புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேந்துக்குறேன்  Poll_c10நேந்துக்குறேன்  Poll_m10நேந்துக்குறேன்  Poll_c10 
70 Posts - 51%
heezulia
நேந்துக்குறேன்  Poll_c10நேந்துக்குறேன்  Poll_m10நேந்துக்குறேன்  Poll_c10 
51 Posts - 37%
T.N.Balasubramanian
நேந்துக்குறேன்  Poll_c10நேந்துக்குறேன்  Poll_m10நேந்துக்குறேன்  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
நேந்துக்குறேன்  Poll_c10நேந்துக்குறேன்  Poll_m10நேந்துக்குறேன்  Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
நேந்துக்குறேன்  Poll_c10நேந்துக்குறேன்  Poll_m10நேந்துக்குறேன்  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நேந்துக்குறேன்  Poll_c10நேந்துக்குறேன்  Poll_m10நேந்துக்குறேன்  Poll_c10 
1 Post - 1%
prajai
நேந்துக்குறேன்  Poll_c10நேந்துக்குறேன்  Poll_m10நேந்துக்குறேன்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நேந்துக்குறேன்  Poll_c10நேந்துக்குறேன்  Poll_m10நேந்துக்குறேன்  Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
நேந்துக்குறேன்  Poll_c10நேந்துக்குறேன்  Poll_m10நேந்துக்குறேன்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
நேந்துக்குறேன்  Poll_c10நேந்துக்குறேன்  Poll_m10நேந்துக்குறேன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேந்துக்குறேன்  Poll_c10நேந்துக்குறேன்  Poll_m10நேந்துக்குறேன்  Poll_c10 
8 Posts - 89%
சுகவனேஷ்
நேந்துக்குறேன்  Poll_c10நேந்துக்குறேன்  Poll_m10நேந்துக்குறேன்  Poll_c10 
1 Post - 11%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேந்துக்குறேன்


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 17, 2014 2:51 pm

நேந்துக்குறேன்  6Z6WE6q6SVSpr8hbiVZs+137674

பள்ளிக்கூடம் போன பய
பகல் முடிஞ்சும் திரும்பலையே!
வெளக்குக் கூட வச்சாச்சு
வீடு வந்து சேரலையே!

பள்ளிக்கூடம் பூட்டிக்கெடக்கு!
பெரிய பூட்டு மாட்டியிருக்கு!
பேரன் இவனக் காணாம
பேதலிச்சு இவன் பாட்டியிருக்கு!

கொல்லப் பக்கம் போனாக்கூட
சொல்லாமப் போனதில்ல!
புள்ள வந்து சேராம
என் உசுரு என்னதில்ல!

ஆடு மேய்க்கப் போன கூட்டம்
அத்தனையும் வந்துருச்சே!
காட,காக்கா,குருவியெல்லாம்
கூடு வந்து சேந்துருச்சே!

ஏழு மணி தாண்டிருச்சே!
எல்லாப் பக்கமும் இருட்டிருச்சே!
எட்டு வயசுச் சின்னப் பய
எங்க போனான் தெரியலையே!

தகப்பனில்லாப் பிள்ளையின்னு
தனியா எங்கயும் விட்டதில்ல!
தப்பு கிப்புச் செஞ்சாலும்
தவறிக் கூடத் தொட்டதில்ல!

அங்க இங்க நிக்கமாட்டான்!
அதிர்ந்துகூடப் பேசமாட்டான்!
அத்த வீடு அடுத்த தெரு
அங்க கூட போகமாட்டான்!

சந்து போந்து ஒன்னு விடாம
சாதி சனம் தேடுறாக!
ஆளுக்கொரு கதயச் சொல்லி
அடி வயித்தக் கலக்குறாக!

வாத்தியாரக் கேட்டாச்சு!
வரப்புப் பக்கம் பாத்தாச்சு!
வாழத்தோப்பு வரைக்கும் கூட
ஆளனுப்பித் தேடியாச்சு!

பொத்திப் பொத்தி வளத்த பய
போன எடம் தெரியலையே!
சுத்திச் சுத்தித் தேடியாச்சு
புத்திக்கொன்னும் புரியலையே!

பாவி மகன் கெடச்சான்னா
பழனி மலைக்கு நடந்து வர்றேன்!
முடிய வழிச்சு காணிக்கையா
முருகனுக்கு செலுத்திடுறேன்!

அய்யனாரு கோவிலுக்கு
ஆடு வெட்ட நேந்துக்குறேன்!
பொன்னியம்மன் கோவிலுக்கு
பொங்க வச்சு பூச தர்றேன்!

படக்குன்னு முழிப்பு தட்ட
பதறியடிச்சு பாக்குறேன்!
பக்கத்துல தூங்கிக் கெடந்த
பயல எழுப்பித் தூக்குறேன்!

கண்டதெல்லாம் கனவுதான்னு
புரிஞ்சுகிட்டு சிரிக்கிறேன்!
வேர்வையெல்லாம் முந்தானைல
வேக வேகமா தொடைக்குறேன்!

முழிப்பு மட்டும் வரலன்னா
என் மூச்சுக்குழி அடச்சிருக்கும்!
நெசமுன்னு நெனச்சுக்கிட்டு
என் நெஞ்சுக்குழி வெடிச்சிருக்கும்!

நேத்திக்கடன் எல்லாத்தையும்
நெசமாவே தீத்திடனும்!
மறுபடி இந்தக் கனவு வராம
மாரியாத்தா காத்திடணும்!

  - நிலவை.பார்த்திபன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 17, 2014 4:22 pm

பாசத்தின் வெளிப்பாடு
பார்த்திபன் கவிப்பாட்டு

அருமை அருமை அருமை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83342
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 17, 2014 4:48 pm

நேந்துக்குறேன்  3838410834 நேந்துக்குறேன்  3838410834 
-
பாசத்தால் பயம் வரும்போது பக்தி தானே வருகிறது
அதனால்தான் பயபக்தியோடு சாமி கும்பிட்டடான்
என்று சொல்கிறோம்
-


பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sun Jan 19, 2014 2:11 pm

அன்பிற்கினிய திரு.இனியவன் மற்றும் திரு.அய்யாசாமி ராம் ஆகியோருக்கு என் நன்றிகள்! நேந்துக்குறேன்  1571444738 நன்றி 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jan 19, 2014 3:58 pm

கிராமத்து பாட்டியோட
மனச நீங்க காட்டினீங்க,
பாவம் அந்த பாட்டியம்மா
எனக்கும் இருந்தா இதுபோல
ஒரு பழனியம்மா!!

பேரன காணலைன்னு
தவிச்ச தவிப்பு கொஞ்சமல்ல,
அந்த தவிப்ப நீங்க சொன்ன விதம்,
பாராட்ட வார்த்தையில்ல!!

நெசமாவே சொல்லுறேங்க
பெத்தவங்க இல்லா பிள்ளைங்க
நிறைய உண்டுங்க - பாட்டி
இல்லா பிள்ளைன்னு
சொல்லுறது கம்மிங்க!!

கவிதை மிக  நேந்துக்குறேன்  3838410834 திரு. பார்த்திபன்





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 20, 2014 12:59 pm

M.M.SENTHIL wrote:கிராமத்து பாட்டியோட
மனச நீங்க காட்டினீங்க,
பாவம் அந்த பாட்டியம்மா
எனக்கும் இருந்தா இதுபோல
ஒரு பழனியம்மா!!

பேரன காணலைன்னு
தவிச்ச தவிப்பு கொஞ்சமல்ல,
அந்த தவிப்ப நீங்க சொன்ன விதம்,
பாராட்ட வார்த்தையில்ல!!

நெசமாவே சொல்லுறேங்க
பெத்தவங்க இல்லா பிள்ளைங்க
நிறைய உண்டுங்க - பாட்டி
இல்லா பிள்ளைன்னு
சொல்லுறது கம்மிங்க!!

கவிதை மிக  நேந்துக்குறேன்  3838410834 திரு. பார்த்திபன்


உங்களது பாராட்டிற்கும் கருத்திற்கும் நிறைய நன்றிகள்! நேந்துக்குறேன்  1571444738 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 21, 2014 2:14 pm

ரொம்ப அருமை பார்த்திபன்..


மோசமான கனவில் முழிப்பு வரும்போது இருக்கும் நிம்மதி எந்த சொர்க்கத்துக்கும் ஈடாகாது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 21, 2014 4:25 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப அருமை பார்த்திபன்..


மோசமான கனவில் முழிப்பு வரும்போது இருக்கும் நிம்மதி எந்த சொர்க்கத்துக்கும் ஈடாகாது

நன்றி ஜாஹீதாபானு. நன்றி 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக