புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
81 Posts - 67%
heezulia
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
18 Posts - 3%
prajai
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Oct 14, 2013 8:37 am

உலகத்தில் உள்ள கண்டங்களும் அங்குள்ள மக்களும் குமரிக் கண்டத்திலிருந்து இடம்பெயர்ந்ததைக் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கூற்று மெய்ப்பிக்கிறது.

சீனாவில் கன்பூசியஸ் தொகுத்த 306 பாடல்களைக்கொண்ட "பழஞ்சீனக் கவித்தொகை' நூல்தான் முதல் நூலாகும். இத்தொகுப்பில் உள்ள பல பாடல்கள் சங்க மரபைப் பின்பற்றி அமைந்துள்ளன. அவற்றில் இரு பாடல்களைக் காண்போம்.

"எந்தன் தலைவன் பெரும்தீரன்
நாட்டின் படையில் ஒருவீரன்
எந்தன் தலைவன் வேலேந்தி
மன்னர் ரதத்தின் முன்தேரில்
தலைவன் கிழக்கே போனது முதலே
தலையும் புதரென ஆகிப்போனேன்.
கழுநீர் இல்லா நிலையா? இல்லை
வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை''

(பயணி, வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை, ப.80)

இப்பழஞ்சீனக் கவிதை தனித்திருக்கும் மனைவியைப் பற்றியது. கணவன் போர்க்களம் சென்றுவிட்டதால், மனைவி தன் கூந்தலுக்கு எண்ணெய் தடவாமலும், நீரில் அலசாமலும், பூச்சூடாமலும் தலை புதர்போல் காட்சியளிப்பதாகக் குறிப்பிடுகிறது. இதைப்போன்று வையாவிக் கோப்பெரும்பேகனைப் பிரிந்து தனித்திருந்த அவனுடைய மனைவி கண்ணகியின் நிலைமையை, புறநானூற்றுப் பாடல் (147) வழி அறிகிறோம். புறநூனூற்றுப் பாடலும் பழஞ்சீனக் கவிதையும் ஒத்த சூழலையும் உணர்வையும் பிரதிபலிக்கின்றன.

"சென்றான் தலைவன் பணி நிமித்தம்
திரும்பும் நேரமோ தெரியவில்லையே
கோழிகள் கூட்டுக்கு மீள்கின்றன
பொழுது சாய்ந்துவிட்டது
ஆடுமாடுகள் இறங்கி வருகின்றன
அவன் நினைவைத் தவிர்க்க முடியுமோ?
...... ...... ...... ...... ...... ... ... ...
நாட்கள் இல்லை, மாதங்கள் இல்லை
மீண்டும் அவனைச் சந்திப்பதென்றோ?''

(பயணி, வாரி.பா. ப.84)

இப்பாடல் நற்றிணை (69) சேகம்பூதனாரின் ""பல்கதிர் மண்டிலம் பகல்செய்து ஆற்றி'' எனும் தலைவி கூற்றுப் பாடலையொத்திருக்கிறது. காலையில் கதிரவன் தன் கதிரைப் பரப்பி, மாலையில் மறைகிறது. அப்பொழுது பறவைகள் தம் கூட்டை அடைகின்றன. காட்டில் ஆண் மான், பெண் மானைத் தழுவி நிற்கிறது. முல்லை மலர் பூத்துக் குலுங்குகிறது. காந்தள் புதரில் விளக்குப் போல் மலர்ந்திருக்கிறது. காளையும், பசுவும் ஒன்றோடு ஒன்று தழுவி, எழுந்த மணியோசை கோவலர் இசைக்கும் குழலோசையோடு இழைந்து குழைந்தது. இத்தகைய சூழல் நம் தலைவர் சென்ற ஊரிலும் ஏற்பட்டிருந்தால், தலைவன் கண்டிப்பாகத் திரும்பி வந்திருப்பார். ஆனால், மேற்குறிப்பிட்ட கார்கால நிகழ்வுகள் அங்கு ஏற்படவில்லை போலும் என்கிறாள் தலைவி.

சங்க இலக்கியக் கருத்துகள், பல பழஞ்சீனக் கவிதைகளில் இடம்பெற்றிருப்பது தமிழகத்திற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை மெய்ப்பிக்கிறது. முனைவர் ந. அறிவரசன் - தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 14, 2013 12:20 pm

இந்த வரிகளை "யாதும் ஊரே" அப்துல் கலாம் அவர்கள் ஒருமுறை ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பேசும் போது குறிப்பிட்டார். அவர்கள் அசந்துவிட்டார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக