புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!


   
   

Page 18 of 100 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 59 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 19, 2014 2:05 pm

நாகரிகமான இறுதி ஊர்வலம்!

யாராவது இறந்து விட்டால், அதற்குண்டான ஈமக்கிரியைகளை, அவரவர் வழக்கப்படி செய்கின்றனர். அவைகளில், சங்கு ஊதுதல், மேளம் கொட்டுதல், இறந்தவர் உடலை மலர் மாலைகளால் மரியாதை செலுத்துதல், இறுதி ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடித்தல் போன்றவைகளை செய்கின்றனர். இதைத் தவிர, இறந்தவரின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் போது, அவர் உடலை அலங்கரித்த மலர் மாலைகள் மற்றும் உதிரிப் பூக்களை, ஊர்வலம் செல்லும் சாலையில் போட்டுக் கொண்டு செல்வர்.

சாலையில் போடப்படும் மலர்கள், சில நேரங்களில், தெருவில் செல்வோரின் மீதும் விழ நேரிடுவதை பார்க்கிறோம். ஆனால், அண்மையில் நான் பார்த்த காட்சி, எனக்கு வித்தியாசமாக இருந்ததோடு, நாகரிகமாகவும், மற்றவர்களும் பின்பற்றத் தக்க வகையில் அமைந்திருந்தது. நான் பார்த்த அந்த நீத்தார் ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தோர், மலர்களையும், மலர்மாலைகளையும் வீதியில் தூவிக் கொண்டு சென்றனர். பின்னாலேயே, ஒருவர், ஒரு கூடையை வைத்துக் கொண்டு, அவற்றை அள்ளி, அதில் போட்டுக் கொண்டே வந்தார். இதனால், தெரு எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

அவரிடத்தில் விசாரித்ததில், அவர் அவற்றை, இடுகாட்டில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவதாக கூறினார். இப்படி ஒரு சவ ஊர்வலமா என்று அதிசயமாக பார்த்தேன். மற்றவர்களும் இந்த முறையை பின்பற்றலாமே!

— எஸ்.ராமசாமி, பம்மல்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 19, 2014 2:32 pm

krishnaamma wrote:பேச தேரியாமல் பேசி...

சமீபத்தில், ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஸ்டேஷனில், ரயில் நின்ற போது, நான் இருந்த பெட்டியில், 'திருநங்கை' ஒருவர் ஏறி கைகளை தட்டி, 'ஏதேனும் பண உதவி செய்யுங்கள்...' எனக் கேட்டார். அங்கிருந்த ஒருவர், 'எனக்கு ஒரு முத்தம் தர்றியா, பணம் தர்றேன்...' எனத் துடுக்காகக் கேட்டார். உடனே, அத்திருநங்கை, அவர் கன்னத்தில், 'பளார்'ன்னு, ஓங்கி ஒரு அறை விட்டார்.

அதிர்ந்து போய் பார்த்தவரிடம், 'ஏன்டா... இதை ஒரு பொண்ணுகிட்ட தைரியமா, உன்னால கேட்க முடியுமாடா. எங்களை ஏதோ இழி பிறவியைப் போல் பார்த்து, யாரும் வேலை கொடுக்காததுனாலதான் இப்படி வெட்கம், மானம் எல்லாத்தையும் விட்டுட்டு, கை நீட்டி பிச்சை எடுக்கிறோம். திருநங்கைன்னா, உனக்கு கேவலமா தெரியுதா? செருப்பு பிஞ்சுடும்...' என்று எகிறினார். அடி வாங்கிய நபர், அமைதியாக தலை குனிந்தார்.

இனிமேலாவது, திருநங்கைகளை ஏளனமாக கருதுவோர் திருந்துவரா!

— ஜி.சக்தி, திருப்பூர்.

இவர்களைப் பார்த்தாலே பாவமாத்தான் இருக்கும்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 19, 2014 2:34 pm

krishnaamma wrote:நாகரிகமான இறுதி ஊர்வலம்!

யாராவது இறந்து விட்டால், அதற்குண்டான ஈமக்கிரியைகளை, அவரவர் வழக்கப்படி செய்கின்றனர். அவைகளில், சங்கு ஊதுதல், மேளம் கொட்டுதல், இறந்தவர் உடலை மலர் மாலைகளால் மரியாதை செலுத்துதல், இறுதி ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடித்தல் போன்றவைகளை செய்கின்றனர். இதைத் தவிர, இறந்தவரின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் போது, அவர் உடலை அலங்கரித்த மலர் மாலைகள் மற்றும் உதிரிப் பூக்களை, ஊர்வலம் செல்லும் சாலையில் போட்டுக் கொண்டு செல்வர்.

சாலையில் போடப்படும் மலர்கள், சில நேரங்களில், தெருவில் செல்வோரின் மீதும் விழ நேரிடுவதை பார்க்கிறோம். ஆனால், அண்மையில் நான் பார்த்த காட்சி, எனக்கு வித்தியாசமாக இருந்ததோடு, நாகரிகமாகவும், மற்றவர்களும் பின்பற்றத் தக்க வகையில் அமைந்திருந்தது. நான் பார்த்த அந்த நீத்தார் ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தோர், மலர்களையும், மலர்மாலைகளையும் வீதியில் தூவிக் கொண்டு சென்றனர். பின்னாலேயே, ஒருவர், ஒரு கூடையை வைத்துக் கொண்டு, அவற்றை அள்ளி, அதில் போட்டுக் கொண்டே வந்தார். இதனால், தெரு எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

அவரிடத்தில் விசாரித்ததில், அவர் அவற்றை, இடுகாட்டில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவதாக கூறினார். இப்படி ஒரு சவ ஊர்வலமா என்று அதிசயமாக பார்த்தேன். மற்றவர்களும் இந்த முறையை பின்பற்றலாமே!

— எஸ்.ராமசாமி, பம்மல்.

 மகிழ்ச்சி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 27, 2014 1:07 pm

மனைவியை அலைபாய விடாதீர்!

என் தோழியை, சமீபத்தில் சந்தித்தேன். மனம் விட்டு பேசிக் கொண்டிருந்த போது, பேச்சு, 'அந்த' விஷயத்திற்கு திரும்பியது. அவள் சொன்னதை, அப்படியே இங்கே தருகிறேன். 'இப்பெல்லாம், 'அந்த' விஷயத்துக்கு, நான் ரொம்ப ஏங்கறேன்டி... வெளிநாட்டுல வேலை பார்க்கறவரை கல்யாணம் செய்துகிட்டது, ஆரம்பத்துல சந்தோஷமா இருந்தது. ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு மாதம் தங்கியிருந்து சென்றவர். இப்போது, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறைதான் வருகிறார். இதனால், நான் என் இளமையை, சந்தோஷத்தை இழக்கிறேன்...

'நான், ஏதோ ஆசையில் தடுமாறுகிறேன்னு நினைக்காதே, நானொரு சாதாரண பெண். உடலின் நியாயமான தேவைகள் புறக்கணிக்கப்படுவதால், ஏற்படும் மன உளைச்சலால் தத்தளிக்கிறேன். எவ்வளவு காலம்தான், மனதை கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்வது? என் மனம் அலைபாயத் துவங்கி விட்டது. கூட்டமான பஸ்சில், ஆண்களோடு நெருக்கமாக செல்லப் பிடிக்கிறது. யாரும் உரசினால் கூட எதிர்ப்புக்காட்ட தயங்குகிறேன். 'எல்லாம், இந்த அவஸ்தையால் தான். அவரைப் பிரிந்து இருக்கும் நான், உடலுடன் நடக்கும் உணர்ச்சிப் போராட்டத்தில் எங்கே தப்பு செய்து விடுவேனோ என, பயமாக இருக்கிறது...' என்றாள்.

அவளின், நியாயமான உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடிந்தது. முற்றும் துறந்ததாகச் சொல்லும் சாமியார்களே, இந்த விஷயத்தில் தடுமாறும் போது, இவள் என்ன செய்வாள் பாவம்! வெளிநாட்டில் வசிக்கும் கணவர்களே... என் தோழியின் இந்தக் கருத்து, உங்கள் மனைவியிடமும் இருக்கலாம். புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

- தீபா ராகவ், காரைக்குடி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 27, 2014 1:09 pm

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சலாமா?

இளம் வயதிலேயே, விதவையாகி விட்ட என் தோழிக்கு, கல்லூரி செல்லும் வயதில் ஒரு பெண் உள்ளார். பெண்ணின் படிப்பு செலவு, மற்றும் வயிற்றுப் பிழைப்புக்காக, ரோட்டோர சாப்பாட்டுக் கடை ஒன்றை திறந்து, வியாபாரம் செய்து வருகிறாள் தோழி. கல்லூரி சென்று வரும் நேரம் தவிர, மற்ற நேரங்களில், தோழிக்கு உதவியாக இருந்தாள் மகள். முக்கியமாக, இரவு டிபன் நேரத்தில், தாய்க்கு உதவியாக, இருப்பாள்.

காலை, மதியம் வேளைகளில் சாப்பிட வருபவர்களால், எந்த தொந்தரவும் இருக்காது. ஆனால், இரவு வேளையில், போதையோடு வரும், சில இளைஞர்களால் நாளுக்கு நாள், தொல்லை அதிகரித்து வந்தது.

தோழியையும், அவளது மகளையும் போதை ஆசாமிகள் நக்கல், நையாண்டி மற்றும் இரட்டை அர்த்த வசனங்களை பேசி, வியாபாரம் செய்ய விடாமல் இடையூறு செய்தனர். இதற்கு மேலும், பொறுக்க முடியாத தோழி, என்னிடம் ஆலோசனை கேட்டாள். நான் சொன்ன யோசனையின் படி, மகளிர் காவல் நிலையத்தில், ஒரு முறையீடு செய்தாள் தோழி. கூடவே, ஒரு வேண்டுகோளோடு... 'நான் புகார் செய்ததாக தெரிய வேண்டாம். நீங்கள் மப்டியில் வந்து, எங்கள் கடையை கண்காணியுங்கள்...' என்று, கேட்டுக் கொணடாள்.

அன்று இரவு, மப்டியில் கடைக்கு வந்த மகளிர் காவலர்கள் இருவரையும், அந்த போதை கும்பல் விட்டு வைக்கவில்லை.அவர்கள் போலீஸ் என்று தெரியாமல், அந்த இளைஞர்கள் கிண்டல் செய்ய துவங்கியதும், போலீஸ் தன் வேலையை காட்டியது. புகார் தந்தது யார் என்று காட்டிக் கொள்ளாமல், போலீசே நேரே கண்ட காட்சியாக எடுத்துக் கொண்டு, அந்த இளைஞர்களை ஒருவழி ஆக்கி விட்டனர். இப்போது, எந்த வித தொந்தரவும் இல்லாமல், கடையை நடத்துகிறாள் தோழி. வறுமையிலும் உழைத்து பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் என் தோழி போன்றோரை, பாராட்டா விட்டாலும் பரவாயில்லை, தயவு செய்து தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்.

— வி.சாந்தி, வெட்டுவான்கேணி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 27, 2014 1:10 pm

திசை திருப்பும் பாட்டு வேண்டாம்!

சமீபத்தில், அரசு பஸ் ஒன்றில், பயணம் செய்த போது நடந்த சம்பவம் இது: அந்த பஸ்சில், நிறைய பள்ளி மாணவ, மாணவியர் பயணம் செய்தனர். அப்போது, ஒரு பயணி, 'என்ன சார்... பஸ் ஸ்டாண்டில், பஸ் புறப்படும் போது, பாட்டு போட்டு அமர்க்களம் செஞ்சீங்க. இப்போ பாட்டை நிறுத்திட்டீங்களே... கூட்டம் சேக்கறதுக்குத் தான், அந்த 'பில்டப்பா...' என்று, கேட்டார்.

அதற்கு கண்டக்டர், 'அப்படி இல்லங்க சார்... ஸ்கூல் பசங்க பஸ்சில் ஏறிட்டாங்க. இப்போ அவங்களுக்கு பரிட்சை நடக்குது. வீட்டில படிச்சது போக, பஸ்சில் வரும் போது, கடைசி நேர, 'ரிவிஷன்' செய்வாங்க. அவங்க படிக்கற நேரத்தில, பாட்டு போட்டால், அவங்க மனசில், சினிமா பாட்டு தான் பதியும். படிக்கறதுக்கு தொந்தரவாவும் இருக்கும். அதனால தான், இந்த மாதிரி பரீட்சை நேரத்தில், நாங்க பாட்டுப் போட மாட்டோம். அதே போல, ஆசிரியர் பயிற்சித் தேர்வு, தகுதித் தேர்வு, குரூப் தேர்வுன்னு மற்ற தேர்வு நேரங்களிலும், பாட்டு போட்டு, படிக்கறவங்களுக்கு தொல்லை தரக்கூடாதுங்கறதில, நானும், டிரைவரும் உறுதியா இருக்கிறோம்...' என்றார்.

பள்ளி மாணவ, மாணவியர் தங்களால் மதிப்பெண் குறைந்து விடக் கூடாது என்ற அக்கறையில் செயல்படும் டிரைவர், கண்டக்டரின் நல்ல மனசை, அனைவரும், வாய்விட்டு பாராட்டினோம்.

— ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 27, 2014 1:31 pm

பள்ளி மாணவ, மாணவியர் தங்களால் மதிப்பெண் குறைந்து விடக் கூடாது என்ற அக்கறையில் செயல்படும் டிரைவர், கண்டக்டரின் நல்ல மனசை, அனைவரும், வாய்விட்டு பாராட்டினோம்.
டபுள் மீனிங் பாட்டுகளை வேண்டுமென்றே போட்டு பள்ளி / கல்லூரி மாணவிகளை வீழ்த்தும் சில ஓட்டுனர் நடத்துனர்கள் மத்தியில் இப்படியும் சில நல்ல உள்ளங்கள்  நன்றி நன்றி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 27, 2014 3:37 pm

krishnaamma wrote:திசை திருப்பும் பாட்டு வேண்டாம்!

சமீபத்தில், அரசு பஸ் ஒன்றில், பயணம் செய்த போது நடந்த சம்பவம் இது: அந்த பஸ்சில், நிறைய பள்ளி மாணவ, மாணவியர் பயணம் செய்தனர். அப்போது, ஒரு பயணி, 'என்ன சார்... பஸ் ஸ்டாண்டில், பஸ் புறப்படும் போது, பாட்டு போட்டு அமர்க்களம் செஞ்சீங்க. இப்போ பாட்டை நிறுத்திட்டீங்களே... கூட்டம் சேக்கறதுக்குத் தான், அந்த 'பில்டப்பா...' என்று, கேட்டார்.

அதற்கு கண்டக்டர், 'அப்படி இல்லங்க சார்... ஸ்கூல் பசங்க பஸ்சில் ஏறிட்டாங்க. இப்போ அவங்களுக்கு பரிட்சை நடக்குது. வீட்டில படிச்சது போக, பஸ்சில் வரும் போது, கடைசி நேர, 'ரிவிஷன்' செய்வாங்க. அவங்க படிக்கற நேரத்தில, பாட்டு போட்டால், அவங்க மனசில், சினிமா பாட்டு தான் பதியும். படிக்கறதுக்கு தொந்தரவாவும் இருக்கும். அதனால தான், இந்த மாதிரி பரீட்சை நேரத்தில், நாங்க பாட்டுப் போட மாட்டோம். அதே போல, ஆசிரியர் பயிற்சித் தேர்வு, தகுதித் தேர்வு, குரூப் தேர்வுன்னு மற்ற தேர்வு நேரங்களிலும், பாட்டு போட்டு, படிக்கறவங்களுக்கு தொல்லை தரக்கூடாதுங்கறதில, நானும், டிரைவரும் உறுதியா இருக்கிறோம்...' என்றார்.

பள்ளி மாணவ, மாணவியர் தங்களால் மதிப்பெண் குறைந்து விடக் கூடாது என்ற அக்கறையில் செயல்படும் டிரைவர், கண்டக்டரின் நல்ல மனசை, அனைவரும், வாய்விட்டு பாராட்டினோம்.

— ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.

இப்படியும் சில நல்ல கண்டக்டர் ட்ரைவர் இருக்காங்க.

பல கண்டக்டர்கள் சனியனுகளுக்கு ஸ்கூல் எப்போ லீவ் விடுவாங்கனு இருக்குனு சொல்லி திட்டியதாக என் தங்கை பெண் பஸ்ஸில் போகும்போது சொல்லி இருக்கான். அவ வீட்ல வந்து இப்படி சொல்றானுங்க பெரியம்மானு சொல்றா.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 20, 2014 7:22 pm

ராஜா wrote:
பள்ளி மாணவ, மாணவியர் தங்களால் மதிப்பெண் குறைந்து விடக் கூடாது என்ற அக்கறையில் செயல்படும் டிரைவர், கண்டக்டரின் நல்ல மனசை, அனைவரும், வாய்விட்டு பாராட்டினோம்.
டபுள் மீனிங் பாட்டுகளை வேண்டுமென்றே போட்டு பள்ளி / கல்லூரி மாணவிகளை வீழ்த்தும் சில ஓட்டுனர் நடத்துனர்கள் மத்தியில் இப்படியும் சில நல்ல உள்ளங்கள்  நன்றி நன்றி 

YES! YES!! YES !!! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 20, 2014 7:22 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:திசை திருப்பும் பாட்டு வேண்டாம்!

சமீபத்தில், அரசு பஸ் ஒன்றில், பயணம் செய்த போது நடந்த சம்பவம் இது: அந்த பஸ்சில், நிறைய பள்ளி மாணவ, மாணவியர் பயணம் செய்தனர். அப்போது, ஒரு பயணி, 'என்ன சார்... பஸ் ஸ்டாண்டில், பஸ் புறப்படும் போது, பாட்டு போட்டு அமர்க்களம் செஞ்சீங்க. இப்போ பாட்டை நிறுத்திட்டீங்களே... கூட்டம் சேக்கறதுக்குத் தான், அந்த 'பில்டப்பா...' என்று, கேட்டார்.

அதற்கு கண்டக்டர், 'அப்படி இல்லங்க சார்... ஸ்கூல் பசங்க பஸ்சில் ஏறிட்டாங்க. இப்போ அவங்களுக்கு பரிட்சை நடக்குது. வீட்டில படிச்சது போக, பஸ்சில் வரும் போது, கடைசி நேர, 'ரிவிஷன்' செய்வாங்க. அவங்க படிக்கற நேரத்தில, பாட்டு போட்டால், அவங்க மனசில், சினிமா பாட்டு தான் பதியும். படிக்கறதுக்கு தொந்தரவாவும் இருக்கும். அதனால தான், இந்த மாதிரி பரீட்சை நேரத்தில், நாங்க பாட்டுப் போட மாட்டோம். அதே போல, ஆசிரியர் பயிற்சித் தேர்வு, தகுதித் தேர்வு, குரூப் தேர்வுன்னு மற்ற தேர்வு நேரங்களிலும், பாட்டு போட்டு, படிக்கறவங்களுக்கு தொல்லை தரக்கூடாதுங்கறதில, நானும், டிரைவரும் உறுதியா இருக்கிறோம்...' என்றார்.

பள்ளி மாணவ, மாணவியர் தங்களால் மதிப்பெண் குறைந்து விடக் கூடாது என்ற அக்கறையில் செயல்படும் டிரைவர், கண்டக்டரின் நல்ல மனசை, அனைவரும், வாய்விட்டு பாராட்டினோம்.

— ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.

இப்படியும் சில நல்ல கண்டக்டர் ட்ரைவர் இருக்காங்க.

பல கண்டக்டர்கள் சனியனுகளுக்கு ஸ்கூல் எப்போ லீவ் விடுவாங்கனு இருக்குனு சொல்லி திட்டியதாக என் தங்கை பெண் பஸ்ஸில் போகும்போது சொல்லி இருக்கான். அவ வீட்ல வந்து இப்படி சொல்றானுங்க பெரியம்மானு சொல்றா.

 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 1571444738 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 1571444738 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 18 1571444738 அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 18 of 100 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 59 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக