புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_m10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10 
40 Posts - 63%
heezulia
"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_m10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_m10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_m10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10 
2 Posts - 3%
viyasan
"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_m10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_m10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10 
232 Posts - 42%
heezulia
"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_m10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_m10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_m10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10 
21 Posts - 4%
prajai
"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_m10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_m10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_m10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_m10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_m10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_m10"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!!


   
   
kavipiriyan
kavipiriyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2013

Postkavipiriyan Mon Jul 29, 2013 9:11 pm

"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!!

சுமார் 375 ஆண்டு வரலாறு கொண்ட மெட்ராஸ் மாநகரம் நல்லது, கெட்டது என நிறைய விஷயங்களைப் பார்த்துவிட்டது. மெட்ராசையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட நிகழ்வுகள் எல்லாம் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை இந்த நகரம் சந்தித்த பஞ்சங்கள். பஞ்சத்தால் பறிபோன உயிர்களும், பஞ்சத்தோடு போராடிய உயிர்களும் நிறைய பாடங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றன.

1640இல் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் மதராசபட்டினத்தில் கோட்டை கட்டி குடியேறினர். அடுத்த ஏழே ஆண்டுகளில் மிகக் கொடியதொரு பஞ்சத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அப்போது மெட்ராஸ் என்ற நகரம் இந்தளவு விரிவடைந்திருக்கவில்லை. இப்போது இருப்பதில் சிறிதளவே நகரின் மொத்த பரப்பளவாக இருந்தது.

1647, ஜனவரி 21ஆம் தேதியிடப்பட்ட ஒரு ஆங்கிலேயக் குறிப்பு இந்த பஞ்சத்தை பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. ”இந்த சிறிய ஊரிலேயே 3000க்கும் குறைவில்லாமல் மனிதர்கள் இறந்திருக்கின்றனர். போர்த்துகீசியக் காலனியிலோ 15,000 மனிதர்கள் இறந்துவிட்டனர். இப்போது நம்மிடம் இருக்கும் நெசவாளர்கள், தச்சர்கள் எல்லாம் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டனர். 25 ஆங்கிலப் படை வீரர்கள் இறந்துவிட்டனர், பலர் நோயுற்றுள்ளனர்” என்று அந்த குறிப்பு சொல்கிறது.

இந்த பஞ்ச காலத்தில் கோட்டைக்கு வெளியே சாந்தோம் போன்ற பகுதிகளில் இருந்த பல ஆங்கிலேயர்களும் கோட்டைக்குள் தஞ்சம் புகுந்துவிட்டனர். எனவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கோட்டையில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. இதனை சமாளிக்க சூரத்தில் இருந்து அரிசியை வரவழைத்திருக்கிறார்கள். ஒருவழியாக ஓராண்டில் இந்த பஞ்சத்தை சமாளித்து இயல்பு நிலைக்கு மீண்டிருக்கிறார்கள்.

அடுத்த பஞ்சம் 1658இல் தலையெடுத்தது. அப்போது கோல்கொண்டா, சந்திரகிரி வீரர்களும் மெட்ராசில் இருந்தால் அனைத்து பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியது. இதேநேரத்தில் வடநாட்டிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதையும் ஒருவழியாக சமாளித்த நிலையில் 17ஆம் நூற்றாண்டின் கடைசிப் பஞ்சம் 1686இல் வந்தது. ஏற்கனவே இரண்டு பஞ்சங்களைப் பார்த்துவிட்டதால், கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களுக்கு இதனை சமாளிப்பதில் சற்று அனுபவம் கிடைத்துவிட்டது. நிவாரணப் பணிகளை எப்படி மேற்கொள்வது என அவர்கள் ஓரளவு கற்றுக் கொண்டனர்.

அடுத்து 18ஆம் நூற்றாண்டிலும் பஞ்சங்களுக்கு பஞ்சமில்லை. இதுபோன்ற பஞ்சங்களால் கிராமப்புற மக்கள் பிழைக்க வழி தேடி மெட்ராஸ் நோக்கி படையெடுத்தனர். பல இடங்களில் பொருட்கள் சூறையாடப்பட்டன. வியாபாரிகள் பொருட்களை பதுக்கிவைத்து கொள்ளை லாபம் சம்பாதித்தனர். இவற்றைத் தடுக்க சில ஆணைகள் இடப்பட்டும் பெரிதாக எந்த பலனும் இல்லை. இந்த ஆணைகள் ஆங்கிலேய வணிகத்தை பாதிக்கும் என உணரப்பட்டதால் சிறிது காலத்திலேயே அவை விலக்கிக் கொள்ளப்பட்டன.

1781இல் வந்த பஞ்சம்தான் மிகவும் கொடுமையானதாக கருதப்படுகிறது. அந்த ஆண்டு இறுதியில் மதராசப்பட்டினத்தில் 42 நாட்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் மட்டுமே இருந்தன. எனவே ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டு முதன்முறையாக ரேஷன் முறை அமலுக்கு வந்தது.

இதனிடையே சோற்றுக்கு வழியில்லாமல் பரிதவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக இன்றைய ஸ்டான்லி மருத்துவமனை இருக்கும் இடத்தில் ஒரு கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து கஞ்சி வாங்கி குடித்து தங்களின் பசியைப் போக்கிக் கொண்டனர். அடுத்த ஓராண்டில் இந்த இடம் ஒரு சத்திரமாக மாறியது. நிறைய முதியவர்கள் இருந்ததால், அவர்களுக்கு மருத்துவ வசதியும் தேவைப்பட்டது. எனவே இங்கு ஒரு சிறிய மருத்துவமனையும், தொழுநோயாளிகளுக்கான இல்லமும் தொடங்கப்பட்டது. 1799இல் தொடங்கப்பட்ட இதுதான் உள்ளூர்வாசிகளுக்கென பிரத்யேகமாக உருவான சென்னையின் முதல் நவீன மருத்துவனை. உள்ளூர்வாசிகள் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று அழைத்த இதுதான் பின்னாட்களில் ஸ்டான்லி மருத்துவமனையாக உயர்ந்தது.

19ஆம் நூற்றாண்டிலும் அடிக்கடி பஞ்சங்கள் வந்துபோகத் தவறவில்லை. 1824இல் பஞ்சம் வந்தபோது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மெட்ராசில் ஒரே ஒரு கடையில்தான் தானியம் விற்கப்பட்டதாம். பல இடங்களில் கலகங்கள் வெடித்ததால் ராணுவத்தை வைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

1876-78 காலகட்டத்தில் மெட்ராஸ் ராஜ்தானி முழுவதும் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது. சிறந்த நிர்வாகியான பக்கிங்ஹாம் இளவரசர் ரிச்சர்ட்,இந்த பஞ்சத்தை திறமையாகவே கையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பஞ்ச காலத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை வேகமாக கொண்டு செல்ல வசதியாக, மரக்காணத்தில் இருந்து காக்கிநாடா வரை கால்வாய் வெட்டினார். சென்னையில் கூவம் நதி ஓடிக் கொண்டிருக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் பிறந்தது இப்படித்தான்.

இதுமட்டுமின்றி மேலும் பல புதிய முயற்சிகளும், நிர்வாக சீர்திருத்தங்களும் பஞ்சங்களின் பயனாகவே விளைந்தன. மொத்தத்தில் மெட்ராஸ் மாநகரம் தோன்றிய காலம் முதல் தொடர்ந்து பல பஞ்சங்களை சந்தித்து பல பாடங்களை சேகரித்து வைத்திருக்கிறது. இந்த பாடங்களே இந்த மாநகரை இன்றும் காக்கின்றன.

* பஞ்ச காலத்தில் தானியங்களை பதுக்கியதற்காக நல்லண்ணா என்ற வியாபாரிக்கு பொதுமக்கள் முன்னிலையில் 25 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

* பஞ்சங்களால் 1825 முதல் 1854 வரை மெட்ராஸ் கடும் பொருளாதார பின்னடைவை சந்தித்தது


நன்றி : இன்று ஒரு தகவல்"

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 30, 2013 8:43 am

வரலாற்று தகவல் பகிர்வுக்கு நன்றி




"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! M"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! U"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! T"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! H"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! U"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! M"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! O"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! H"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! A"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! M"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! E"மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள்} ...!!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக