புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_m10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_m10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_m10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_m10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_m10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_m10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_m10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_m10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_m10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_m10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_m10வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் பேசும் மொழி ஏன் இங்கு இல்லை? - குழந்தைகளின் ஏக்கங்கள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 29, 2013 7:50 am

பிறந்ததிலிருந்து கேட்டும் பேசியும் வரும் மொழி தாய்மொழி தமிழ். கணிசமான குழந்தைகளுக்கு தெலுங்கு, சில குழந்தைகளுக்கு கன்னடம், மலையாளம், உருது...

அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்குச் சென்ற பிறகு "ஏ, பி, சி, ஆப்பிள், பிஸ்கட், கேட்...' என்று முதலில் புரியாத புதுமொழியாக இருக்கிறதே என்று குழப்பம். ஏன் வீட்டில் பேசும் மொழி இங்கு இல்லை என்ற ஏக்கம்.

பிறகு, போனால் போகிறது என்று ஒரு தமிழ்ப் பாடம். அதுவும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் கழித்து.

அதற்குள் ஆங்கிலத்தில் பாடல்களை அரைகுறையாகப் பாடும் குழந்தைகளின் நாக்கு ல, ழ, ள, ர, ற, ன, ண என்ற எழுத்துகளுக்கு மடங்காமல் அடம்பிடிக்க - ஏற்கெனவே சில, பல வருடங்களுக்கு அடம் பிடித்த நாக்கால் தமிழைக் கற்றுவந்த தமிழ் ஆசிரியர்களின் நாவும் அதே குழப்பத்துடன் சொல்லிக்கொடுக்க, கூடுதலாக எ, ஏ, ஒ, ஓ... ஓசை எழுத்துகளை எப்படி எழுதுவது என்று தெளியாத குழப்பத்துடன் இன்றைய தமிழ்நாட்டுக் குழந்தைகள் தலைமுறைக்கு தாய்மொழியே அன்னியமாகிப் போனதுதான் மிச்சம். (இதில் நல்ல திறமை வாய்ந்த, ஆர்வமுள்ள தமிழ் ஆசிரியர்களின் மனப் போராட்டமும் அடங்கும்). இவ்வாறு கற்கும் குழந்தைகளில் நாளை எத்தனைபேர் தமிழ் ஆசிரியர்களோ? தமிழ் நூல்களின் வளர்ச்சியின் நிலை ஒரு பெரிய ?.

"சிறுதுளி பெருவெள்ளம்' என்பது சேமிப்பு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமல்ல அழிவுக்கும் பொருந்துமே!

இப்படி அழித்தது யார்? யாரின் பொறுப்பு என்ற விவாதத்துக்குள் போய் நேரத்தைப் போக்குவதைவிட அடுத்து என்ன செய்வது என்பதும் அதையும் உடனே விரைவாகச் செய்வதும்தான் மிக முக்கியம்.

குடும்பத்தின் மீது பிடிப்பு வேண்டுமெனில் தாய் மற்றும் தந்தையின் அன்பு, பாசம், அரவணைப்பு, அக்கறை இவை யாவும் குழந்தைகள்பால் எவ்வளவு ஆழப்படுத்தப்படுகிறதோ, அத்துணை அளவு அவை யாவும் குழந்தைகளிடமிருந்து பீறிட்டுவரும் என்பதே உண்மை.

அதுபோல் நாம் பிறந்த மண் வளம், மண்ணின் வரலாறு, மண்ணின் முக்கியத்துவம், அவசியம் போன்றவை தெரியவில்லை என்றால் மனிதர்களின் மனதை எப்படி புரிந்துகொள்ளும் வரும் தலைமுறை? மண் என்றால் மண் சார்ந்த மொழி, இலக்கியம், உணவு, உணர்வு என அனைத்துமே. இன்றைய பெற்றோர்களான மூத்த தலைமுறைக்கே இந்த சிந்தனை இல்லையெனில் பிறகு குழந்தைகளை - வருங்காலத் தலைமுறையைக் குறை சொல்லி என்ன பயன்?

எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஒருவர் கற்றுக்கொண்டு பேசலாம், ஆனால் அதன் அடிப்படை தாய்மொழியாகத்தானே இருக்க வேண்டும். எனவே இன்றைய அவசர, அவசியமானது பெற்றோர்களின் விழிப்புணர்வு.

இன்றைய சூழ்நிலையில், துளிர், தளிர் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) வகுப்பு முதல் 10-ஆம் வகுப்புவரை அனைத்துப் பாடங்களும் தமிழிலேயே இருக்க வேண்டும். 4, 5-ஆம் வகுப்புகளில் ஆங்கிலத்தில் எழுத்துகளையும் வார்த்தைகளையும் மட்டும் கற்பிக்கும் ஒரு பாட வகுப்பாக ஆங்கிலம் இருத்தல் வேண்டும். அதற்குள் குழந்தைகள் தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டுவிடுவார்கள்.

6 - 7 ஆம் வகுப்புகளில் ஆங்கிலப் பாடம் இரண்டாவது மொழியாக இருக்க வேண்டும். அப்போது ஆங்கிலத்தில் பேசவும் பயிற்சி அளிக்க வேண்டும். கூடுதலாக ஹிந்தி எழுத்துகளையும் வார்த்தைகளையும் கற்பிக்கும் ஒரு பாட வகுப்பும் இருத்தல் வேண்டும்.

8-ஆம் வகுப்பு வரும்போது தமிழ் மிக நன்றாகவும் ஆங்கிலம் ஓரளவுக்கு நல்ல பயிற்சியுடனும், ஹிந்தி அறிமுகப் பயிற்சியுடனும் வரும் குழந்தைகள் தங்களது வயதின் பக்குவத்தால் பத்தாம் வகுப்புவரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் முறையே மிகமிக நன்றாகவும், மிக நன்றாகவும், நன்றாகவும் பேச, எழுத, படிக்க தெரிந்துகொள்வார்கள் என்பது நிச்சயம்.

11, 12-ஆம் வகுப்புகளில் தமிழ்வழிக் கல்வியா, ஆங்கிலவழிக் கல்வியா என்பதை மாணவர்களே தேர்ந்தெடுக்கும் நிலை வரவேண்டும்.

அதே சிந்தனைத் தெளிவோடு கல்லூரியிலும் தமிழ்வழிக் கல்வியா, ஆங்கிலவழிக் கல்வியா எனத் தேர்ந்தெடுப்பதில் மாணவர்கள் மிகத் தெளிவாய் இருப்பார்கள்.

அவ்வாறு கல்லூரியில் தமிழ்வழிக் கல்வி என்றால் அனைத்துப் பாடப்பிரிவுகளும் தமிழில் இருக்கும்படி பாட புத்தகங்களை அறிவாக, நிறைவாக, தெளிவாக, உண்மையாக தயாரிக்க முடியாதா என்ன?

தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைவாய்ந்த பெரும் அறிஞர்கள் உள்ள இந்தக் காலத்திலேயே இதைச் செய்ய முடியவில்லை என்றால் வருங்காலத்தில் அத்தகைய அறிஞர்களைக் கண்டுபிடித்துப் பணியில் ஈடுபடுத்துவது மிகக் கடினமான பணியாகிவிடும். கலை, இலக்கியம், அறிவியல், பொறியியல்,மருத்துவம் என்று அனைத்துத் துறைகளிலும் பாட நூல்களைத் தமிழில் தரத்துடனும் நல்ல சுவையுடனும் தயாரிக்க இதுவே உற்ற தருணம். தாய்மொழி வழிக் கல்விக்கு மிகுந்த முனைப்பு காட்ட வேண்டிய காலகட்டம் இது. இதைச் செய்யாவிடில் குழந்தைகளின் ஏக்கங்களும் குழப்பங்களும் எதிர்காலத்தில் போராட்டங்களாக மாறினாலும் வியப்பில்லை.

நன்றி- தினமணி - இந்துமதி வசந்தகுமார்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 29, 2013 10:38 am

நல்ல ஆராய்ச்சி கட்டுரை - யதார்த்தத்தில் தாய் மொழி எப்படி மறக்கடிக்கப் படுகிறது என்று அறிய முடிகிறது.




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 29, 2013 12:12 pm

சாமி wrote:6 - 7 ஆம் வகுப்புகளில் ஆங்கிலப் பாடம் இரண்டாவது மொழியாக இருக்க வேண்டும். அப்போது ஆங்கிலத்தில் பேசவும் பயிற்சி அளிக்க வேண்டும். கூடுதலாக ஹிந்தி எழுத்துகளையும் வார்த்தைகளையும் கற்பிக்கும் ஒரு பாட வகுப்பும் இருத்தல் வேண்டும்.

8-ஆம் வகுப்பு வரும்போது தமிழ் மிக நன்றாகவும் ஆங்கிலம் ஓரளவுக்கு நல்ல பயிற்சியுடனும், ஹிந்தி அறிமுகப் பயிற்சியுடனும் வரும் குழந்தைகள் தங்களது வயதின் பக்குவத்தால் பத்தாம் வகுப்புவரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் முறையே மிகமிக நன்றாகவும், மிக நன்றாகவும், நன்றாகவும் பேச, எழுத, படிக்க தெரிந்துகொள்வார்கள் என்பது நிச்சயம்.

அப்படியே கொஞ்சம் தெலுங்கு, மலயாளம், கன்னடம், பஞ்சாபி என கற்று கொடுத்தால் இன்னும் நல்ல தான் இருக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக