புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைமுறை தழைத்தோங்கச் செய்வோம்..
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
குழந்தை பாக்கியம் என்பது இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். என்னதான் படித்த கணவர், கை நிறைய சம்பளம், பதவி, சொந்த வீடு, கார் என வாழ்க்கையில் எல்லாம் இருந்தும், வீட்டில் மழலைக் குரல் கேட்கவில்லை என்றால் அந்தப் பெண் மனதிற்குள் படும் வேதனையைக் கூற வேண்டியதில்லை.
பெண்ணுக்குத் திருமணம் முடித்த பிறகு, புகுந்த வீட்டில் கொடுப்பது அதிகப்படியான கால அவகாசம் 3 மாதம்தான்; அதன்பிறகு கேள்விக்கணைகளால் துளைத்து விடுவார்கள். பெரும்பாலான ஆண்கள் இதிலிருந்து தப்பினாலும், குழந்தை இல்லாததால் தனிமையாக்கப்படுவதுபோலவும், மன வருத்தம் அளிப்பதாகவும் 50 சதவீதம் ஆண்கள் தெரிவித்துள்ளதாகவும், குழந்தை இல்லாத குற்ற உணர்வு 7-இல் ஒரு பெண்ணுக்கு மட்டுமே உள்ளதாகவும், ஆண்களுக்கு குற்ற உணர்வே இல்லையென்றும் பிரிட்டனின் கீலி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வெளிநாட்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியாக இருந்தாலும், நமது நாட்டில் இதன் சதவீதம் அதிகமாகவே காணப்படலாம்.
மாமியார், நாத்தனார் என அனைவரின் சொல்லடிக்கும் பெண்கள்தான் இலக்காகின்றனர். பின்னர் "மலடி' என்ற பட்டத்தையும் மருமகளுக்கு வழங்குகின்றனர். இது போதாது என்று வீட்டிற்கு வெளியேயும் அந்தப் பெண்ணை உறவினர்களும், நண்பர்களும் ஜாடை பேசி மனதைத் துன்புறுத்துகின்றனர்.
இப்படி குழந்தை பாக்கியம் இல்லையென்று வேதனையில் வாடும் பெண்கள் ஒரு புறம் இருக்க, பெற்ற குழந்தைகளை வறுமை காரணமாகவோ, மணமாகாமலே கர்ப்பம் தரித்ததாலோ வளர்க்க முடியாமல் குப்பைத் தொட்டியில் வீசிச் செல்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மருத்துவமனையிலிருந்து சிசுவைத் திருடிச் செல்வது, பெற்ற குழந்தையை விற்கும் கொடுமையும் நடைபெறத்தான் செய்கிறது.
குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசுவதற்கு முன்பும், ஈவு இரக்கமின்றி கொலை செய்யும் முன்பும் அந்த மழலையின் களங்கமற்ற பிஞ்சு முகத்தை ஒரு நிமிடம் உற்று நோக்கினால் இளகாத மனமும் இளகிவிடுமே! அப்படி இருந்தும் கல்நெஞ்சம் படைத்த மனித மிருகங்களின் சுயநலத்தால் ஒரு தலைமுறையே அழிகிறது.
"நேஷனல் க்ரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ' பட்டியலின்படி 2011-ஆம் ஆண்டில் மட்டும் பிறந்த குழந்தை முதல் 10 வயதுடைய குழந்தைகள்வரை கொலை செய்யப்பட்ட பட்டியலில் 90 கொலைகள் நடைபெற்று தமிழகம் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தை மகாராஷ்டிரமும் (141), இரண்டாவது இடத்தை உத்தரப் பிரதேசமும் (96) பிடித்துள்ளன.
பெண் சிசுக் கொலையைத் தடுக்க 1992-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, தொட்டில் குழந்தைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அது இந்தியாவுக்கே முன்னோடியாகும்.
இந்தத் தொட்டிலில் போட்டுச் செல்லும் சிசுக்களை வளர்ப்பதற்கு பெரிய, சிறிய நகரங்களில் குழந்தைகள் காப்பகம் அரசு சார்பிலும், தனியார் அமைப்பு சார்பிலும் செயல்பட்டு வருகின்றன. இங்கு, சொந்த பந்தங்களை இழந்த சிசுக்களையும், குழந்தைகளையும் தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் பேணிக் காத்து வருகின்றனர்.
எங்கேயோ பிறந்து... சொந்தபந்தங்களை இழந்து காப்பகத்தில் அழகாய் காட்சியளிக்கும் குழந்தைகளை சென்று பார்த்தால், அவர்களைவிட்டு வர நமக்கு மனம் வராது. உரம் இல்லாவிட்டால் மலர்கள் வாடிப்போவதைப் போல் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் வாடிவிடாமல் இருக்க தம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோர் கடவுளுக்கு நிகரானவர்.
குழந்தை இல்லையென்று ஏங்கிடும் தம்பதிகள் இவ்வகைக் காப்பகத்துக்குச் சென்று ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்.
அதனால் அந்தக் குழந்தைக்கும் தாய், தந்தை என புதிய உறவு கிடைக்கும், தத்தெடுக்கும் தம்பதியின் தலைமுறையும் தழைத்தோங்கும்.
dinamani
பெண்ணுக்குத் திருமணம் முடித்த பிறகு, புகுந்த வீட்டில் கொடுப்பது அதிகப்படியான கால அவகாசம் 3 மாதம்தான்; அதன்பிறகு கேள்விக்கணைகளால் துளைத்து விடுவார்கள். பெரும்பாலான ஆண்கள் இதிலிருந்து தப்பினாலும், குழந்தை இல்லாததால் தனிமையாக்கப்படுவதுபோலவும், மன வருத்தம் அளிப்பதாகவும் 50 சதவீதம் ஆண்கள் தெரிவித்துள்ளதாகவும், குழந்தை இல்லாத குற்ற உணர்வு 7-இல் ஒரு பெண்ணுக்கு மட்டுமே உள்ளதாகவும், ஆண்களுக்கு குற்ற உணர்வே இல்லையென்றும் பிரிட்டனின் கீலி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வெளிநாட்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியாக இருந்தாலும், நமது நாட்டில் இதன் சதவீதம் அதிகமாகவே காணப்படலாம்.
மாமியார், நாத்தனார் என அனைவரின் சொல்லடிக்கும் பெண்கள்தான் இலக்காகின்றனர். பின்னர் "மலடி' என்ற பட்டத்தையும் மருமகளுக்கு வழங்குகின்றனர். இது போதாது என்று வீட்டிற்கு வெளியேயும் அந்தப் பெண்ணை உறவினர்களும், நண்பர்களும் ஜாடை பேசி மனதைத் துன்புறுத்துகின்றனர்.
இப்படி குழந்தை பாக்கியம் இல்லையென்று வேதனையில் வாடும் பெண்கள் ஒரு புறம் இருக்க, பெற்ற குழந்தைகளை வறுமை காரணமாகவோ, மணமாகாமலே கர்ப்பம் தரித்ததாலோ வளர்க்க முடியாமல் குப்பைத் தொட்டியில் வீசிச் செல்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மருத்துவமனையிலிருந்து சிசுவைத் திருடிச் செல்வது, பெற்ற குழந்தையை விற்கும் கொடுமையும் நடைபெறத்தான் செய்கிறது.
குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசுவதற்கு முன்பும், ஈவு இரக்கமின்றி கொலை செய்யும் முன்பும் அந்த மழலையின் களங்கமற்ற பிஞ்சு முகத்தை ஒரு நிமிடம் உற்று நோக்கினால் இளகாத மனமும் இளகிவிடுமே! அப்படி இருந்தும் கல்நெஞ்சம் படைத்த மனித மிருகங்களின் சுயநலத்தால் ஒரு தலைமுறையே அழிகிறது.
"நேஷனல் க்ரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ' பட்டியலின்படி 2011-ஆம் ஆண்டில் மட்டும் பிறந்த குழந்தை முதல் 10 வயதுடைய குழந்தைகள்வரை கொலை செய்யப்பட்ட பட்டியலில் 90 கொலைகள் நடைபெற்று தமிழகம் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தை மகாராஷ்டிரமும் (141), இரண்டாவது இடத்தை உத்தரப் பிரதேசமும் (96) பிடித்துள்ளன.
பெண் சிசுக் கொலையைத் தடுக்க 1992-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, தொட்டில் குழந்தைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அது இந்தியாவுக்கே முன்னோடியாகும்.
இந்தத் தொட்டிலில் போட்டுச் செல்லும் சிசுக்களை வளர்ப்பதற்கு பெரிய, சிறிய நகரங்களில் குழந்தைகள் காப்பகம் அரசு சார்பிலும், தனியார் அமைப்பு சார்பிலும் செயல்பட்டு வருகின்றன. இங்கு, சொந்த பந்தங்களை இழந்த சிசுக்களையும், குழந்தைகளையும் தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் பேணிக் காத்து வருகின்றனர்.
எங்கேயோ பிறந்து... சொந்தபந்தங்களை இழந்து காப்பகத்தில் அழகாய் காட்சியளிக்கும் குழந்தைகளை சென்று பார்த்தால், அவர்களைவிட்டு வர நமக்கு மனம் வராது. உரம் இல்லாவிட்டால் மலர்கள் வாடிப்போவதைப் போல் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் வாடிவிடாமல் இருக்க தம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோர் கடவுளுக்கு நிகரானவர்.
குழந்தை இல்லையென்று ஏங்கிடும் தம்பதிகள் இவ்வகைக் காப்பகத்துக்குச் சென்று ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்.
அதனால் அந்தக் குழந்தைக்கும் தாய், தந்தை என புதிய உறவு கிடைக்கும், தத்தெடுக்கும் தம்பதியின் தலைமுறையும் தழைத்தோங்கும்.
dinamani
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நல்ல கருத்து
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
பெண்கள் வீட்டின் , நாட்டின் கண்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|