புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10 
284 Posts - 45%
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10 
20 Posts - 3%
prajai
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10 
7 Posts - 1%
mruthun
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!


   
   

Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 29, 2014 9:57 pm

ஜோடியைப் பிரித்த ஜோசியர்!

திருமணமான ஒரு சில மாதங்களிலேயே, கணவனை இழந்த நான், சமீபத்தில், மறுமணம் செய்து கொண்டேன். சில மாதங்கள் வரை, எங்கள் மண வாழ்க்கை, சந்தோஷமாக சென்றது. இரணடு மாதங்களுக்கு முன், என் கணவர், தான் வேலை செய்யும் இடத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில், அவருடைய கால் எலும்பு முறிந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஓரளவு குணமான பின், வீடு திரும்பிய அவர், தனக்கு தெரிந்த ஜோசியர் ஒருவரிடம், குடும்பத்தின் எதிர்காலம் பற்றி கேட்டுள்ளார். பேச்சினிடையே என்னைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

உடனே, அந்த ஜோசியர், 'நீ, அந்த விதவை பெண்ணை மணந்து கொண்டதால் தான், இப்படிப்பட்ட ஆபத்து வந்திருக்கிறது. உன் மனைவிக்கு தோஷம் இருக்கிறது. கூடிய விரைவில் உன் உயிருக்கே கூட ஆபத்து வரலாம். அவளை விட்டு பிரிந்திருப்பது தான் நல்லது...' என்று சொல்லி, என் கணவரை குழப்பி விட்டார்.

அதிலிருந்து, எதற்கெடுத்தாலும் எங்களுக்குள் ஒரே சண்டை, சச்சரவு தான். சிறு சிறு விஷயங்களை கூட பெரிதுபடுத்தி, என்னை அடிக்கவும், திட்டவும் ஆரம்பித்து விட்டார். இதனால், எங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து விட்டோம். இதற்கெல்லாம் காரணம், அந்த ஜோசியர் தான். இனிமேலாவது, ஒற்றுமையாக வாழ்ந்து வரும் குடும்பத்தை பிரித்து வைத்து, அவர்களின் வாழ்க்கையை பாழாக்காமல் இருப்பரா!

— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jan 29, 2014 9:59 pm

krishnaamma wrote:ஜோடியைப் பிரித்த ஜோசியர்!

திருமணமான ஒரு சில மாதங்களிலேயே, கணவனை இழந்த நான், சமீபத்தில், மறுமணம் செய்து கொண்டேன். சில மாதங்கள் வரை, எங்கள் மண வாழ்க்கை, சந்தோஷமாக சென்றது. இரணடு மாதங்களுக்கு முன், என் கணவர், தான் வேலை செய்யும் இடத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில், அவருடைய கால் எலும்பு முறிந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஓரளவு குணமான பின், வீடு திரும்பிய அவர், தனக்கு தெரிந்த ஜோசியர் ஒருவரிடம், குடும்பத்தின் எதிர்காலம் பற்றி கேட்டுள்ளார். பேச்சினிடையே என்னைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

உடனே, அந்த ஜோசியர், 'நீ, அந்த விதவை பெண்ணை மணந்து கொண்டதால் தான், இப்படிப்பட்ட ஆபத்து வந்திருக்கிறது. உன் மனைவிக்கு தோஷம் இருக்கிறது. கூடிய விரைவில் உன் உயிருக்கே கூட ஆபத்து வரலாம். அவளை விட்டு பிரிந்திருப்பது தான் நல்லது...' என்று சொல்லி, என் கணவரை குழப்பி விட்டார்.

அதிலிருந்து, எதற்கெடுத்தாலும் எங்களுக்குள் ஒரே சண்டை, சச்சரவு தான். சிறு சிறு விஷயங்களை கூட பெரிதுபடுத்தி, என்னை அடிக்கவும், திட்டவும் ஆரம்பித்து விட்டார். இதனால், எங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து விட்டோம். இதற்கெல்லாம் காரணம், அந்த ஜோசியர் தான். இனிமேலாவது, ஒற்றுமையாக வாழ்ந்து வரும் குடும்பத்தை பிரித்து வைத்து, அவர்களின் வாழ்க்கையை பாழாக்காமல் இருப்பரா!

— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

செவ்வாய் கிரகத்தில் குடியேறினாலும் வாஸ்த்தும், ஜோசியமும் அங்கேயும் வரும். இதுபோல குடும்பத்தை பிரிப்பதால்தான் பெரும்பாலான ஜோசியர்களுக்கு அவர்களது "கடைசி" காலம் மிக மோசமாய் அமைந்து விடுகிறது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 29, 2014 10:36 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:ஜோடியைப் பிரித்த ஜோசியர்!

திருமணமான ஒரு சில மாதங்களிலேயே, கணவனை இழந்த நான், சமீபத்தில், மறுமணம் செய்து கொண்டேன். சில மாதங்கள் வரை, எங்கள் மண வாழ்க்கை, சந்தோஷமாக சென்றது. இரணடு மாதங்களுக்கு முன், என் கணவர், தான் வேலை செய்யும் இடத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில், அவருடைய கால் எலும்பு முறிந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஓரளவு குணமான பின், வீடு திரும்பிய அவர், தனக்கு தெரிந்த ஜோசியர் ஒருவரிடம், குடும்பத்தின் எதிர்காலம் பற்றி கேட்டுள்ளார். பேச்சினிடையே என்னைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

உடனே, அந்த ஜோசியர், 'நீ, அந்த விதவை பெண்ணை மணந்து கொண்டதால் தான், இப்படிப்பட்ட ஆபத்து வந்திருக்கிறது. உன் மனைவிக்கு தோஷம் இருக்கிறது. கூடிய விரைவில் உன் உயிருக்கே கூட ஆபத்து வரலாம். அவளை விட்டு பிரிந்திருப்பது தான் நல்லது...' என்று சொல்லி, என் கணவரை குழப்பி விட்டார்.

அதிலிருந்து, எதற்கெடுத்தாலும் எங்களுக்குள் ஒரே சண்டை, சச்சரவு தான். சிறு சிறு விஷயங்களை கூட பெரிதுபடுத்தி, என்னை அடிக்கவும், திட்டவும் ஆரம்பித்து விட்டார். இதனால், எங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து விட்டோம். இதற்கெல்லாம் காரணம், அந்த ஜோசியர் தான். இனிமேலாவது, ஒற்றுமையாக வாழ்ந்து வரும் குடும்பத்தை பிரித்து வைத்து, அவர்களின் வாழ்க்கையை பாழாக்காமல் இருப்பரா!

— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

செவ்வாய் கிரகத்தில் குடியேறினாலும் வாஸ்த்தும், ஜோசியமும் அங்கேயும் வரும்.  இதுபோல குடும்பத்தை பிரிப்பதால்தான் பெரும்பாலான ஜோசியர்களுக்கு அவர்களது "கடைசி" காலம் மிக மோசமாய் அமைந்து விடுகிறது.

ம் ...ரொம்ப சரி செந்தில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Wed Jan 29, 2014 11:05 pm

krishnaamma wrote:நம்மை ஏன் அன்னியன் சுடுகிறான்!

அருகிலிருந்த பெரியவர் ஒருவர், 'அன்று நம்மிடையே ஒற்றுமையில்லாததால் தான், வெள்ளைக்காரன், நம்மை அடிமைப்படுத்தினான். இன்றும், இந்தியர்கள் இப்படியிருக்கிற காரணத்தால் தான், வடக்கே பாகிஸ்தான்காரன் சுடுகிறான்; தெற்கே இலங்கைக்காரன் மீனவர்களை சுடுகிறான்...' என்றார்.
இதை கேட்ட பயணிகளின் முகம் கருத்துவிட்டது; பெரியவரின் சொல்லை யாரும் மறுக்கவில்லை. சரியான கருத்தை, சரியான நேரத்தில் சொன்னார். பொது இடங்களில், வரிசையாக நிற்பது, புகைபிடிக்காமல் இருப்பது, முதியோர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்ற, நல்ல பழக்கங்களை நாமும் கடைபிடிக்கலாமே!

— ஹரிஹரன், கோவை.

 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 15 3838410834



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 30, 2014 7:50 pm

நன்றி செந்தில் மோகன் புன்னகை  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Thu Jan 30, 2014 9:12 pm

krishnaamma wrote:நன்றி செந்தில் மோகன் புன்னகை அன்பு மலர் 

நன்றி!
செந்தில் மூக்கன்!
எனது பெயர் செந்தில்
எனது தந்தையின் பெயர் மூக்கன்!
தவறுதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம்



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 30, 2014 9:21 pm

SenthilMookan wrote:
krishnaamma wrote:நன்றி செந்தில் மோகன் புன்னகை அன்பு மலர் 

நன்றி!
செந்தில் மூக்கன்!
எனது பெயர் செந்தில்
எனது தந்தையின் பெயர் மூக்கன்!
தவறுதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

மன்னிக்கணும் , நீங்கள் என்னை தவறாக எடுத்துக்கொள்ளாதிர்கள், உங்களின் தந்தையின் பெயரை தவறாக உச்சரித்து விட்டேன் .  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 
.
.
.
இனி சரியாக உச்சரிப்பேன், செந்தில் மூக்கன் புன்னகை சரியா?
அன்புடன், க்ருஷ்ணாம்மா  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Thu Jan 30, 2014 9:29 pm

krishnaamma wrote:
SenthilMookan wrote:
krishnaamma wrote:நன்றி செந்தில் மோகன் புன்னகை அன்பு மலர் 

நன்றி!
செந்தில் மூக்கன்!
எனது பெயர் செந்தில்
எனது தந்தையின் பெயர் மூக்கன்!
தவறுதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

மன்னிக்கணும் , நீங்கள் என்னை தவறாக எடுத்துக்கொள்ளாதிர்கள், உங்களின் தந்தையின் பெயரை தவறாக உச்சரித்து விட்டேன் .  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 
.
.
.
இனி சரியாக உச்சரிப்பேன், செந்தில் மூக்கன் புன்னகைசரியா?
அன்புடன், க்ருஷ்ணாம்மா  அன்பு மலர் 

மிக்க சரி! நீங்கள் வயதிலேயே மூத்தவர்! மன்னிப்பு கேட்க கூடாது! உங்கள் பெருந்தன்மையை கட்டுகிறது! வணங்குகிறேன்!



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 30, 2014 9:38 pm

SenthilMookan wrote:
krishnaamma wrote:
SenthilMookan wrote:
krishnaamma wrote:நன்றி செந்தில் மோகன் புன்னகை அன்பு மலர் 

நன்றி!
செந்தில் மூக்கன்!
எனது பெயர் செந்தில்
எனது தந்தையின் பெயர் மூக்கன்!
தவறுதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

மன்னிக்கணும் , நீங்கள் என்னை தவறாக எடுத்துக்கொள்ளாதிர்கள், உங்களின் தந்தையின் பெயரை தவறாக உச்சரித்து விட்டேன் .  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 
.
.
.
இனி சரியாக உச்சரிப்பேன், செந்தில் மூக்கன் புன்னகைசரியா?
அன்புடன், க்ருஷ்ணாம்மா  அன்பு மலர் 

மிக்க சரி! நீங்கள் வயதிலேயே மூத்தவர்! மன்னிப்பு கேட்க கூடாது! உங்கள் பெருந்தன்மையை கட்டுகிறது! வணங்குகிறேன்!

புன்னகை பெரியவாளானாலும் தப்பு செய்தால் சாரி சொல்லணும் செந்தில் மூக்கன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 04, 2014 7:52 pm

'டிப்ஸ்' கலாசாரம் தேவையா?

தற்போது, கம்ப்யூட்டர் தொடர்பான படிப்பு படித்து, சாப்ட்வேர் துறையில், வேலை செய்பவர்கள், அதிகரித்து வருகின்றனர். இவர்கள், அதிகமாக சம்பாதிப்பதால், 'டிப்ஸ்' என்ற பெயரில், பணத்தை வாரி இறைக்கின்றனர். பெட்ரோல் பங்கிற்கு போனால், காற்று அடிப்பவர்களுக்கு, ஏ.டி.எம்.,க்கு போனால் அங்கிருக்கும் காவலாளிகளுக்கு என, எங்கு சென்றாலும், 'டிப்ஸ்' கொடுத்து, புது பழக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

மீன் கடையில் மீன் வெட்டுபவர், உணவு விடுதியில் வேலை செய்யும் சர்வர் மற்றும் பார்க்கிங் காவலாளிகள், சிகை அலங்காரம் செய்வோர் என, இவர்கள், 'டிப்ஸ்' கொடுப்போரின் பட்டியல், நீள்கிறது. எல்லாரும் இவர்களை போல சம்பாதிப்பது இல்லை. நம்மால், இவர்களை போல, 'டிப்ஸ்' கொடுக்க முடியாது என்பதால், குறைவாக, 'டிப்ஸ்' கொடுத்தாலோ அல்லது கொடுக்காமல் விட்டாலோ, நம்மை ஒரு மாதிரி பார்க்கின்றனர், கம்ப்யூட்டர் நிபுணர்களே... ஏற்கனவே, லஞ்சம், ஊழல், என்று தலைவிரித்தாடுகிறது. இதில், நீங்கள் வேறு, புது வழக்கத்தை ஏற்படுத்தாதீர்.

— ஜெ.கண்ணன்,சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக