புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
59 Posts - 58%
heezulia
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
54 Posts - 58%
heezulia
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 5:49 am

வெற்றிக்கு ஏழு குறள்கள்


எல்லா சுயமுன்னேற்ற நூல்களையும் சேர்த்து சாராம்சத்தை சுருக்கமாக அறிய முற்படுகிறீர்களா? உங்களுக்கு திருக்குறள் தான் ஒரே புகலிடம். கடுகைத் துளைதேழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்ற வர்ணனை திருக்குறளைப் பொருத்த வரை சிறிதும் மிகையல்ல.

எந்த சூழ்நிலையானாலும் சரி அதைச் சமாளிக்க என்ன அறிவுரை வேண்டுமானாலும் ஒருவன் திருக்குறளில் இருந்து பெற்றுத் தெளிவடைய முடியும். ஆன்மீகம் ஆகட்டும், லௌகீகம் ஆகட்டும், அறம் ஆகட்டும், தொழில் ஆகட்டும், அமைதி ஆகட்டும், மகிழ்ச்சி ஆகட்டும் குழப்பாமல் வழி காட்டும் அறிவுப் பொக்கிஷம் திருக்குறள் தான்.

நீங்கள் வெற்றியடைய விரும்புகிறீர்களா? உங்களுக்குப் பல நூல்கள் படிக்க நேரமும் பொறுமையும் இல்லையா? உங்களுக்கு திருக்குறள் உதவும். அதிலும் நீங்கள் எல்லாக் குறள்களையும் படிக்க வேண்டியதில்லை. ஏழே ஏழு குறள்களை நினைவில் நிறுத்தி பின்பற்றுங்கள் போதும்.


1) எண்ணத்தில் உறுதி:

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியராகப் பெறின். (666)

நினைத்ததை நினைத்தபடி அடைபவர் யார் தெரியுமா? தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருப்பவர்கள் தான். எண்ணத்தில் உறுதி இல்லா விட்டால் அது செயலில் முடியாது. செயலில் முடியாத எண்ணங்கள் விதைக்காத விதைகள். மாறாத உறுதியான எண்ணம் தான் எல்லா வெற்றிக்கும் ஆரம்ப விதி

2) Think positive

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினினும் தள்ளாமை நீர்த்து. (596)

எண்ணுவதெல்லாம் உயர்வானதாகவே இருக்க வேண்டும். பாதகமான சூழ்நிலைகளிலும் உயர்வான எண்ணங்களை எண்ணுவதை விட்டு விடக் கூடாது. எண்ணமே வாழ்க்கை என்பது அனுபவ உண்மை. சாதகமான சூழ்நிலைகளில் பாசிடிவ் ஆகவும், உயர்வான எண்ணங்களையும் நினைப்பது பெரிய விஷயமல்ல. பாதகமான சூழ்நிலைகளிலும் அதே எண்ணங்களோடு இருப்பவன் தான் வெற்றியை தனதாக்கிக் கொள்கிறான்.

3) விடாமுயற்சி

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கு செல்லாதது இல். (472)

தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்கு அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது எதுவும் கிடையாது. வெற்றிக்கு ஆயிரம் வழிகள் இருக்கலாம். நம் இயல்புக்குப் பொருந்துகிற வழியைத் தேர்ந்தெடுத்து அதற்கு அறிய வேண்டிய அனைத்தையும் அறிந்து அந்த வழியில் விடா முயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்.

4) இந்த ஐந்தில் கவனம் தேவை

பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். (675)

வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தினையும் குழப்பம் இல்லாமல் சிந்தித்து செயல் புரிய வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றில் குழப்பம் இருந்தால் கூட அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும்.

5) இந்த நான்கைத் தவிருங்கள்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (605)

காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் இந்த நான்கும் கெடுகின்ற இயல்புடையவர்கள் விரும்பி ஏறும் மரக்கலம் என்கிறார் திருவள்ளுவர். வெற்றியடைய வேண்டுபவர்கள் தோல்விக்கான வாகனத்தில் பயணம் செய்யலாமோ?

6) இவை இரண்டும் வழுக்குப்பாறைகள்

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. (854)

ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும், யாருக்கும் எளியவன். வெற்றியின் உயரத்திற்குச் செல்பவர்கள் இந்த இரண்டு வழுக்குப் பாறைகளில் கவனமாக இருப்பது நல்லது. இல்லா விட்டால் இது வரை சாதித்தது எல்லாம் வீணாய்ப் போகும்.

7) இந்தப் பேருண்மையை மறக்காதீர்கள்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை (659)

பிறர் வருந்துமாறு செய்து பெற்றதெல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய் விடும். நல்வழியில் வந்தவை தற்காலிகமாக இழக்கப்பட்டாலும் பின்னர் பயன் தரும். இந்த பிரபஞ்ச உண்மையை என்றுமே மறந்து விடாதீர்கள். வெற்றி என்பது எந்த வழியில் வருகிறது என்பது மிக முக்கியம். நேர்மையற்ற வழியில் மற்றவர் வயிறெரிந்து வருவதெல்லாம் நம்மை நிம்மதியாக இருக்க என்றுமே விடாது.

இந்த ஏழு குறள்களில் முதல் நான்கு வெற்றிக்கு வழி சொல்கின்றன. அடுத்த இரண்டும் தோல்வி தரக் கூடியவற்றில் எச்சரிக்கையாக இருக்கச் சொல்கின்றன. கடைசி குறள் வெற்றியின் நிறைவு நமக்கு என்றென்றைக்கும் நிலைக்க வேண்டுமானால் அது நியாயமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது

(Source:- http://www.enganeshan.blogspot.com/)


நன்றி கதிர்வேல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக