புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
37 Posts - 40%
heezulia
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
4 Posts - 4%
Guna.D
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
1 Post - 1%
mruthun
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
2 Posts - 1%
manikavi
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
2 Posts - 1%
mruthun
சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_m10சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!.


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jul 25, 2013 9:47 pm

சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. அதெப்படி? சங்கு சக்கரம் பார்த்தவுடன் திருமால் ஞாபகம் தானே வரும்! சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள் அல்லவா?.உண்மைதான். சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள்தான். அதை யார் அவருக்குக் கொடுத்தது? எப்படி திருமால் அதைப் பெற்றார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

பரம்பொருளின் ஐந்து தொழில்களுள் ஒன்றான காக்கும் தொழிலைச்செய்யும் தொழிற்கடவுளான திருமால் சங்கு சக்கரம் இரண்டையும் சிவபூசை முறையாகச் செய்து அதனைப் பரம்பொருள் சிவபெருமானிடமிருந்து பெற்றார்.

சங்கு பெற்ற கதை:-
சகோதர்களான அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட பலப்பல தெய்வீக அற்புதப் பொருட்களில் சங்கும் ஒன்று. பாற்கடலில் தோன்றிய இந்தச் சங்கு ‘நமசிவாய’ என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால் பாஞ்சசைனம் எனப்பெயர் பெற்றது.

காப்போனைக் காக்கும் கடவுளான சிவபெருமான் திருக்கரத்தில் இருந்த இந்தச் சங்கினைப் பெறுவதற்குக் காக்கும் தொழிலைச் செய்யும் திருமால் விரும்பினார். சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து நியமம் தவறாமல் சிவ பூசை செய்தார்.

திருமால் ஆசைப்பட்ட மங்கலப்பொருளை சங்கினை சிவபெருமான் திருமாலுக்கு அருளிச் செய்தார். திருமால் சிவபூசை செய்து தெய்வீகச் சங்கினைக் கைக்கொண்ட திருத்தலம் திருச் சங்க மங்கை (திருச் சங்கம் அங்கை) எனப்பெயர் பெற்றது. திருமாலுக்குச் சங்கினை அருளித் திருச்சங்க மங்கையில் எழுந்தருளியுள்ள சிவனுக்குச் சங்கநாதர், சங்கேசுவரர் என்ற திருநாமம் உண்டு.

சக்கரம் பெற்ற கதை:-
சலந்தரன் என்னும் அசுரன் தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. இந்திரனை ஓடஓட விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும் நான்முகனின் விதியையே கூட சிறிது நேரம் மாற்றி விட்டான். அவரை ஒருமுறை பிடித்த அவன், கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான். நான்முகன், அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இதையடுத்து, அவன் திருமாலைக் குறிவைத்தான். திருமாலை அவனால் வெல்ல முடியவில்லை. அதே நேரம், அவனையும் கொல்ல திருமாலால் முடியவில்லை.

அந்தளவுக்கு அவனது தவபலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய பரம்பொருள் சிவனால் தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற் கேற்ப, அவனும் ஒருமுறைகைலாயம் சென்றான். அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில் இருந்தார். அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான். சிவன் அவனிடம், நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி,என்றார். தாராளமாக! தேர்வைத்துவக்கலாம், என்றான்.

சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம், என்றார். சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான். அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான்.

இந்த சக்கரம் தன்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் பயன்படும் என்று உணர்ந்தார் திருமால். பரம்பொருள் சிவபெருமானிடம் அதைப் பெறுவதற்காக வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும் சிவன் கூறினார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தார் திருமால். ஒருநாள், ஒரு பூ குறைந்தது. திருமால் சற்றும் யோசிக்காமல் தன் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தார். அவரின் பூசையை மெச்சிய பரம்பொருள் சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் பரிசாக அளித்தார்.

இப்போது சொல்லுங்கள். நான் சொன்னது சரிதானே! சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும் அல்லவா !.

roobala
roobala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 26/07/2013

Postroobala Fri Jul 26, 2013 5:57 pm

nandri

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக