென்றிருந்தபோது, ஒரு உறவினர் வீட்டில், சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எங்களை எந்தக் குறையுமில்லாமல் நல்லபடியாக கவனித்துக் கொண்டனர். அச்சமயம், அவர்கள் உபயோகித்த குக்கர், பழையதாகி, பழுதுபட்டிருந்தது. எனவே, நாங்கள் ஊர் திரும்பும் சமயம், இத்தனை நாள் அவர்கள் வீட்டில் தங்கியதற்காகவும், பழைய குக்கரை வைத்து கஷ்டப்பட வேண்டாமென நினைத்து, அன்பளிப்பாக, அவர்களுக்கு, புது குக்கர் வாங்கி தந்தோம்.
அது, அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால், எங்கள் அன்பளிப்பை அவர்கள் ரசிக்கவில்லை என்பது, இன்னொரு உறவினர் மூலமாக, பின்னர் தெரிய வந்தது.
காரணம், தங்களிடமிருந்த பழைய குக்கரை போட்டு விட்டு, எக்ஸ்சேஞ் ஸ்கீமில், 'லேட்டஸ்ட் மாடல்' குக்கர் வாங்கலாம் என்று திட்டமிட்டு இருந்தனராம். நாங்கள் குக்கர் வாங்கி தந்து விட்டதால், அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும், தவிர குக்கர் போன்ற அத்தியாவசியமான பொருட்களை கூட வாங்க முடியாதவர்கள் என்று, அவர்களை சுட்டிக் காட்டுவது போல, எங்கள் செயல் அமைந்து விட்டதாகவும் கூறி, வருந்தியுள்ளனர்.
அன்றிலிருந்து, யாருக்கு அன்பளிப்பு தருவதாக இருந்தாலும், வீட்டு உபயோகப் பொருட்கள் தருவதில்லை. கலை நயமிக்க கைவினைப் பொருட்கள் அல்லது பெயின்டிங்குகள் தருவது என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறேன். நல்லது செய்கிறேன் என்று நினைத்து, வெறுப்பை சம்பாதிப்பானேன்!
நீங்களும், அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தால், ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்யுங்கள்!
— மாலதி ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
சூப்பர்மா
இப்படியெல்லாம் பேச்சு வரும்னு தான் நான் யாருக்குமே அன்பளிப்பு தருவதே இல்லை
இல்லையான மட்டும் ..................
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:உறவினர்களுக்கு அன்பளிப்பு தரும் போது....
வெளியூர் சென்றிருந்தபோது, ஒரு உறவினர் வீட்டில், சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எங்களை எந்தக் குறையுமில்லாமல் நல்லபடியாக கவனித்துக் கொண்டனர். அச்சமயம், அவர்கள் உபயோகித்த குக்கர், பழையதாகி, பழுதுபட்டிருந்தது. எனவே, நாங்கள் ஊர் திரும்பும் சமயம், இத்தனை நாள் அவர்கள் வீட்டில் தங்கியதற்காகவும், பழைய குக்கரை வைத்து கஷ்டப்பட வேண்டாமென நினைத்து, அன்பளிப்பாக, அவர்களுக்கு, புது குக்கர் வாங்கி தந்தோம்.
அது, அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால், எங்கள் அன்பளிப்பை அவர்கள் ரசிக்கவில்லை என்பது, இன்னொரு உறவினர் மூலமாக, பின்னர் தெரிய வந்தது.
காரணம், தங்களிடமிருந்த பழைய குக்கரை போட்டு விட்டு, எக்ஸ்சேஞ் ஸ்கீமில், 'லேட்டஸ்ட் மாடல்' குக்கர் வாங்கலாம் என்று திட்டமிட்டு இருந்தனராம். நாங்கள் குக்கர் வாங்கி தந்து விட்டதால், அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும், தவிர குக்கர் போன்ற அத்தியாவசியமான பொருட்களை கூட வாங்க முடியாதவர்கள் என்று, அவர்களை சுட்டிக் காட்டுவது போல, எங்கள் செயல் அமைந்து விட்டதாகவும் கூறி, வருந்தியுள்ளனர்.
அன்றிலிருந்து, யாருக்கு அன்பளிப்பு தருவதாக இருந்தாலும், வீட்டு உபயோகப் பொருட்கள் தருவதில்லை. கலை நயமிக்க கைவினைப் பொருட்கள் அல்லது பெயின்டிங்குகள் தருவது என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறேன். நல்லது செய்கிறேன் என்று நினைத்து, வெறுப்பை சம்பாதிப்பானேன்!
நீங்களும், அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தால், ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்யுங்கள்!
— மாலதி ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
சூப்பர்மா
இப்படியெல்லாம் பேச்சு வரும்னு தான் நான் யாருக்குமே அன்பளிப்பு தருவதே இல்லை
இல்லையான மட்டும் ..................
இல்லனா செய்திருப்பேன்
ஜாஹீதாபானு wrote:பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:உறவினர்களுக்கு அன்பளிப்பு தரும் போது....
வெளியூர் சென்றிருந்தபோது, ஒரு உறவினர் வீட்டில், சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எங்களை எந்தக் குறையுமில்லாமல் நல்லபடியாக கவனித்துக் கொண்டனர். அச்சமயம், அவர்கள் உபயோகித்த குக்கர், பழையதாகி, பழுதுபட்டிருந்தது. எனவே, நாங்கள் ஊர் திரும்பும் சமயம், இத்தனை நாள் அவர்கள் வீட்டில் தங்கியதற்காகவும், பழைய குக்கரை வைத்து கஷ்டப்பட வேண்டாமென நினைத்து, அன்பளிப்பாக, அவர்களுக்கு, புது குக்கர் வாங்கி தந்தோம்.
அது, அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால், எங்கள் அன்பளிப்பை அவர்கள் ரசிக்கவில்லை என்பது, இன்னொரு உறவினர் மூலமாக, பின்னர் தெரிய வந்தது.
காரணம், தங்களிடமிருந்த பழைய குக்கரை போட்டு விட்டு, எக்ஸ்சேஞ் ஸ்கீமில், 'லேட்டஸ்ட் மாடல்' குக்கர் வாங்கலாம் என்று திட்டமிட்டு இருந்தனராம். நாங்கள் குக்கர் வாங்கி தந்து விட்டதால், அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும், தவிர குக்கர் போன்ற அத்தியாவசியமான பொருட்களை கூட வாங்க முடியாதவர்கள் என்று, அவர்களை சுட்டிக் காட்டுவது போல, எங்கள் செயல் அமைந்து விட்டதாகவும் கூறி, வருந்தியுள்ளனர்.
அன்றிலிருந்து, யாருக்கு அன்பளிப்பு தருவதாக இருந்தாலும், வீட்டு உபயோகப் பொருட்கள் தருவதில்லை. கலை நயமிக்க கைவினைப் பொருட்கள் அல்லது பெயின்டிங்குகள் தருவது என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறேன். நல்லது செய்கிறேன் என்று நினைத்து, வெறுப்பை சம்பாதிப்பானேன்!
நீங்களும், அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தால், ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்யுங்கள்!
— மாலதி ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
சூப்பர்மா
இப்படியெல்லாம் பேச்சு வரும்னு தான் நான் யாருக்குமே அன்பளிப்பு தருவதே இல்லை
இல்லையான மட்டும் ..................
இல்லனா செய்திருப்பேன்
எப்படி உங்களை தாக்கும் பொது கரெட்டா வரீங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு wrote:நான் போலிஷ்காரர் பேத்தியாக்கும்
என்னது போலிஷ்காரர் பேத்தியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு wrote:பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:நான் போலிஷ்காரர் பேத்தியாக்கும்
என்னது போலிஷ்காரர் பேத்தியா
போலீஸ்காரர் இப்போ சரியா?
நீங்களும் தாத்தா மாதிரி போலீஸ் பணியில் செர்ந்துயிருக்கலாம் .. நாங்க அப்ப உங்களை " கணம் அம்மா ஆய்வாளர் ஆவர்களே " என்று அன்போடு அழைத்துயிருப்போம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:நான் போலிஷ்காரர் பேத்தியாக்கும்
என்னது போலிஷ்காரர் பேத்தியா
போலீஸ்காரர் இப்போ சரியா?
நீங்களும் தாத்தா மாதிரி போலீஸ் பணியில் செர்ந்துயிருக்கலாம் .. நாங்க அப்ப உங்களை " கணம் அம்மா ஆய்வாளர் ஆவர்களே " என்று அன்போடு அழைத்துயிருப்போம்
தமிழ்நாடே அம்மா புராணமா தானே இருக்கு. எங்கெங்கு காணினும் அம்மா தான்
Page 20 of 100 • 1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 100
|
|