புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
37 Posts - 40%
heezulia
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
1 Post - 1%
mruthun
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
2 Posts - 1%
manikavi
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
2 Posts - 1%
mruthun
பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_m10பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 31, 2013 11:18 pm

வாரியார் தன் சொற்பொழிவில் அடிக்கடி முருகப்பெருமான் தோற்றம் குறித்து சொல்வார். உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி. உலகத்திலே எங்குமே ஆண்கள் மருத்துவ விடுதி கிடையாது. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். "ஆண்பிள்ளை" அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.

ஒரு பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் வீரமாய் இருக்க வேண்டும். மாறியிருக்கக் கூடாது. அதேபோல் கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம்? முதல் இலக்கணம் இறப்பும் பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன். பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும் பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும் பிறப்பும் கிடையாது.

"செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்"

- என்கிறது அருணகிரியாரின் கந்தரனுபூதி.

இராமன் அவதாரம் பண்ணின நாளை நாமெல்லாம் கொண்டாடுகிறோம்; ஸ்ரீ ராம நவமி. கண்ணன் அவதாரம் பண்ணின நாளைக் கொண்டாடுகிறோம்; கிருஷ்ண ஜயந்தி. ஹனுமத் ஜெயந்தி,சங்கர ஜயந்தி, மத்வ ஜயந்தி, ஸ்ரீ இராமானுஜ ஜயந்தி, பரசுராம ஜயந்தி, வாமன ஜயந்தி. எந்தக் கோவிலிலாவது சிவ ஜயந்தி, சிவன் பிறந்தநாள் விழா, சுப்ரமணிய சுவாமி ஜயந்தி, முருகன் அவதாரம் பண்ணின நாள் என்று இதுவரையிலும் உண்டா? கிடையாது. பிறப்பு இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம். இந்தப் பாட்டில் வருகிறது:

"ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்"
- கந்தபுராணம்.

நீ தர வேண்டும். ஆண்டவனே குழந்தையை நீரே தர வேண்டும். "நீ தர" - அது தங்களிடத்திலிருந்து வர வேண்டும். "நின்னையே நிகர்க்க" என்றார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக