புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஃபுட் பாய்சன் வராமல் தடுப்பது நம் கையில் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அந்த சிறுமிக்கு சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்றுவலி. தொடர்ந்து வயிற்றுப்போக்கு. கடைசியில் அவள் இறந்தே போனாள். சிக்கன் பிரியாணியில் வேர்க்கடலையையும் கலந்திருந்ததால், அந்த உணவு விஷமாக மாறிவிட்டது என்றார்கள்.
ஆனால், வேர்க்கடலையையும் சிக்கன் பிரியாணியையும் கலந்து கொடுத்ததால் இந்த விபத்து நடக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நிலக்கடலையோ சிக்கன் துண்டோ கெட்டுப் போயிருக்க வேண்டும். உண்மையில், அதுதான் உணவை விஷமாக்கியுள்ளது.
நவீனயுகத்தில் எதையும் அவசரம் அவசரமாக விழுங்கிவிட்டு ஓடுவது, நேரமின்மையைக் காரணம் காட்டி, அன்று சமைத்ததை ஆறு நாட்களுக்குக்கூட பதப்படுத்தி வைத்து சாப்பிடுவது, இவை எல்லாமும்தான் ஃபுட் பாய்சன் ஏற்படக் காரணங்கள்.
ஃபுட் பாய்சனை நாம் சாதாரணமாக விட்டால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும். சிலருக்கு மூளை, பக்கவாத பாதிப்புகள் கூட வரக்கூடும். அதனால் அதுபற்றியும் அதைத் தடுக்கும் முறைகள் பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டால் நல்லதுதானே.
ஃபுட்பாய்சனுக்கு அடிப்படைக்காரணம்!
புரதச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெடும் தன்மை கொண்டவை. அதனால் அவற்றைப் பயன்படுத்தும் முறையை வைத்து ஃபுட் பாய்சனைத் தடுக்கலாம்.
1. வேர்க்கடலை, பால், மட்டன், சிக்கன், மீன் இவையெல்லாம் சீக்கிரம் கெட்டுவிடும். அதனால் அவற்றை ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்த வேண்டும்.
2. எண்ணெயில் பொரித்த உணவுகள் எதுவாக இருந்தாலும் கெட்டுப் போயிருந்தால் அவற்றை தூக்கி எறிந்து விடுங்கள். மீறி சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் கண்டிப்பாக வரும்.
3. ரொட்டிகளில் பூஞ்சை இருப்பது தெரிந்தால், அந்த ரொட்டியை முழுவதுமாக பயன்படுத்தக்கூடாது. பூஞ்சை உள்ள பகுதியை மட்டும் பிச்சிப் போட்டுவிட்டு, மற்றவற்றை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் கண்டிப்பாக ஃபுட்பாய்சன் ஆகும்.
ஃபுட் பாய்சனுக்கு ஃபிரிட்ஜ் தான் முக்கிய காரணம். ஒரு பொருளில் உள்ள பூஞ்சை இன்னொரு பொருளுடன் சேர்ந்து அந்தப் பொருளையும் கெடுக்கும். அவை நம் கண்ணுக்குத் தெரியாது. அதை பயன்படுத்தும்போது உணவு கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகம்.
அதனால் ஃபிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்களை தனித்தனி கவர்களில் போட்டு வைக்க வேண்டும். எதிலாவது பூஞ்சை பிடித்திருந்தால் அதைக் கொட்டிவிடுங்கள்.
உணவுகளை அதிகளவு சமைத்து, ஃபிரிட்ஜில் அடைத்து வைத்து சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
சில சமையல் பொருட்களை சாலாவதியான பின்னரும், தூக்கிப் போடாமல சமையலில் உபயோகிப்பது எல்லோர் வீட்டிலும் நடைபெறுகிறது. அது உணவைக் கெடுக்க நாமே அனுமதிப்பதற்கு சமமாகும்.
ஃபுட்பாய்சன் வந்தபின் குணமாக்க:
1. ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சிச் சாறுடன் தேனைக் கலந்து சாப்பிடலாம்.
2. கொதித்த்து இறக்கிய நீரில் கொஞ்சம் சீரகத்தைப் போட்டு 15 நிமிடம் மூடி வைத்து விட்டு, அந்த நீரைப் பருகினால் நல்லது.
3. துளசிச் சாறுடன் கொஞ்சம் தேனைக் கலந்து சாப்பிடுங்கள்.
4. வாழைப்பழம் அல்லது ஆப்பிளை நன்கு மிக்ஸியில் போட்டு அடித்து தண்ணீராக தரலாம்.
5. லெமன் சாறுடன் சர்க்கரை கலந்து குடித்தாலும் ஃபுட்பாய்சன் விரைவில் குணமாகும்.
6. புதினா டீ போட்டு சாப்பிடலாம்.
7. எல்லாவற்றிற்கும் மேலாக ஃபுட்பாய்சன் கண்டவர்கள், சுத்தமான தண்ணீரைக் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
மற்றபடி, அந்த உணவுடன் இந்த உணவைச் சேர்த்து சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஆகிவிடும், சிக்கன் சாப்பிட்டபின் பால் சாப்பிடக்கூடாது, மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக்கூடாது, கீரைக்கும் மோருக்கும் ஆகாது என்பதெல்லாம் சுத்தப்பொய். எதுவும் கெடாமல் இருக்கும் பட்சத்தில் கெடுதல் இல்லை.
தடுக்கும் முறைகள்
1. சமைப்பவர் சாப்பிடுபவர் கை சுத்தமாக இருக்க வேண்டும். சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
2. சமைக்கப் பயன்படுத்தும், கத்தி, பலகை ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
3. பழங்கள், கீரைகள், காய்கறிகள் உபயோகிக்கும் முன் நன்கு கழுவிவிட்டுப் பயன்படுத்துங்கள்.
4. ஃபிரிட்ஜில் வைத்த உணவை எடுத்துப் பயன்படுத்தும்போது, அதன் ஜில்லிப்புத் தன்மை முற்றிலும் தீரும்வரை வெளியில் வைக்கவும்.
5. இரண்டு மூன்று நாட்களுக்குப் பயன்படுத்த விரும்புபவர்கள், தனித்தனி பாத்திரங்களில் உணவு பொருளை ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது.
6. உணவில் துர்நாற்றம் அடித்தாலோ பூஞ்சை இருப்பது தெரிந்தாலோ அதை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
7. செல்லப் பிராணிகளிடமிருந்து உணவுப் பொருடகளை தள்ளியே வைத்திருங்கள்.
நன்றி - தினமணி - இரா. மணிகண்டன்
ஆனால், வேர்க்கடலையையும் சிக்கன் பிரியாணியையும் கலந்து கொடுத்ததால் இந்த விபத்து நடக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நிலக்கடலையோ சிக்கன் துண்டோ கெட்டுப் போயிருக்க வேண்டும். உண்மையில், அதுதான் உணவை விஷமாக்கியுள்ளது.
நவீனயுகத்தில் எதையும் அவசரம் அவசரமாக விழுங்கிவிட்டு ஓடுவது, நேரமின்மையைக் காரணம் காட்டி, அன்று சமைத்ததை ஆறு நாட்களுக்குக்கூட பதப்படுத்தி வைத்து சாப்பிடுவது, இவை எல்லாமும்தான் ஃபுட் பாய்சன் ஏற்படக் காரணங்கள்.
ஃபுட் பாய்சனை நாம் சாதாரணமாக விட்டால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும். சிலருக்கு மூளை, பக்கவாத பாதிப்புகள் கூட வரக்கூடும். அதனால் அதுபற்றியும் அதைத் தடுக்கும் முறைகள் பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டால் நல்லதுதானே.
ஃபுட்பாய்சனுக்கு அடிப்படைக்காரணம்!
புரதச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெடும் தன்மை கொண்டவை. அதனால் அவற்றைப் பயன்படுத்தும் முறையை வைத்து ஃபுட் பாய்சனைத் தடுக்கலாம்.
1. வேர்க்கடலை, பால், மட்டன், சிக்கன், மீன் இவையெல்லாம் சீக்கிரம் கெட்டுவிடும். அதனால் அவற்றை ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்த வேண்டும்.
2. எண்ணெயில் பொரித்த உணவுகள் எதுவாக இருந்தாலும் கெட்டுப் போயிருந்தால் அவற்றை தூக்கி எறிந்து விடுங்கள். மீறி சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் கண்டிப்பாக வரும்.
3. ரொட்டிகளில் பூஞ்சை இருப்பது தெரிந்தால், அந்த ரொட்டியை முழுவதுமாக பயன்படுத்தக்கூடாது. பூஞ்சை உள்ள பகுதியை மட்டும் பிச்சிப் போட்டுவிட்டு, மற்றவற்றை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் கண்டிப்பாக ஃபுட்பாய்சன் ஆகும்.
ஃபுட் பாய்சனுக்கு ஃபிரிட்ஜ் தான் முக்கிய காரணம். ஒரு பொருளில் உள்ள பூஞ்சை இன்னொரு பொருளுடன் சேர்ந்து அந்தப் பொருளையும் கெடுக்கும். அவை நம் கண்ணுக்குத் தெரியாது. அதை பயன்படுத்தும்போது உணவு கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகம்.
அதனால் ஃபிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்களை தனித்தனி கவர்களில் போட்டு வைக்க வேண்டும். எதிலாவது பூஞ்சை பிடித்திருந்தால் அதைக் கொட்டிவிடுங்கள்.
உணவுகளை அதிகளவு சமைத்து, ஃபிரிட்ஜில் அடைத்து வைத்து சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
சில சமையல் பொருட்களை சாலாவதியான பின்னரும், தூக்கிப் போடாமல சமையலில் உபயோகிப்பது எல்லோர் வீட்டிலும் நடைபெறுகிறது. அது உணவைக் கெடுக்க நாமே அனுமதிப்பதற்கு சமமாகும்.
ஃபுட்பாய்சன் வந்தபின் குணமாக்க:
1. ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சிச் சாறுடன் தேனைக் கலந்து சாப்பிடலாம்.
2. கொதித்த்து இறக்கிய நீரில் கொஞ்சம் சீரகத்தைப் போட்டு 15 நிமிடம் மூடி வைத்து விட்டு, அந்த நீரைப் பருகினால் நல்லது.
3. துளசிச் சாறுடன் கொஞ்சம் தேனைக் கலந்து சாப்பிடுங்கள்.
4. வாழைப்பழம் அல்லது ஆப்பிளை நன்கு மிக்ஸியில் போட்டு அடித்து தண்ணீராக தரலாம்.
5. லெமன் சாறுடன் சர்க்கரை கலந்து குடித்தாலும் ஃபுட்பாய்சன் விரைவில் குணமாகும்.
6. புதினா டீ போட்டு சாப்பிடலாம்.
7. எல்லாவற்றிற்கும் மேலாக ஃபுட்பாய்சன் கண்டவர்கள், சுத்தமான தண்ணீரைக் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
மற்றபடி, அந்த உணவுடன் இந்த உணவைச் சேர்த்து சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஆகிவிடும், சிக்கன் சாப்பிட்டபின் பால் சாப்பிடக்கூடாது, மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக்கூடாது, கீரைக்கும் மோருக்கும் ஆகாது என்பதெல்லாம் சுத்தப்பொய். எதுவும் கெடாமல் இருக்கும் பட்சத்தில் கெடுதல் இல்லை.
தடுக்கும் முறைகள்
1. சமைப்பவர் சாப்பிடுபவர் கை சுத்தமாக இருக்க வேண்டும். சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
2. சமைக்கப் பயன்படுத்தும், கத்தி, பலகை ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
3. பழங்கள், கீரைகள், காய்கறிகள் உபயோகிக்கும் முன் நன்கு கழுவிவிட்டுப் பயன்படுத்துங்கள்.
4. ஃபிரிட்ஜில் வைத்த உணவை எடுத்துப் பயன்படுத்தும்போது, அதன் ஜில்லிப்புத் தன்மை முற்றிலும் தீரும்வரை வெளியில் வைக்கவும்.
5. இரண்டு மூன்று நாட்களுக்குப் பயன்படுத்த விரும்புபவர்கள், தனித்தனி பாத்திரங்களில் உணவு பொருளை ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது.
6. உணவில் துர்நாற்றம் அடித்தாலோ பூஞ்சை இருப்பது தெரிந்தாலோ அதை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
7. செல்லப் பிராணிகளிடமிருந்து உணவுப் பொருடகளை தள்ளியே வைத்திருங்கள்.
நன்றி - தினமணி - இரா. மணிகண்டன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வும்மா.
சிலர் விஷமமா விஷமாவே சமைக்கிறாங்களாம் - யாரு அவங்கன்னு தெரியுமாம்மா?
சிலர் விஷமமா விஷமாவே சமைக்கிறாங்களாம் - யாரு அவங்கன்னு தெரியுமாம்மா?
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தகவலுக்கு நன்றி அம்மா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:நல்ல பகிர்வும்மா.
சிலர் விஷமமா விஷமாவே சமைக்கிறாங்களாம் - யாரு அவங்கன்னு தெரியுமாம்மா?
தெரியும் நான் சொல்ல மாட்டேன் பா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி அம்மா
நன்றி முத்து
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|