புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது!
Page 1 of 1 •
மதுரை /28 July 2013
ஆங்கில மோகம் சமூகத்தில் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர். நல்லகண்ணு கூறினார்.
சமநீதி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராளி சங்கரலிங்கனார் நினைவேந்தல் கருத்தரங்கில் அவர் பேசியது:
சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றக் கோரி, 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்டவர் சங்கரலிங்கனார். 1956 இல் இப் போராட்டம் நிகழ்ந்தாலும், அந்த கோரிக்கை 12 ஆண்டுகளுக்குப் பிறகே நிறைவேறியது. தமிழ்நாடு என பெயர் மாற்றக் கோரி முதல் போராட்டத்தைத் துவக்கிய சங்கரலிங்கனாரை மறந்துவிட்டனர்.
ஆனால், சரியாத தருணத்தில் அவரை நினைவுகூரும் வகையில், இக் கருத்தரங்கை சமநீதி வழக்குரைஞர்கள் நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
உலக நாடுகள் அனைத்திலும் கல்வி என்பது தாய்மொழியில் தான் அளிக்கப்படுகிறது. தாய்மொழியில் கற்கும்போது எந்தவொரு பாடத்தையும் இயல்பாக கற்றுக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியில் கல்வி கற்பதை கேவலமாக நினைக்கும்போக்கு இங்குதான் இருக்கிறது. பொதுமக்கள், அரசியல் என அனைத்து நிலைகளிலும் தமிழ் என்ற பெயரால் போலித்தனம் தான் மிஞ்சி நிற்கிறது.
தமிழுக்கு இருக்கும் தொன்மையும், சிறப்பும் வேறெந்த மொழிக்கும் இல்லை. அரசியல், இலக்கியம், அறிவியல் என தமிழின் சிறப்பு இல்லாத இடம் கிடையாது. ஆனால், இன்று எங்கே இருக்கிறது என்று கேட்கும் நிலை வந்துவிட்டது. அரசே ஒரு படி மேலே சென்று துவக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவை துவங்கியிருக்கிறது.
போலித் தனமான வாழ்க்கை வளையத்துக்குள் நம்மவர்கள் சிக்கியிருக்கின்றனர். இதிலிருந்து மீட்டுக்கொண்டு வரவேண்டும்.
துவக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளை நடத்தும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். அரசின் முக்கியப் பணியான மருத்துவமும், கல்வியும் தனியாருக்கு வழங்கப்படுகிறது. ஆனால், டாஸ்மாக் கடைகளை அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.
மெக்காலே உருவாக்கிய கல்வி முறைதான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.
அது நம்மை அடிமைப்படுத்துவதற்கான கல்வி என்பதை இன்னும் உணராத நிலையில் தான் மக்கள் இருக்கின்றனர். உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வருவதற்கான போராட்டங்கள் துவங்கியுள்ளன. நீண்ட போராட்டத்துக்குப் பிறகே அது சாத்தியமாகும் என்றார் நல்லகண்ணு.
இதில், பேராசிரியர் பிரபா கல்விமணி, மதுரை வழக்குரைஞர் சங்கச் செயலர் அ.க. ராமசாமி, சமநீதி வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் பெ. கனகவேல், தலைவர் மு. ராஜேந்திரன், வழக்குரைஞர்கள் நா. பழனியாண்டி, கு.ஞா. பகவத்சிங் உள்ளிட்டோர் பேசினர்.
ஆங்கில மோகம் சமூகத்தில் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர். நல்லகண்ணு கூறினார்.
சமநீதி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராளி சங்கரலிங்கனார் நினைவேந்தல் கருத்தரங்கில் அவர் பேசியது:
சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றக் கோரி, 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்டவர் சங்கரலிங்கனார். 1956 இல் இப் போராட்டம் நிகழ்ந்தாலும், அந்த கோரிக்கை 12 ஆண்டுகளுக்குப் பிறகே நிறைவேறியது. தமிழ்நாடு என பெயர் மாற்றக் கோரி முதல் போராட்டத்தைத் துவக்கிய சங்கரலிங்கனாரை மறந்துவிட்டனர்.
ஆனால், சரியாத தருணத்தில் அவரை நினைவுகூரும் வகையில், இக் கருத்தரங்கை சமநீதி வழக்குரைஞர்கள் நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
உலக நாடுகள் அனைத்திலும் கல்வி என்பது தாய்மொழியில் தான் அளிக்கப்படுகிறது. தாய்மொழியில் கற்கும்போது எந்தவொரு பாடத்தையும் இயல்பாக கற்றுக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியில் கல்வி கற்பதை கேவலமாக நினைக்கும்போக்கு இங்குதான் இருக்கிறது. பொதுமக்கள், அரசியல் என அனைத்து நிலைகளிலும் தமிழ் என்ற பெயரால் போலித்தனம் தான் மிஞ்சி நிற்கிறது.
தமிழுக்கு இருக்கும் தொன்மையும், சிறப்பும் வேறெந்த மொழிக்கும் இல்லை. அரசியல், இலக்கியம், அறிவியல் என தமிழின் சிறப்பு இல்லாத இடம் கிடையாது. ஆனால், இன்று எங்கே இருக்கிறது என்று கேட்கும் நிலை வந்துவிட்டது. அரசே ஒரு படி மேலே சென்று துவக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவை துவங்கியிருக்கிறது.
போலித் தனமான வாழ்க்கை வளையத்துக்குள் நம்மவர்கள் சிக்கியிருக்கின்றனர். இதிலிருந்து மீட்டுக்கொண்டு வரவேண்டும்.
துவக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளை நடத்தும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். அரசின் முக்கியப் பணியான மருத்துவமும், கல்வியும் தனியாருக்கு வழங்கப்படுகிறது. ஆனால், டாஸ்மாக் கடைகளை அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.
மெக்காலே உருவாக்கிய கல்வி முறைதான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.
அது நம்மை அடிமைப்படுத்துவதற்கான கல்வி என்பதை இன்னும் உணராத நிலையில் தான் மக்கள் இருக்கின்றனர். உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வருவதற்கான போராட்டங்கள் துவங்கியுள்ளன. நீண்ட போராட்டத்துக்குப் பிறகே அது சாத்தியமாகும் என்றார் நல்லகண்ணு.
இதில், பேராசிரியர் பிரபா கல்விமணி, மதுரை வழக்குரைஞர் சங்கச் செயலர் அ.க. ராமசாமி, சமநீதி வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் பெ. கனகவேல், தலைவர் மு. ராஜேந்திரன், வழக்குரைஞர்கள் நா. பழனியாண்டி, கு.ஞா. பகவத்சிங் உள்ளிட்டோர் பேசினர்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|