புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
37 Posts - 40%
heezulia
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
1 Post - 1%
mruthun
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
2 Posts - 1%
manikavi
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
2 Posts - 1%
mruthun
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 29, 2013 11:20 pm

மாணிக்கவாசகர் திருவாசகத்தைப் பாடி முடித்து, முழுதும் சிவநினைவுடனே தில்லையில் இருந்து வந்தார். இப்படியிருக்கும் போது ஒரு நாளில், ஒரு பெரியவர், மாணிக்கவாசகர் இருந்த குடிலுக்கு வந்து அவர் முன் நின்றார். அப்பெரியவரை நோக்கிய அடிகள் ‘அமருங்கள்’என்று கூற, அவரும் அமர்ந்தார்.

“நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்?”

“யாம் பாண்டி நாட்டிலிருந்து வருகின்றோம்” என்றார் பெரியவர்.

மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் குருவடிவிற் தோன்றி அருள்புரிந்த இடம் பாண்டிநாடு. அதன் பெயரைக் கேட்டவுடனே வாசகர் பேரன்பால் மனம் கசியப் பெற்றார். சிறிது நேரம் அன்புடன் அப்பெரியவருடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர்,

மாணிக்கவாசகர்: “பெரியவர் இங்கு வந்ததன் காரணம் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

பெரியவர்:“வாதவூர் அடிகளே! உம்மைத் திருப்பெருந்துறையில் ஆட்கொண்டருளிய சிவபிரானின் ஆணையாலேயே உம்மைக் காண வந்தோம். தேவர்களாலேயே காணமுடியாத சிவபெருமானைக் குதிரைமேல் ஏற்றுவித்த உம்முடைய பெருமையாலே பாண்டிநாடு வாழ்ந்தது”


(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jul 30, 2013 4:53 am

“அதன் பின்னர் திருப்பெருந்துறைக்கு நீர் மீண்டும் போய் அங்கு சிவபெருமானை வழிபட்டபின் திருக்கழுக்குன்றம் சென்று இறைவனை வணங்கினீர்கள். அதன்பிறகு தில்லைக்கு வந்து பௌத்தர்களை வாதம் செய்து வென்றீர்கள் என்ற செய்தி கேட்டு பாண்டி நாட்டவர்கள் எல்லோரும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்”

முழுமுதற் பொருளாகிய சிவபெருமானை, அன்பினாற் நீவிற் பாடிய செந்தமிழ்ப் பாடல்களையெல்லாம் எனக்காக ஓதுவீரானால் அவற்றை நான் எழுதி வைத்துக் கொண்டு பாராயணம் செய்வேன்” - – இப்படி பெரியவர் சொன்னார்.

மாணிக்க வாசகரும் தாம் இதுவரை பாடியவைகளையெல்லாம் பாட, பெரியவர் அவற்றை ஒன்றுவிடாமல் ஏட்டிலே தெளிவாக எழுதிக் கொண்டார்.

“வாதவூரரே, இன்னும் ஒரு வேண்டுகோள்!”

“சொல்லுங்கள் பெரியவரே!”

“அம்பலத்தாடும் அம்மையப்பரை பாட்டுடைத் தலைவராக வைத்து ஒரு கோவையும் பாடி அருளல் வேண்டும்”

இப்படி பெரியவர் கேட்க, மாணிக்கவாசகர் செந்தமிழில் உள்ள அகப்பொருள்துறை வளனையெல்லாம் சேர்த்து ‘திருச்சிற்றம்பலக் கோவையார்’ என்னும் அருமையான நூலை இயற்றி அருளினார். இது மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது.

மாணிக்கவாசகர் பாடப் பாட பெரியவர் 400 கோவையையும் குறித்து வைத்துக் கொண்டார்

(தொடரும்)


Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Wed Jul 31, 2013 10:10 am

இந்த வரலாறு இப்போதுதான் தெரியும். தொடருங்கள்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக