புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_lcapதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_voting_barதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_rcap 
58 Posts - 59%
heezulia
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_lcapதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_voting_barதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_rcap 
34 Posts - 35%
mohamed nizamudeen
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_lcapதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_voting_barதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_rcap 
2 Posts - 2%
balki1949
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_lcapதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_voting_barதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_rcap 
1 Post - 1%
Rathinavelu
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_lcapதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_voting_barதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_lcapதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_voting_barதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_rcap 
1 Post - 1%
mini
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_lcapதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_voting_barதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_lcapதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_voting_barதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_rcap 
415 Posts - 60%
heezulia
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_lcapதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_voting_barதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_rcap 
232 Posts - 33%
mohamed nizamudeen
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_lcapதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_voting_barதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_rcap 
21 Posts - 3%
prajai
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_lcapதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_voting_barதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_lcapதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_voting_barதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_rcap 
5 Posts - 1%
mini
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_lcapதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_voting_barதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_lcapதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_voting_barதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_rcap 
4 Posts - 1%
சுகவனேஷ்
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_lcapதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_voting_barதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_rcap 
4 Posts - 1%
Saravananj
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_lcapதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_voting_barதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_rcap 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_lcapதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_voting_barதிருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 29, 2013 11:20 pm

மாணிக்கவாசகர் திருவாசகத்தைப் பாடி முடித்து, முழுதும் சிவநினைவுடனே தில்லையில் இருந்து வந்தார். இப்படியிருக்கும் போது ஒரு நாளில், ஒரு பெரியவர், மாணிக்கவாசகர் இருந்த குடிலுக்கு வந்து அவர் முன் நின்றார். அப்பெரியவரை நோக்கிய அடிகள் ‘அமருங்கள்’என்று கூற, அவரும் அமர்ந்தார்.

“நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்?”

“யாம் பாண்டி நாட்டிலிருந்து வருகின்றோம்” என்றார் பெரியவர்.

மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் குருவடிவிற் தோன்றி அருள்புரிந்த இடம் பாண்டிநாடு. அதன் பெயரைக் கேட்டவுடனே வாசகர் பேரன்பால் மனம் கசியப் பெற்றார். சிறிது நேரம் அன்புடன் அப்பெரியவருடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர்,

மாணிக்கவாசகர்: “பெரியவர் இங்கு வந்ததன் காரணம் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

பெரியவர்:“வாதவூர் அடிகளே! உம்மைத் திருப்பெருந்துறையில் ஆட்கொண்டருளிய சிவபிரானின் ஆணையாலேயே உம்மைக் காண வந்தோம். தேவர்களாலேயே காணமுடியாத சிவபெருமானைக் குதிரைமேல் ஏற்றுவித்த உம்முடைய பெருமையாலே பாண்டிநாடு வாழ்ந்தது”


(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jul 30, 2013 4:53 am

“அதன் பின்னர் திருப்பெருந்துறைக்கு நீர் மீண்டும் போய் அங்கு சிவபெருமானை வழிபட்டபின் திருக்கழுக்குன்றம் சென்று இறைவனை வணங்கினீர்கள். அதன்பிறகு தில்லைக்கு வந்து பௌத்தர்களை வாதம் செய்து வென்றீர்கள் என்ற செய்தி கேட்டு பாண்டி நாட்டவர்கள் எல்லோரும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்”

முழுமுதற் பொருளாகிய சிவபெருமானை, அன்பினாற் நீவிற் பாடிய செந்தமிழ்ப் பாடல்களையெல்லாம் எனக்காக ஓதுவீரானால் அவற்றை நான் எழுதி வைத்துக் கொண்டு பாராயணம் செய்வேன்” - – இப்படி பெரியவர் சொன்னார்.

மாணிக்க வாசகரும் தாம் இதுவரை பாடியவைகளையெல்லாம் பாட, பெரியவர் அவற்றை ஒன்றுவிடாமல் ஏட்டிலே தெளிவாக எழுதிக் கொண்டார்.

“வாதவூரரே, இன்னும் ஒரு வேண்டுகோள்!”

“சொல்லுங்கள் பெரியவரே!”

“அம்பலத்தாடும் அம்மையப்பரை பாட்டுடைத் தலைவராக வைத்து ஒரு கோவையும் பாடி அருளல் வேண்டும்”

இப்படி பெரியவர் கேட்க, மாணிக்கவாசகர் செந்தமிழில் உள்ள அகப்பொருள்துறை வளனையெல்லாம் சேர்த்து ‘திருச்சிற்றம்பலக் கோவையார்’ என்னும் அருமையான நூலை இயற்றி அருளினார். இது மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது.

மாணிக்கவாசகர் பாடப் பாட பெரியவர் 400 கோவையையும் குறித்து வைத்துக் கொண்டார்

(தொடரும்)


Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Wed Jul 31, 2013 10:10 am

இந்த வரலாறு இப்போதுதான் தெரியும். தொடருங்கள்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக